Monday, August 22, 2016
தென்னையில் ஊடுபயிராக கோகோ சாகுபடி செய்து லாபம் ஈட்டும் விவசாயி
தென்னையில் ஊடுபயிராக கோகோ சாகுபடி செய்து லாபம் ஈட்டும் விவசாயி: சாக்லேட் தயாரிப்பில் முக்கிய மூலப்பொருளான கோகோ-வை, தென்னையில் ஊடுபயிராக சாகுபடி செய்து லாபம் ஈட்டுகிறார் மன்னார்குடியை சேர்ந்த விவசாயி ஞானசேகரன்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment