WE SHOULD MARCH TOWARDS TAMIL UNITY & PROGRESS BASED ON GANDHIYAM ...!!!

WE ALL SHD WORK HARD TOWARDS HUMAN RIGHTS, FREEDOM, EQUALITY,SAFETY,PEACE,UNITY & JUSTICE!

Monday, February 27, 2017

பிரித்தானியப் பிரதமருக்கு வேண்டுகோள்: சிறிலங்காவின் போர்க்குற்றங்கள் – சிறிலங்காவை ஐநா பொதுப் பேரவையிக்கு அனுப்புக! -

பிரித்தானியப் பிரதமருக்கு வேண்டுகோள்: சிறிலங்காவின் போர்க்குற்றங்கள் – சிறிலங்காவை ஐநா பொதுப் பேரவையிக்கு அனுப்புக! -: “சிறிலங்கா அரசாங்கம் கேட்கும் கால நீட்டிப்புடன் கூடிய புதிய தீர்மானத்தை பிரித்தானியா முன்மொழியவோ ஆதரிக்கவோ கூடாது.” இந்த இணைப்பிற்குச் சென்று, பிரித்தானியப் பிரதமருக்கான வேண்டுகோளில் ஒப்பமிடுங்கள்: https://www.change.org/p/the-right-honorable-theresa-may-prime-minister-of-the-united-kingdom-enough-is-enough-un-human-rights-council-now-refer-sri-lanka-to-the-un-general-assembly?recruiter=14863130&utm_source=share_petition&utm_medium=copylink ENGLISH: http://world.einnews.com/pr_news/367972851/appeal-to-uk-prime-minister-sri-lanka-war-crimes-refer-sri-lanka-to-un-general-assembly   சிறிலங்கா தொடர்பான ஐநா உள்ளக ஆய்வறிக்கையின் படி, 2009ஆம் ஆண்டு ஆறு மாதக் காலத்தில் கிட்டத்தட்ட 70 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டார்கள்; தமிழ்ப் பெண்கள் சிறிலங்கா பாதுகாப்புப் படைகளின் பாலியல் வன்தாக்கிற்கும் வல்லுறவுக்கும் ஆளானார்கள்; சிறிலங்கா பாதுகாப்புப் படையினர் போர்க்குற்றங்களும் மானிடத்துக்கு எதிரான குற்றங்களும் …

No comments: