<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-2643015731477006575</id><updated>2012-02-15T00:37:39.204+01:00</updated><title type='text'>SARVADESA TAMILER CENTER</title><subtitle type='html'>TO COORDINATE &amp;amp; UNITE THE WORLD-TAMILS FOR LANGUAGE AFFAIRS/DEVELOPMENT,LITTERATURE, CULTURE,HUMANRIGHTS,SAFETY,AHIMSA,EQUALITY,JUSTICE,FREEDOM, FRIENDSHIP,HARMONY,UNITY,PEACE AND PROGRESS/HAPPINESS/SPRITUALITY!</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://sarvadesatamilercenter.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2643015731477006575/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://sarvadesatamilercenter.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><link rel='next' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2643015731477006575/posts/default?start-index=101&amp;max-results=100'/><author><name>Shan Nalliah / GANDHIYIST</name><uri>http://www.blogger.com/profile/11337544141747081933</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://bp2.blogger.com/_J4aOiDFUvK0/SCtkPYOYt2I/AAAAAAAAABE/f9NUjpr94nU/S220/nsp+and+tj-speaker-norway'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>717</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-2643015731477006575.post-3965040496614996728</id><published>2012-02-12T13:40:00.003+01:00</published><updated>2012-02-14T21:49:28.613+01:00</updated><title type='text'>"வரம்-துருவத்துளிகள்-பரதேசி-திரிபு-எங்கே" : நூல்கள் வெளியீடு!</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/-hra82CYfAFo/TzrIxZjkN1I/AAAAAAAAD5M/1Vl1Dn12wak/s1600/KARAIYOORAN.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 169px;" src="http://2.bp.blogspot.com/-hra82CYfAFo/TzrIxZjkN1I/AAAAAAAAD5M/1Vl1Dn12wak/s400/KARAIYOORAN.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5709096228644730706" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-Yg8lNq9LXeY/TzrIw7tCNKI/AAAAAAAAD5E/OUHEsJr5kL8/s1600/NSPPP.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 284px; height: 213px;" src="http://2.bp.blogspot.com/-Yg8lNq9LXeY/TzrIw7tCNKI/AAAAAAAAD5E/OUHEsJr5kL8/s400/NSPPP.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5709096220631381154" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-GR7LTn-NLQ0/TzrIwrMbGiI/AAAAAAAAD40/cEWlNsxyNiM/s1600/NSP%2BG.POEM%2BTO%2B-RT.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://2.bp.blogspot.com/-GR7LTn-NLQ0/TzrIwrMbGiI/AAAAAAAAD40/cEWlNsxyNiM/s400/NSP%2BG.POEM%2BTO%2B-RT.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5709096216199633442" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;காரைநகரான் : இரத்தினம்  .தியாகலிங்கத்தின்  &lt;br /&gt;&lt;br /&gt;"வரம்-துருவத்துளிகள்-பரதேசி-திரிபு-எங்கே" : நூல்கள் வெளியீடு! &lt;br /&gt;&lt;br /&gt;12 -02 -2012 ஒப்சால் தேவாலயம் மாலை.17.௦௦ ஒஸ்லோ, நோர்வே &lt;br /&gt;&lt;br /&gt;வாழ்த்தும்- வரவேற்பும்-அறிமுகமும்! - நல்லையா சண்முகப் பிரபு, திறம்மன்,நோர்வே &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;காரைநகர் தந்த கவின்மிகு எழுத்தாளன்:இ.தியாகலிங்கம்! பல்லாண்டு பல்லாண்டு நீடு வாழ்க!&lt;br /&gt;&lt;br /&gt;செந்தமிழே! என் தமிழே!தேனாகித் தெவிட்டாத பைந்தமிழே! நீ நீடு வாழி! பல்லாண்டு நீடு வாழ்க!வளர்க!&lt;br /&gt;&lt;br /&gt;ஐந்துகரத்து ஆனைமுகனைப் பணிந்து எந்தமிழால் உன்னை வாழ்த்தி போற்றுகிறேன்! என் தமிழே வாழி!&lt;br /&gt;&lt;br /&gt;இந்த உலகில் முதல் பிறந்து,முதல் மொழியாகி,உலகெங்கும் மானிடம் பரவவழிவகுத்த எந்தமிழர் நீடு வாழி!&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவின் முதல்மொழி!மண்ணின் மொழி!சிவனால் கூறப்பட்டு அகத்தியன் போதித்த மூத்தமொழி,மூத்தகுடிவாழி!!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கை எனும் ஈழத்திலே, வடக்கே யாழ்ப்பாணம்!அருகே முத்துசிதறல் போல் அழகழகாய் பச்சை பசேல் தீவுகள்!&lt;br /&gt;&lt;br /&gt;சலங்கை கொஞ்சும் நடனம்,தேன்கசியும் இலக்கியம்,பக்திபாடல்கள்,தென்றலாக தமிழ்,பக்திப்பரவசமாய் சிவத்தலங்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;கல்வி,விவசாயம்,வர்த்தகமும்,தொழில்துறையும்,மானம்,வீரம்,கொடை,இரக்கசிந்தையுடன் "காரைநகர்" எனும் அழகுத்தீவு!&lt;br /&gt;&lt;br /&gt;எல்லையற்ற மகிழ்வுடனும்,அமைதியான வாழ்வுடனும்,செல்வசெழிப்புடனும் வாழ்ந்த மக்கள் போரினால் சிதறுண்டார்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வடஅமரிக்கா,ஐரோப்பா,அரபுநாடு,இந்தியா,ஆஸ்திரேலியாவென எம்மவர் புலம்பெயர்ந்தார்! ஆனால் தமிழ் மறந்தாரில்லை!       &lt;br /&gt;&lt;br /&gt;படபடென தொழில்  பெற்றும்,மனைவி,மக்கள் தருவித்தும்,வீடும்,காருமென காலூன்றி,புலர்நிலத்தில் தமிழ்ப்பள்ளிகளும் தொடக்கி,&lt;br /&gt;&lt;br /&gt;கடமையிலும்,கண்ணியமாய்,கட்டுப்பாடு போற்றி குடும்பம் காத்தார்!மானம் காத்தார்!இனசனம் காத்தார்!நம்சமயம்,மொழி காத்தார்!&lt;br /&gt;&lt;br /&gt;அடடா கோவில்களும் அமைத்து தமிழர் கலை,கலாசார சங்கங்கள் அமைத்து,பலரும் போற்றிட உயர்வுற்றார்!உலகமதிப்பும் பெற்றார்!&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;காரைநகர் தந்த தங்கம்! ரத்தினம் தியாகலிங்கம்! வந்தடைந்த நாடு நோர்வேயின் வடதுருவம்! வார்டோவில் 87ல் காலூன்றி!&lt;br /&gt;&lt;br /&gt;பாரியார்,பிள்ளைகளுடன் 96ல் ஒஸ்லோவில் கால்பதித்தார்! கணணியியல் கற்று உயர்பதவி பெற்றாலும்!தமிழே மோகம்!ராகம்!&lt;br /&gt;&lt;br /&gt;காரைநகரான் எனும் பெயரில் கதைகள்,கவிதை,நாவல் என எழுத்திலே தீராத ஆர்வம்!திகட்டாத மோகம்! எழுதிக் குவித்தார்!&lt;br /&gt;&lt;br /&gt;பேராளர் எஸ்.பொ.வும்,மித்ரா-பதிப்பகமும் உறுதுணையாய் விளங்கி இவர் நூல்கள் அச்சேற்றி உலகறியச்செய்திட்டார்! அவர் புகழ் வாழி!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"பனிப்பூக்கள்"எனும் நாவலினை,முதன்முதலாய் "சர்வதேசதமிழர்" சஞ்சிகையில் வெளியிட்டு நான் புகழ,தியாகலிங்கம் மகிழ்வுற்றார்!&lt;br /&gt;&lt;br /&gt;கனிவான பேச்சும்,அமைதியான போக்கும்!இவருள்ளே இத்துணை எழுத்தாற்றலா!எங்கிருந்து வருகிறது இந்த தமிழ் அருவி,காட்டாறு!&lt;br /&gt;&lt;br /&gt;இனிய உரை நடையும்! இலகு செழுந்தமிழும்,எனைமட்டுமன்றி,தமிழ் உலகையே கவர்ந்திழுக்கும்!சமூகநோக்கும்,அவதானமும் அற்புதம்!&lt;br /&gt;&lt;br /&gt;பானைசோற்றுக்கு ஒருஅரிசி பதம்போல, இவரின் "வரம்" குறுநாவல்!திறமைக்கு உதாரணமே!சமூக பிரச்சினையை புடம் போட்டுவிட்டாரே!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;விளையாட்டு:சூதாட்டம் பற்றி,வரம்:கருணைகொலை பற்றி,மாசு:சூழல்மாசாதல்,ஊதாரித்தனம் பற்றி,முடங்கல்:உடல்-உள்ள ஊனங்குறித்தும்!       &lt;br /&gt;&lt;br /&gt;புலம்பெயர் தமிழர் பலம்-பலவீனங்கள்!தவறுகள்!குற்றம் குறைகளுடன்!நன்மை-தீமைகளுடன்!அறிவுரையும்!ஆலோசனையும் கூறல் சிறப்பு! &lt;br /&gt;&lt;br /&gt;பலம்பெற்று,குறைநீக்கி தமிழரெலாம்,உளவலிமை பெற்று, நிறைவு பெற்று பெருவாழ்வு வாழ!இவர் ஆக்கம் வழிகாட்டும்!காலக்கண்ணாடிபோல்! &lt;br /&gt;&lt;br /&gt;புலம்பெயர்ந்தோர்,நாட்டிலுள்ளோர் இவர்போல தம் அனுபவப்பதிவுகளை!அவதானங்களை!உணர்வுகளை!மனிதர் குறைநிறைவை பதிந்திடுக!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கதாசிரியனாய்,கவிஞனாய்,நல்ல குடும்பத்தலைவனாய்!நல்ல நண்பனாய்! கல்வியிலும்,கேள்விஞானத்திலும் வல்லவனாய் விளங்கும் நீர்!&lt;br /&gt;&lt;br /&gt;மதங்கள்,இனங்கள்,மொழிகள்,எல்லைகள் கடந்த எழுத்தாளனாய் பல்துறை விடயங்கள், பலவிதகருக்கள்,பலவிதகோணங்களில் எழுதிடுக!&lt;br /&gt;&lt;br /&gt;எதைஎழுதினும் உண்மை எழுதுக! அஞ்சாது எழுதுக! உரத்து எழுதுக! உறைக்க எழுதுக!நாவில் சரஸ்வதியும்!கரத்தில் விநாயகரும் அமர்ந்திடுக!&lt;br /&gt;&lt;br /&gt;பதைத்திடுமுலகில்! படைப்பவர்சிலரே!படைப்புகள் காலச்சிலைகளே!பின்னோர்வந்துவியப்பதுமிதுவே!சகலரும்படைப்பீர்! தியாகுவை போலே!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2643015731477006575-3965040496614996728?l=sarvadesatamilercenter.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sarvadesatamilercenter.blogspot.com/feeds/3965040496614996728/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2643015731477006575&amp;postID=3965040496614996728&amp;isPopup=true' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2643015731477006575/posts/default/3965040496614996728'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2643015731477006575/posts/default/3965040496614996728'/><link rel='alternate' type='text/html' href='http://sarvadesatamilercenter.blogspot.com/2012/02/blog-post.html' title='&quot;வரம்-துருவத்துளிகள்-பரதேசி-திரிபு-எங்கே&quot; : நூல்கள் வெளியீடு!'/><author><name>Shan Nalliah / GANDHIYIST</name><uri>http://www.blogger.com/profile/11337544141747081933</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://bp2.blogger.com/_J4aOiDFUvK0/SCtkPYOYt2I/AAAAAAAAABE/f9NUjpr94nU/S220/nsp+and+tj-speaker-norway'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-hra82CYfAFo/TzrIxZjkN1I/AAAAAAAAD5M/1Vl1Dn12wak/s72-c/KARAIYOORAN.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2643015731477006575.post-442899015274049993</id><published>2012-01-11T13:20:00.001+01:00</published><updated>2012-01-11T13:22:03.528+01:00</updated><title type='text'>கண்ணீர் அஞ்சலி:செல்வி: துர்க்கா சரவணபவன், 25.10.95-06.01.2012 Horten,Norway</title><content type='html'>கண்ணீர் அஞ்சலி:&lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt;செல்வி: துர்க்கா சரவணபவன் &lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt;25.10.95-06.01.2012 Horten,Norway &lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt;அன்னை மடியினில், அரவணைப்பினில் ஆறுதல் பெற்றவளே!&lt;br /&gt;அத்தையர்,மாமன்மார் முத்தத்தில் திளைத்து மகிழ்ந்தவளே!&lt;br /&gt;உன் மச்சினர்,மச்சினியர் கூடவே  ஆடி பாடி  மகிழ்ந்தவளே!&lt;br /&gt;உலகம் இவரென உள்ளம் மகிழ்ந்திட துள்ளிக் குதித்தவளே!&lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt;அம்மம்மாபோற்றிட,உற்றவர்கூடிட,குழந்தையாய்குதூகலித்தாய்!&lt;br /&gt;அனைவர்வாழ்த்திட அன்புகுழந்தையாய் வளர்ந்துபெரிசானாய்!     &lt;br /&gt;உம்மிடம் எல்லோரும் உள்ளம்மகிழ்ந்திட பேசிமகிழ்ந்திட்டார்!&lt;br /&gt;எம்மைவிட்டு நீர் அவ்வுலகேகிட எப்படி மனம் துணிந்தீர்!&lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt;என்றும்உன்னவர் உந்தன்நினைவினில் வாடித்துவண்டிடுவர்! &lt;br /&gt;உந்தன்அன்னைக்கோ உன்நினைவே மூச்சினிலே இருக்கும்!&lt;br /&gt;கந்தன்அருளினால் உன்சீவாத்மா,பரமாத்மா சேர்ந்திடுமோ!&lt;br /&gt;வந்துஉலகினில் ஈரெட்டுஆண்டுகள் மகிழ்வாகவாழ்ந்தவளே! &lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt;மீண்டும் உலகில் பிறந்துவாழ்வின் சுவையைஅறிந்திடுவாய்! &lt;br /&gt;மேன்மையுடன் கல்விகற்று பெரும்புகழும்  பெற்றிடுவாய்!&lt;br /&gt;ஆண்டாண்டுதோறும் உன்நினைவே தாய்மனதில் இருக்கும்!&lt;br /&gt;மாண்டார்பிறப்பதும்!உறவுகளைநாடலும் இறைவன்செயலே!&lt;br /&gt; &lt;br /&gt;                                                                                     -ஆக்கம்: ந.சண்முகப்பிரபு&lt;br /&gt; &lt;br /&gt;கண்ணீர் அஞ்சலி : &lt;br /&gt; &lt;br /&gt;திறம்மன் தமிழர் நட்புறவுக்கழகம்&lt;br /&gt; &lt;br /&gt;திறம்மன் இந்து கலாசார மன்றம்&lt;br /&gt; &lt;br /&gt;திறம்மன் தமிழர் விளையாட்டு கழகம்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2643015731477006575-442899015274049993?l=sarvadesatamilercenter.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sarvadesatamilercenter.blogspot.com/feeds/442899015274049993/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2643015731477006575&amp;postID=442899015274049993&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2643015731477006575/posts/default/442899015274049993'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2643015731477006575/posts/default/442899015274049993'/><link rel='alternate' type='text/html' href='http://sarvadesatamilercenter.blogspot.com/2012/01/251095-06012012-hortennorway.html' title='கண்ணீர் அஞ்சலி:செல்வி: துர்க்கா சரவணபவன், 25.10.95-06.01.2012 Horten,Norway'/><author><name>Shan Nalliah / GANDHIYIST</name><uri>http://www.blogger.com/profile/11337544141747081933</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://bp2.blogger.com/_J4aOiDFUvK0/SCtkPYOYt2I/AAAAAAAAABE/f9NUjpr94nU/S220/nsp+and+tj-speaker-norway'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2643015731477006575.post-3738671238661461568</id><published>2012-01-03T08:07:00.003+01:00</published><updated>2012-01-03T08:09:31.967+01:00</updated><title type='text'>என் தமிழ்மொழி மேல் உனக்கேனிந்த கொலைவெறிடா..?</title><content type='html'>SENT BY:Bas Baskaran chelvadurai@gmail.com &lt;br /&gt;&lt;br /&gt;என் தமிழ்மொழி மேல் உனக்கேனிந்த கொலைவெறிடா..? ~ காணொளிபதிவு செய்த நாள் : 02/01/2012&lt;br /&gt;&lt;br /&gt;﻿ &lt;br /&gt;கொலைவெறிப் பாடல் இசையில் யாழ்ப்பாண கலைஞர்களால் எழுதி பாடப்பட்ட செந்தமிழ்ப் பாடல் காணொளி:&lt;br /&gt;என் தமிழ்மொழி மேல் உனக்கேனிந்த கொலைவெறிடா..?&lt;br /&gt;என் தமிழ்மொழி தாய்மொழி செம்மொழி பாவமடா…&lt;br /&gt;&lt;br /&gt;http://www.youtube.com/watch?v=FuJPlsDj5fk&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பாடல் வரிகள்&lt;br /&gt;என் தமிழ்மொழி மேல் உனக்கேனிந்த கொலைவெறிடா..?&lt;br /&gt;என் தமிழ்மொழி தாய்மொழி செம்மொழி பாவமடா…&lt;br /&gt;கல் தோன்றி மண் தோன்றா முன்வந்த தமிழ்மொழிடா…&lt;br /&gt;நீ தமிழன் என்றால் கொஞ்சம் தன்மானம் இருக்கணும்டா…&lt;br /&gt;செம்மொழி போற்றும்&lt;br /&gt;செந்தமிழ் நாட்டில்&lt;br /&gt;தமிழிற்கேன் பஞ்சம்?&lt;br /&gt;தமிழை விற்று&lt;br /&gt;பதக்கம் வாங்கும்&lt;br /&gt;தமிழா கேள் கொஞ்சம்…&lt;br /&gt;கம்பனின் வரிகள்…&lt;br /&gt;வள்ளுவன் குறள்கள்…&lt;br /&gt;பாரதி கவிகள் எங்கே?&lt;br /&gt;தொன்று தொட்டு…&lt;br /&gt;பழமை பாடும்…&lt;br /&gt;தமிழர் பெருமை எங்கே?&lt;br /&gt;என் தமிழ்மொழி மேல் உனக்கேனிந்த கொலைவெறிடா…? – தமிழா&lt;br /&gt;என் தமிழ்மொழி தாய்மொழி செம்மொழி பாவமடா – தமிழா&lt;br /&gt;யேசு, புத்தன்,&lt;br /&gt;காந்தி சொன்ன&lt;br /&gt;அகிம்சை வழியைக் கேளு – தினம்&lt;br /&gt;தமிழின் செழுமை&lt;br /&gt;படித்து வந்தால்&lt;br /&gt;தணியும் கொலவெறி பாரு..!&lt;br /&gt;ஆச்கார் வாங்கிய&lt;br /&gt;தமிழன் சபையில்&lt;br /&gt;பெருமை சேர்த்தான் தமிழில்..&lt;br /&gt;செம்மொழி பாடிய&lt;br /&gt;புரட்சிக் கவிஞன்&lt;br /&gt;தன்னுயிர் கலந்தான் தமிழில்..!&lt;br /&gt;தமிழை வாழவை இல்லை வாழவிடு&lt;br /&gt;இன்னும் தாங்காதடா மனசு&lt;br /&gt;தமிழன் என்றுசொல்லு தலை நிமிர்ந்து நில்லு&lt;br /&gt;நமக்கு அதுமட்டுந்தான் இருப்பு&lt;br /&gt;தமிழுக்காக உழைத்தவனெல்லாம்&lt;br /&gt;வாய்ப்பைத் இழந்து நின்றான்…&lt;br /&gt;தமிழை விற்றுப் பிழைச்சவனெல்லாம்&lt;br /&gt;நான் தான் கலைஞன் என்றான்…&lt;br /&gt;பணத்திற்காக படைப்பவன் எவனும்&lt;br /&gt;உண்மைக் கலைஞனில்ல – அவன்&lt;br /&gt;கொடுத்ததெல்லாம் ருசிப்பவன் என்றால்&lt;br /&gt;அவனும் ரசிகனில்ல&lt;br /&gt;என் தமிழ்மொழி மேல் உனக்கேனிந்த கொலைவெறிடா – தமிழா&lt;br /&gt;என் தமிழ்மொழி தாய்மொழி செம்மொழி பாவமடா – தமிழா&lt;br /&gt;யாழ்ப்பாணம் என்றும் செந்தமிழுக்கு இலக்கணம்டா – தமிழா&lt;br /&gt;எம் தாய் மொழி காப்பது தமிழன் உன் கடமையடா…&lt;br /&gt;&lt;br /&gt;வரிகள்: எசு.சே.தாலின்&lt;br /&gt;ஒளிப்பதிவு: வர்ணன் &amp; அமலன்வணக்கம் உறவுகளே இப்பாடல் வெளியிடப்பட்டதன் நோக்கம்﻿ தனுஸ் இன் பாடலை எதிர்பதற்காக அல்ல தமிழை மறந்து அல்லது மறந்ததுபோல் நடிப்பவனுக்காக.   YouTube&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2643015731477006575-3738671238661461568?l=sarvadesatamilercenter.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sarvadesatamilercenter.blogspot.com/feeds/3738671238661461568/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2643015731477006575&amp;postID=3738671238661461568&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2643015731477006575/posts/default/3738671238661461568'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2643015731477006575/posts/default/3738671238661461568'/><link rel='alternate' type='text/html' href='http://sarvadesatamilercenter.blogspot.com/2012/01/blog-post.html' title='என் தமிழ்மொழி மேல் உனக்கேனிந்த கொலைவெறிடா..?'/><author><name>Shan Nalliah / GANDHIYIST</name><uri>http://www.blogger.com/profile/11337544141747081933</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://bp2.blogger.com/_J4aOiDFUvK0/SCtkPYOYt2I/AAAAAAAAABE/f9NUjpr94nU/S220/nsp+and+tj-speaker-norway'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2643015731477006575.post-1951834534529579021</id><published>2011-12-29T19:06:00.000+01:00</published><updated>2011-12-29T19:06:22.752+01:00</updated><title type='text'>செல்வேந்திரன்: அறிவினில் உறைதல்</title><content type='html'>&lt;a href="http://www.selventhiran.com/2011/12/blog-post_29.html"&gt;செல்வேந்திரன்: அறிவினில் உறைதல்&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2643015731477006575-1951834534529579021?l=sarvadesatamilercenter.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sarvadesatamilercenter.blogspot.com/feeds/1951834534529579021/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2643015731477006575&amp;postID=1951834534529579021&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2643015731477006575/posts/default/1951834534529579021'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2643015731477006575/posts/default/1951834534529579021'/><link rel='alternate' type='text/html' href='http://sarvadesatamilercenter.blogspot.com/2011/12/blog-post_29.html' title='செல்வேந்திரன்: அறிவினில் உறைதல்'/><author><name>Shan Nalliah / GANDHIYIST</name><uri>http://www.blogger.com/profile/11337544141747081933</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://bp2.blogger.com/_J4aOiDFUvK0/SCtkPYOYt2I/AAAAAAAAABE/f9NUjpr94nU/S220/nsp+and+tj-speaker-norway'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2643015731477006575.post-8658507707523002249</id><published>2011-12-14T06:23:00.001+01:00</published><updated>2011-12-14T06:25:26.470+01:00</updated><title type='text'>எப்படி இருக்கிறது அண்ணா நூலகம்? ஒரு நேரடி விசிட்..!!!</title><content type='html'>எப்படி இருக்கிறது அண்ணா நூலகம்? ஒரு நேரடி விசிட்   வெயில் குறைந்த அழகான மாலை நேரம் 4 .35 மணி... கிண்டியிலிருந்து 21 G என்ற பஸ்ஸில் ஏறி கோட்டூர் புரத்தில் உள்ள அண்ணா நூலகத்துக்கு ரிக்கற் எடுத்தோம். கிண்டியிலிருந்து மூன்றாவது பேரூந்து நிறுத்தம் என்றார் கண்டெக்டர்.&lt;br /&gt;&lt;br /&gt;பஸ் வளைந்து நெளிந்து அண்ணா பல்கலைக்கழகம், கிண்டி சிறுவர் பூங்காவைத் தாண்டி சென்று கொண்டிருந்தது. வீதியைப் பார்த்துக் கொண்டே போகும் போது இடதுபக்கத்தில் கம்பீரமாக காட்சியளித்து அந்த அறிவுச் சுரங்கம்..&lt;br /&gt;&lt;br /&gt;அண்ணா நூலகத்தை அடுத்து சிக்னலைத் தாண்டி தான் பஸ் நிறுத்தம் உள்ளது. அங்கு இறங்கி நூலகத்தைப் பார்க்கும் ஆவலில் வேகமாக நடந்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உண்மையில் இதனை ஒரு ஆசியாவின் அதிசயம் என்று சொன்னால் மிகையில்லை. இந்த நூலகம் தமிழ்நாட்டில் இருப்பதால் தமிழன் நிச்சயம் பெருமையடைய வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;சென்னை போன்ற சன நெருக்கடி மிக்க நகரத்தில் விலாசமாகவும் 8 ஏக்கர் பரப்பளவில் முழுவதும் குளிர்சாதன வசதியுடன் அமைக்கப்பட்டிருக்கும் இந்த நூலகம் தரைதளத்துடன் 8 மாடிகள் கொண்ட கட்டிடமாக எழுந்து நிற்கின்றமை மூலம் தமிழனின் புலமையை பெருமையை உலகெங்கும் பறைசாற்றுகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது சென்னையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக மாறிவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படியானதொரு சிறப்பு வாய்ந்த நூலகத்தைத் தான் தமிழக முதலமைச்சர் ஆன ஜெயலலிதா கடந்த 2 ஆம் திகதி நவம்பர் மாதம் 2011 ஆம் ஆண்டு அன்று குழந்தைகள் நல மருத்துவமனையாக மாற்றும் அரசு ஆணை ஒன்றை வெளியிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு பல்வேறுபட்ட தரப்புக்களில் இருந்தும் பலத்த எதிர்ப்புக்கள் எழுந்தமை யாவரும் அறிந்ததே.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனாலும் எவ்வித சலனமும் இன்றி அமைதியாக இருக்கிறது இந்த அறிவாலயம்.&lt;br /&gt;&lt;br /&gt;அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் உள்ளே நுழைந்ததும் அதன் வெளிப்புற அழகு சென்னை விமான நிலையத்தை விட பிரமிக்கத்தக்க வகையில் அழகாகவும், சுததமாகவும் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;நாங்கள் சென்னையில் தான் இருக்கிறோம் என்ற நினைப்பே இல்லாமல் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;"வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளுக்கு அடுத்த இடம் புத்தக சாலைகளுக்கு தரப்பட வேண்டும்" என்று நுழை வாயிலில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் கம்பீரமான சிலைக்கு கீழே எழுதப்பட்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;மக்களால் போற்றப்பட்ட முன்னாள் தமிழக முதல்வராக இருந்த அறிஞர் அண்ணாத்துரையின் நூற்றாண்டு விழாவை ஒட்டி 15 ஆம் திகதி செப்டெம்பர் மாதம் 2010 அன்று முன்னாள் முதல்வராக இருந்த கருணாநிதியால் உலகத்தரத்தில் அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்ட நூலகமே இதுவாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பாதுகாப்பு சோதனைகளைக் கடந்து உள்ளே சென்றால் நீங்கள் இன்னொரு உலகத்தில் இருப்பது போல் உணர்வீர்கள். முதலில் பார்வையற்றோர் படிப்பதற்காக சிறப்பு வசதிகளுடன் கூடிய படிப்பகம் உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்கு அடுத்ததாக வெளியில் இருந்து புத்தகம் கொண்டு வந்து படிப்போருக்கான அறை உள்ளது. அங்கு ஏராளமான மாணவர்கள் படித்துக் கொண்டிருந்ததைக் காணக் கூடியதாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இங்கு உள்ள விசேடம் என்னவென்றால் நூலகத்தின் அனைத்தப் பகுதிகளிலும் குளிரூட்டி வசதி செய்யப்பட்டிருந்தது.குளிரூட்டிகள் கொளுத்துகிற சென்னை வெயிலுக்கு இதமாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;முதல் தளமானது குழந்தைகள் படிப்பதற்கான ரம்மியமான இயற்கைச் சூழலைக் கொண்ட படிப்பகமாக அமைக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அங்கு தான் நாளிதழ்கள் பிரிவும் அமைந்துள்ளது. இந்தியா மட்டுமல்ல உலகின் பல பாகங்களில் இருந்து வரும் நாளிதழ்களையும் இங்கு படிக்கக் கூடியதாக உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;‘நல்ல வெளிச்சம், இதமான குளிர், அற்புதமான மேசை, நாற்காலிகள் என்று வாசிப்பவர்களுக்கான சொர்க்கம் இது.&lt;br /&gt;&lt;br /&gt;இங்கு வருவோர் எல்லாக் கவலைகளையும் தூர எறிந்து விட்டு இன்னொரு உலகத்தில் சஞ்சரிக்கிறார்கள். அப்படி ஒரு அமைதியும் நிசப்தமும் அங்கே நிலவுகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாவது தளத்தில் தமிழ் நூல்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு ஏராளமான வரலாற்று நூல்கள், நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் என்று பல்வேறு வகையான நூல்களும் காணப்படுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;கூடுதலாக ஒவ்வொரு புத்தகத்திலும் நான்கு பிரதிகள் காணப்படுகின்றன. புத்தகங்களை எடுத்து அங்கேயே படிக்கலாம், குறிப்பும் எடுத்துக் கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"படித்தவுடன் அங்கேயே வைக்கவும்" என்று படிக்கும் மேசையில் எழுதப்பட்டு உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;தற்போது ஞாயிற்றுக் கிழமைகளில் சராசரியாக 3000 பேர் வந்து செல்வதாக அங்குள்ள வருகைப் பதிவேட்டில் பதிவாகியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;கருணாநிதி எழுதிய புத்தகங்களைத் தவிர எல்லாப் புத்தகங்களும் அங்கே இருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;மூன்றாவது, நான்காவது, ஐந்தாவது தளங்களில் ஒவ்வொரு துறைகளுக்குமான புததகங்கள் காணப்படுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;ஆங்கிலம், கணிப்பொறி, அறிவியல், தத்துவம், சமூகவியல், உளவியல், மருத்துவம், தொழினுட்பம், விவசாயம், உணவு அறிவியல், மேலாண்மை, இலக்கியம், சுற்றுலா என்று எராளமான துறைகளுக்கான புத்தகங்கள் ஆங்கில மொழியில் இருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இங்கு உள்ள ஊழியர்கள் வரும் வாசகர்களிடம் அன்பும், பரிவுடனும் நடந்து கொள்வது நூலகத்துக்கு மேலும் அழகு சேர்க்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;50,000 சதுர அடி பரப்பளவில் 1100 பேர் அமரக் கூடிய பெரிய கலையரங்கமும், 800 பேர் அமரக்கூடிய திறந்தவெளி ஒலி-ஒளி அரங்கும் , 151 நபர்கள் அமரும் வசதி கொண்ட கருத்தரங்கு மண்டபமும், 30 பேர் அமரக்கூடிய சிறிய கருத்தரங்க அறையும், நூல் வெளியீட்டு விழா நடத்தக் கூடிய கருத்தரங்க அறைகளும் உள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மிகவும் நவீன வசதிகளுடன் கூடிய கழிப்பறையும் அமைந்துள்ளது இது சென்னையில் எங்கும் காணாத சிறப்பம்சம்.&lt;br /&gt;&lt;br /&gt;பாலவகுப்பு படிக்கும் மாணவனில் இருந்து பேரறிஞர் வரை வந்து செல்லும் அறிவுக்கூடத்தை மூட உத்தரவிட ஜெயலலிதாவுக்கு எப்படி மனது வந்ததோ தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அங்கு பணிபுரியும் பாதுகாப்பு ஊழியருடன் பேசிய போது அவர் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு,&lt;br /&gt;&lt;br /&gt;சிறு வயதிலிருந்து சாகும் வரை தொடர்ந்து படித்தால் கூட இங்குள்ள பாதிப் புததகங்களைக் கூடப் படித்து முடிக்க முடியாது. அப்படியான ஒரு அறிவுச் சொத்தை மூட நினைப்பது எவ்வளவு பெரிய முட்டாள் தனம்?&lt;br /&gt;&lt;br /&gt;இளைஞர்களாகிய நீங்கள் இந்த நூலகத்தை மாற்றும் முடிவுக்கு எதிராக போராட வேண்டும். எனக்கு இங்கு இல்லாவிடில் வேறு ஒரு இடத்தில் வேலை செய்து விட்டுப் போவேன் ஆனால் நாளைய இளம் சந்ததியின் எதிர்காலம் என்னவாவது... இப்படியாக கவலையுடன் கூறினார் அவர்.&lt;br /&gt;&lt;br /&gt;அங்கு சீரியஸாக படித்துக் கொண்டிருந்த மாணவன் ஒருவனிடம் கருத்துக் கேட்டோம்,&lt;br /&gt;&lt;br /&gt;உண்மையில் நினைக்கும் போது கவலையாக இருக்கிறது. முதல்வர் தனது முடிவை மாற்றிக் கொள்வார் என்ற நம்பிக்கை இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அங்குள்ள மாற்றுத் திறனாளி ஊழியர் ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில்,&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு இந்த நூலகம் என்றால் உயிர். ஊழியர் என்பதையும் தாண்டி உண்மையான பற்றுதலோடு வேலை செய்கிறேன். இங்கு பணியாற்றுவதால் உண்மையில் மனதுக்கு நிறைவாக உள்ளது. முதல்வரின் மனதில் நல்லதொரு மாற்றத்தை இறைவன் தான் கொண்டு வர வேண்டும் என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;புத்தகம் வாங்கி படிக்க முடியாத அடித்தட்டு மக்களின் வரம் தான் இந்த நூலகம். ஏராளமான வறிய நிலையில் உள்ள மாணவர்கள் இந்த நூலகத்தை தக்க முறையில் பயன்படுத்துகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"1981ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் மாபெரும் நூலகம் ஒன்று சிங்களர்களால் கொளுத்தப்பட்டது. இதோ தமிழகத்தின் தலைநகரில் தலைநிமிர்ந்து நிற்கும் அண்ணா நூற்றாண்டு நூலகம் ஜெயலலிதா அரசால் சிதைக்கப்படுகிறது." இவ்வாறு உணர்ச்சி படக் கருத்துத் தெரிவித்தார் திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளரான சு. ப வீரபாண்டியன். &lt;br /&gt;&lt;br /&gt;180 கோடி செலவில் கட்டியிருக்கும் ஒரு கட்டிடம்.. அது முழுக்க, முழுக்க நூலகத்திற்கான வடிவமைப்பில் கட்டப்பட்டது. அதனை எதற்காக மருத்துவமனையாக மாற்ற வேண்டும்..?&lt;br /&gt;&lt;br /&gt;மருத்துவமனை வேண்டுமென்றால் புதிதாக ஒன்றைக் கட்டிக் கொள்ளலாமே. ஜெயலலிதா ஒரு முறையாவது நூலகத்தை வந்து பார்க்க வேண்டும். அதன் அருமை பெருமைகளைத் தெரிந்து கொள்ள வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கருணாநிதி திறந்து வைத்தார் என்ற ஒரே காரணத்துக்காக நூலகத்தை மூடி விடுவது என்று சொன்ன ஜெயலலிதாவின் சிறுபிள்ளைத் தனமான முடிவை என்ன வென்று சொல்வது?&lt;br /&gt;&lt;br /&gt;கருணாநிதி என்றைக்குமே ஈழத்தமிழர்களின் நிரந்தரத் துரோகி என்பதை மறக்கவுமில்லை, மறைக்கவுமில்லை...&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால்,அண்ணா நூற்றாண்டு நூலகம் நிச்சயமாக கருணாநிதியின் வாழ்நாள் சாதனைகளில் மிக முக்கியமான ஒன்று தான். ஆனால் நூலகத்தை அழிப்பதன் மூலம் கருணாநிதியின் பெயரையும் அழித்து விடலாம் என்று ஜெயலலிதா நினைத்தால் அதைப் போல அடி முட்டாள்தனம் வேறு எங்கும் கிடையாது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நூலகம் திறக்கப்படும்போது 100 சிறைகதவுகள் மூடப்படுகிறது....!!! ஒரு நூலகம் மூடப்படும்போது 1000 சிறைக்கதவுகள் திறக்கப்படும்..!!!&lt;br /&gt;&lt;br /&gt;-தமிழ் சி.என்.என் இன் விசேட செய்தியாளர் குழு -&lt;br /&gt;&lt;br /&gt;MORE FROM TAMILCNN www.tamilenn.net www.jaffnawin.com www.tamilmemorials.com www.kusumbu.com   எங்களிடம் பதிவு செய்து உடனுக்குடன் செய்திகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற்று கொள்ளலாம். இலங்கை | இந்தியா | ஏனைய நாடுகள் | பிரித்தானியா | சினிமா | தொழில்நுட்பம் ©2011 www.tamilcnn.com. All Rights Reserved.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2643015731477006575-8658507707523002249?l=sarvadesatamilercenter.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sarvadesatamilercenter.blogspot.com/feeds/8658507707523002249/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2643015731477006575&amp;postID=8658507707523002249&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2643015731477006575/posts/default/8658507707523002249'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2643015731477006575/posts/default/8658507707523002249'/><link rel='alternate' type='text/html' href='http://sarvadesatamilercenter.blogspot.com/2011/12/blog-post.html' title='எப்படி இருக்கிறது அண்ணா நூலகம்? ஒரு நேரடி விசிட்..!!!'/><author><name>Shan Nalliah / GANDHIYIST</name><uri>http://www.blogger.com/profile/11337544141747081933</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://bp2.blogger.com/_J4aOiDFUvK0/SCtkPYOYt2I/AAAAAAAAABE/f9NUjpr94nU/S220/nsp+and+tj-speaker-norway'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2643015731477006575.post-2841630874554068155</id><published>2011-11-04T07:18:00.002+01:00</published><updated>2011-11-04T07:20:15.483+01:00</updated><title type='text'>செல்லம்மாள்......புதுமைப்பித்தன் சிறுகதை..!!!</title><content type='html'>செல்லம்மாள்.புதுமைப்பித்தன் சிறுகதை.&lt;br /&gt;&lt;br /&gt;1    செல்லம்மாளுக்கு அப்பொழுதுதான் மூச்சு ஒடுங்கியது; நாடியும் அடங்கியது. செல்லம்மாள் பெயரற்ற வெற்றுடம்பு ஆனாள். அதாவது பதியின் முன்னிலையிலே, உற்றார் உறவினருக்கு ஐந்நூறு அறுநூறு மைல் தூரத்திலே, பட்டணத்துத் தனிமையிலே மாண்டு போனாள்.&lt;br /&gt;    நெற்றியில் வியர்வை ஆறாகப் பொழிந்து கொண்டிருந்த பிரமநாயகம் பிள்ளை, கையிலிருந்த தவிட்டு முடிப்பைச் சற்று எட்ட வைத்துவிட்டு, செல்லம்மாளாக இருந்த அந்த உடம்பைப் பார்த்துக் கொண்டிருந்தார்.&lt;br /&gt;    சற்று அரைக்கண் போட்டபடி திறந்திருந்த இமைகளை மூடினார். அங்கொன்றும் இங்கொன்றுமாக வசமிழந்து கிடந்த கைகளை எடுத்து நெஞ்சின் மேல் மடித்து வைத்தார். இடது கால் சற்று ஒரு புறமாக மடிந்து கோணியிருந்தது. அதை நிமிர்த்தி, இரண்டு கால்களையும் சேர்த்துவைத்துக் கிடத்தினார். வாயிதழ் சற்றுத் திறந்திருந்தது. அதையும் மூடினார். செல்லம்மாள் இறந்துவிட்டாள் என்று உள்மன உணர்ச்சி இருந்ததே ஒழிய, ஸ்பரிசத்தில் அவருக்குப் புலப்படவில்லை. அப்பொழுதுதான் மூச்சு அடங்கியது.&lt;br /&gt;    ஒரு பெரும்பளுவை இறக்கிக் கழுத்துக்கு ஆசுவாசம் கொடுப்பது போலவே, அவரது மனசிலிருந்து பெரும்பளு இறங்கியது. மனசிலே, மரணப் பிரிவினால் துன்பப் பிரவாகம் மதகுடைத்துக் கொண்டு பெருகி அவரை நிலைகுலையச் செய்யவில்லை. சகதர்மிணியாக இருந்த ஒரு ஜன்மத்துக்குத் துன்பச் சுமை குறைந்துவிட்டது என்பதிலே அவருடைய மனசுக்கு ஒரு நிம்மதி.&lt;br /&gt;    பிரமநாயகம் பிள்ளைக்கு மனப்பக்குவம் ஏற்பட்டுவிட்டது. சாவின் சாயையிலே அவரது மனம் நிலை குலையவில்லை. அதனால் பிரமநாயகம் பிள்ளையைப் பந்தவினையறுத்த யோகி என நினைத்து விடக் கூடாது; அல்லது, அவரது மனசுக்கு வேலி போட்டுப் பாதுகாத்து வளர்த்து, 'போதி' மரம் வரையில் கொண்டுவிடும் ஞானமிகுந்த சுத்தோதனப் பெருந்தகையல்ல அவரது பிதா. வறுமை, நோய், சாக்காடு மூன்றையும் நேரில் அநுபவித்தவரே.&lt;br /&gt;    பிரமநாயகம் பிள்ளை வாழ்வின் மேடுபள்ளங்களைப் பார்த்திருக்கிறார் என்றால், அவர் ஏறிய சிறுசிறு மேடுகள் யாவும் படிப்படியாக இறங்கிக் கொண்டே போகும் பள்ளத்தின் கோளாறுகளேயாகும். வாழ்வு என்ற ஓர் அநுபவம் அவருக்கு ஏற்படும்போது அவர் மேட்டிலிருந்துதான் புறப்பட்டார்.&lt;br /&gt;    குடும்பத்தின் சகல செலவுகளுக்கும் வருஷந்தோறும் வருமானம் அளிக்கும் நிலபுலன்களைப் பங்கிட்டால், பட்டினி கிடக்காமல் பார்த்துக் கொள்ளக்கூடிய அளவு துண்டுகளாகப் பாகப் படுத்துவதை அவசியமாக்கும் அளவுக்கு வம்ச விருத்தி உடையவர் பிரமநாயகம் பிள்ளையின் பிதா.&lt;br /&gt;    பிரமநாயகம் பிள்ளை நான்காவது குழந்தை. சிறு வயசில் படிப்பில் சற்றுச் சூடிகையாக இருந்ததால், மற்றவர்களுக்குக் கையெழுத்து வாசிக்கும்வரையில் கைகாட்டிவிட்டு அவரைப் படிப்பித்தார் அவர் தகப்பனார். அவருக்கு இருந்த பொருள் வசதி, மகன் ஊரைவிட்டு ஐந்நூறு அறுநூறு மைல் எட்டி வந்தும், பட்டினி கிடக்காமல் மட்டும் பார்த்துக் கொள்ளக் கூடிய அளவுக்கே கல்வி வசதி அளித்தது. உற்ற பருவத்தில் பிரமநாயகம் பிள்ளைக்குச் செல்லம்மாள் கையைப் பிடித்து, அம்மி மிதித்து அருந்ததி பார்க்க வைக்கும் பாக்கியம் கிடைத்தது.&lt;br /&gt;    பிரமநாயகம் பிள்ளையின் தகப்பனார் காலமானார். சொத்து பாகமாயிற்று. குடும்பக் கடன் விவகாரம் வியாச்சிய எல்லையை எட்டாதபடி மூத்தவர் இருந்த சமாளிக்க, பிரமநாயகம் பிள்ளை ஜீவனோபாயத்துக்காகச் செல்லம்மாளைக் கைப்பிடித்து அழைத்துக் கொண்டு சென்னைக்கு வந்து தஞ்சம் புகுந்தார்.&lt;br /&gt;    சென்னை அவருக்கு நிம்மதியற்ற வாழ்வைக் கொடுத்து அக்கினிப் பரீட்சை செய்தது. செல்லம்மாள் வீட்டிலே அவருக்கு நிம்மதியற்ற வாழ்வைக் கொடுத்துச் சோதித்தாள்; குணத்தினால் அல்ல, உடம்பினால். அவளுக்கு உடம்பு நைந்துவிட்டது. பிள்ளைக்கு வெளியில் சதா தொல்லை. வீட்டிலே உள்ளூர அரிக்கும் ரணம்.&lt;br /&gt;    பிரமநாயகம் பிள்ளை ஒரு ஜவுளிக் கடையில் வேலை பார்க்கிறார். ஜவுளிக்கடை முதலாளி, ஒரு ஜோடி ஜீவன்கள் உடலைக் கீழே போட்டுவிடாமல் இருக்கவேண்டிய அளவு ஊதியம் தருகிறார். செல்லம்மாளின் வியாதி அதில் பாதியைத் தின்றுவிடுவதுடன் கடன் என்ற பெயரில் வெளியிலும் படருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;    பிரமநாயகம் பிள்ளைக்கு மனசில் எழும் தொல்லைகள், முதலில் ரணம் காட்டி, பிறகு ஆறி மரத்துப் போன வடுவாகிவிட்டன. சம்பளத்தேதி என்று ஒன்று இல்லை. தேவையான போது வாங்கிக்கொள்ள வேண்டும் என்பது சம்பிரதாயம். அதாவது தேவையை முன்கூட்டி எதிர்பார்த்து, அதற்காக முதலாளியின் மனசைப் பக்குவமடையச் செய்து, பிறகு தினசரி இடைவிடாமல் கேட்டுக் கேட்டு, வழக்கம்போல இன்றும் கிடைக்காது என்ற மன ஓய்ச்சலுடன் கேட்கும்போது, நிதானத்தைக் குலைக்கும்படியாக அவர் கொடுத்து விடுவதைப் பெற்றுக்கொண்டு வீடு திரும்புவதே அவர் வேலை பார்க்கும் ஸ்தாபனத்தின் வளமுறை. இப்படியாக, மாதம் முழுவதும் தவணை வாரியாகத் தேவைகளைப் பிரித்து, ஒரு காரியத்துக்காக எதிர்பார்த்த தொகையை அத்தியாவசியமாக முளைத்த வேறு ஒன்றுக்காகச் செலவழித்துவிட்டு, பாம்பு தன் வாலைத் தானே விழுங்க முயலும் சாதுர்யத்துடன் பிரமநாயகம் பிள்ளை தமது வாழ்வின் ஜீவனோபாய வசதிகளைத் தேவை என்ற எல்லை காணமுடியாத பாலைவனத்தைப் பாசனம் செய்ய, தவணை என்ற வடிகால்களை உபயோகிக்கிறார்.&lt;br /&gt;    செல்லம்மாளுக்கு உடம்பு இற்றுப் போயிற்று. இடைவிடாத மன உளைச்சலும் பட்டினியும் சேர்ந்து நோய் அவளைக் கிடத்திவிடும். காலையில் கண்ட ஆரோக்கியம் மாலையில் அஸ்தமித்துவிடும். இதை முன்னிட்டும் சிக்கனத்தை உத்தேசித்தும் பிரமநாயகம் பிள்ளை நகரின் எல்லை கடந்து, சற்றுக் கலகலப்புக் குறைவாக உள்ள, மின்சார வசதி இல்லாத இடத்தில் வசித்து வந்தார். அதிகாலையில் பசியை ஆற்றிக் கொண்டு கைப் பொட்டணத்துடன் கால் நடையாகவே புறப்பட்டுத் தமது வயிற்றுப் பிழைப்பின் நிலைக்களத்துக்கு வந்துவிடுவார். பிறகு அங்கிருந்து நன்றாக இருட்டி, செயலுள்ளவர்கள் சாப்பிட்டுக் களைப்பாறும் தருணத்தில் வீட்டு நடையை மிதிப்பார். செல்லம்மாள் அன்றைப் பொழுதைக் கழித்த நிலைதான் அவரது சாப்பாட்டுக்கு மூலாதார வசதி. வரும்போது வீடு இருட்டி, வெளிவாசல் கதவு தாழிடாமல் சாத்திக் கிடந்தது என்றால் அவர் உள்ளே சென்று கால் முகம் கழுவி அநுட்டானாதிகளை முடித்துக் கொண்ட பிற்பாடு அடுப்பு மூட்டினால் தான் இரு ஜீவன்கள் பசியாறுவதற்கு மார்க்கம் உண்டு. அவர் வீடு அடையும் தருணத்தில் அந்தப் பிராந்தியத்துக் கடைகள் யாவும் மூடிக் கிடக்குமாகையால் வீட்டில் உள்ளதை வைத்துத்தான் கழிக்க வேண்டும். சில சமயங்களில் வீட்டில் உள்ளது என்பது காலியான பாத்திரங்கள் என்ற பொருட் பொலிவுக்குள் பந்தப்பட்டுக் கிடக்கும். அச்சமயங்களிலும் பிள்ளையவர்களின் நிதானம் குலைந்துவிடாது. வெந்நீர் வைத்தாவது மனைவிக்குக் கொடுப்பார்.&lt;br /&gt;    இப்படியாக, பிரமநாயகம் பிள்ளை சென்னையில் பத்து வருஷங்களையும் கழித்துவிட்டார். அவருக்கு ஒவ்வொரு சமயங்களில் ஊருக்குப் போய்விடுமோமா என்ற துணிச்சலான நினைவு தோன்றுவதும் உண்டு. ஆனால் அடுத்த நிமிஷம், சக்தியின்மை மனசில் ஆழ்ந்த ஏமாற்றத்தை, கைப்பை, தரையிட்டுவிடும். மேலும் அங்கு எப்படியெல்லாம் இருக்குமோ என்ற பயம் அவருடைய மனசை வெருட்டியது.&lt;br /&gt;    சங்கடங்களை நிவர்த்தித்துக் கொள்ளும் மார்க்கங்களைப் பற்றி அவர், அதோ கிடத்தி இருக்கிறதே அந்தச் சடலத்துடன், அதில் மூச்சு ஓடிக்கொண்டு பேசாத சில சமயங்களில், உல்லாசமாக ஊருக்குப் போய்விடுவதில் உள்ள சுகங்களைப் பற்றிப் பேசியதும் உண்டு. செல்லம்மாள், வறண்ட உதடுகளில் சில சமயம் உற்சாகமிகுதியால் களுக்கென்று சிரித்து வெடிப்பு உண்டு பண்ணிக் கொள்வாள். ஊர்ப் பேச்சு, தற்சமயம் பிரச்சனைகளை மறப்பதற்குச் சௌகரியமாக, போதை தரும் கஞ்சா மருந்தாகவே அந்தத் தம்பதிகளுக்கு உபயோகப்பட்டு வந்தது.&lt;br /&gt;             2&lt;br /&gt;    அன்று பிரமநாயகம் பிள்ளை அதிகாலையில் பழஞ்சோற்று மூட்டையுடன் நடைப்படியைத் தாண்டும்பொழுது செல்லம்மாளுக்கு எழுந்து நடமாட முடிந்தது. இரவு அவர் திரும்பும்போது திருப்தியுடன் சாப்பிட, அவருக்குப் பிரியமான காணத் துவையலும் ஒரு புளியிட்ட கறியும் வைக்கப் போவதாகச் சொல்லிவிட்டு, கையில் உமிக்கரிச் சாம்பலுடன் புழைக்கடைக்குச் சென்றாள்.&lt;br /&gt;    "இண்ணைக்கித்தான் சித்தெ தலெ தூக்கி நடமாடுதெ. வீணா உடம்பெ அலெட்டிக்கிடாதே" என்று நடைப்படியைத் தாண்டிய திரு. பிள்ளை திரும்பி நின்று மனைவியை எச்சரித்துவிட்டு, வெளிப் புறமாகக் கதவை இழுத்துச் சாத்தி, ஒரு கையால் அதைச் சற்றுப் பிடித்துச் சமன் செய்து, நிலைக்கும் கதவுக்கும் இருந்த இடைவெளியில் விரலை விட்டு உள்தாழ்ப்பாளைச் சமத்காரமாகப் போட்டார். பிறகு தாழ்ப்பாள் கொண்டியில் விழுந்துவிட்டதா என்பதைக் கதவைத் தள்ளிப்பார்த்து விட்டு, தெருவில் இறங்கி நடந்தார்.&lt;br /&gt;    அன்று வழி நெடுக அவரது மனசு கடைக்காரப் பிள்ளையின் மனப் பக்குவத்தையும் செல்லம்மாளின் அபிலாஷைகளையுமே சுற்றிச் சுற்றி வட்டமிட்டு வந்தது.&lt;br /&gt;    செல்லம்மாள், பேச்சின் போக்கில், அதாவது முந்திய நாள் இரவு, நெஞ்சு வலிக்கு ஒற்றடமிட்டுக்கொண்டிருக்கும்போது, "வருகிற பொங்கலுக்கு வீட்டு அரிசி சாப்பிடவேணும். ஊருக்கு ஒருக்க போய்ப்போட்டு வரலாம்; வரும்போது நெல்லிக்காய் அடையும், ஒரு படி முருக்க வத்தலும் எடுத்துக்கிட்டு வரணும்" என்று சொல்லி விட்டாள்.&lt;br /&gt;    பேச்சிலே வார்த்தைகள் மேன்மையாகத்தான் இருந்தன. அதைவிட அவள் புலிப் பால் கொண்டுவரும்படி கேட்டிருக்கலாம்; பிரம்ம வித்தை கற்று வரும்படி சொல்லியிருக்கலாம். அவை அவருக்கு எட்டாக் கனவாகப் பட்டிரா.&lt;br /&gt;    "அதற்கு என்ன, பார்த்துக் கொள்ளுவோமே! இன்னம் புரட்டாசி களியலியே; அதற்கப்புறமல்லவா பொங்கலைப் பற்றி நினைக்கணும்?" என்றார்.&lt;br /&gt;    "அது சதிதான்; இப்பமே சொன்னாத்தானே, அவுக ஒரு வளி பண்ணுவாக!" என்று அவகாச அவசியத்தை விளக்கினாள் செல்லம்மாள். 'அவுக' என்றது கடை முதலாளிப் பிள்ளையைத்தான்.&lt;br /&gt;    "தீபாவளிக்கு ஒங்க பாடு கவலையில்லே; கடையிலேயிருந்து வரும்; இந்த வருஷம் எனக்கு என்னவாம்?" என்று கேட்டாள்.&lt;br /&gt;    "எதுவும் உனக்குப் பிடித்தமானதாப் பாத்து எடுத்துப் போட்டாப் போச்சு. மொதல்லே நீ எளுந்து தலையைத் தூக்கி உக்காரு" என்று சிரித்தார் பிரமநாயகம்.&lt;br /&gt;    வழி நெடுக, 'அவளுக்கு என்னத்தைப் பற்றுக் கணக்கில் எழுதிவிட்டு எடுத்துக் கொண்டு வருவது? பழைய பாக்கியே தீரவில்லையே! நாம் மேலும் மேலும் கணக்கேற்றிக் கொண்டே போனால் அநுமதிப்பார்களா?' என்றெல்லாம் எண்ணமிட்டுக் கொண்டே நடந்தார். கடைக்குள் நுழைந்து சோற்றுப் பொட்டணத்தையும் மேல்வேட்டியையும் அவருடைய மூலையில் வைத்தார்.&lt;br /&gt;    "என்னடே பெரமநாயகம், ஏன் இத்தினி நாளிய? யாரு வந்து கடையெத் தெறப்பான்னு நெனச்சுக்கிட்டே? வீட்டிலே எப்படி இருக்கு? சதி, சதி, மேலே போயி அரைப் பீசு 703 எடுத்துக்கிட்டு வா; கையோட வடக்கு மூலையிலே, பனியன் கட்டு இருக்கு பாரு, அதையும் அப்படியே தூக்கியா" என்ற முதலாளி ஆக்ஞை அவரை ஸ்தாபன இயக்கத்தில் இணைத்துவிட்டது. ஒரு கஜம், அரைக் கஜன், பட்டு, பழுக்கா, சேலம், கொள்ளேகாலம், பாப்லின், டுவில் - என்றெல்லாம் பம்பரமாக வயிற்றுக் கடவுளுக்கு லக்ஷார்ச்சனை செய்து கொண்டிருந்தார் பிரமநாயகம் பிள்ளை.&lt;br /&gt;    மாலை ஒன்பது மணிக்கு முதலாளிப் பிள்ளையவர்களிடம் தயங்கித் தயங்கித் தமது தேவையை எடுத்துச் சொல்லி, மாதிரி காட்டுவதற்காக மூன்று சேலைகளைப் பதிவு செய்துவிட்டு, மேல் வேட்டியில் முடிந்தவராக வீடு நோக்கி நடந்தார். 3&lt;br /&gt;    நடைப்படியருகில், பிரமநாயகம் பிள்ளை வந்து மூட்டையை இறக்கிவைத்துவிட்டு, கதவுச் சந்துக்கிடையில் வழக்கம்போல் விரல்களை விட்டு உள்தாழை நெகிழ்த்தினார். தெருவில், இருள் விழுங்கிய நாய் ஒன்று உறக்கக் கலக்கத்துடன் ஊளையிட்டு அழுதது. அதன் ஏக்கக் குரல் அலைமேல் அலையாக மேலோங்கி எழுந்து மங்கியது.&lt;br /&gt;    பிரமநாயகம் பிள்ளை கதவைத் தள்ளித் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தார்.&lt;br /&gt;    வீட்டில் விளக்கில்லை. 'உறங்கி இருப்பாள். நாளியாகலே...' என நினைத்துக் கொண்டே நிலைமாடத்தில் இருந்த நெருப்புப் பெட்டியை எடுத்து அருகிலிருந்த சிமினி விளக்கை ஏற்றினார். அந்த மினுக்கட்டான் பூச்சி இருளைத் திரட்டித் திரட்டிக் காட்டியது. அதன் மங்கலான வெளிச்சம் அவரது ஆகிருதியைப் பூதாகாரமாகச் சுவரில் நடமாட வைத்தது.&lt;br /&gt;    முதல் கட்டைத் தாண்டி உள்ளே நுழைந்தார். செல்லம்மாள் புடைவைத் துணியை விரித்து, கொடுங்கை வைத்து இடதுபுறமாக ஒருக்களித்துக் கிடந்தாள். வலதுகை பின்புறமாக விழுந்து தொய்ந்து கிடந்தது. அவள் கிடந்த நிலை, தூக்கமல்ல என்பதை உணர்த்தியது. பிரமநாயகம் பிள்ளை குனிந்து முகத்துக்கு நேரே விளக்கைப் பிடித்துப் பார்த்தார். கண் ஏறச் செருகியிருந்தது. நெஞ்சில் மட்டும் சிறிது துடிப்பு; சுவாசம் மெல்லிய இழைபோல் ஓடிக்கொண்டிருந்தது.&lt;br /&gt;    நிமிர்ந்து பின்புறமாகப் புழைக்கடைக்குச் சென்றார். போகும்போது அவரது பார்வை சமையற் கட்டில் விழுந்தது. உணவெல்லாம் தயாரித்து வரிசையாக எடுத்து அடுக்கி இருந்தது. அடுப்பில் வெந்நீர் கொதித்துக் கொண்டிருந்தது.&lt;br /&gt;    சாவகாசமாக, கிணற்றில் ஜலம் மொண்டு கால் கைகளைச் சுத்தம் செய்துகொண்டார். திரும்ப உள் நுழைந்து அடுப்படியிலிருந்த அகல் விளக்குத் திரியை நிமிண்டித் திருத்தி ஏற்றினார். பக்கத்திலிருந்த மாடத்திலிருந்து ஒரு சுக்குத் துண்டையும் நெருப்புப் பெட்டியையும் எடுத்துக் கொண்டு உள்கட்டுக்குத் திரும்பி வந்தார்.&lt;br /&gt;    சுவரின் பக்கத்திலிருந்த குத்துவிளக்கை ஏற்றிவைத்துவிட்டு, செல்லம்மாளருகில் வந்து உட்கார்ந்தார். கையும் காலும் ஜில்லிட்டிருந்தன. கற்பூரத் தைலத்தை உள்ளங்கையில் ஊற்றி, சூடு ஏறும்படித் தேய்த்துவிட்டு, கமறலான அதன் நெடியை மூக்கருகில் பிடித்தார். பிரயோஜனம் இல்லை. எண்ணெயை ஊற்றிச் சற்றுப் பதற்றத்துடன் மூக்கின் மேலும் கபாலத்திலும் தடவினார். பிறகு எழுந்து சென்று கொதிக்கும் நீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு வந்து, கையிலும் காலிலும் நெஞ்சிலுமாக ஒற்றடமிட்டார். அதிலும் பிரயோஜனம் இல்லை. சுக்குத் துண்டை விளக்கில் கரித்துப் புகையை மூக்கருகில் பிடித்தார்.&lt;br /&gt;    முகம் ஒரு புறமாகச் சாய்ந்திருந்ததனால் வாக்காக இல்லை. மெதுவாக அவளைப் புரட்டி மலர்த்திப் படுக்க வைத்தார். மறுபடியும் சுக்குப் புகையைப் பிரயோகித்தார்.&lt;br /&gt;    இரண்டு முறை ஊதியதும் செல்லம்மாள், புகையைத் தவிர்க்கச் சிறிது தலையை அசைக்க ஆரம்பித்தாள். உடலையே அதிர வைக்கும் ஒரு பெரிய தும்மல். மறுபடியும் மயக்கம். மறுபடியும் புகையை ஊத, முனகி, சிறு குழந்தை மாதிரி அழுதுகொண்டே, "தண்ணி..." என்று கேட்டாள் செல்லம்மாள்.&lt;br /&gt;    "இந்தா, கொஞ்சம் வாயை இப்படித் திறந்துக்கோ" என்று சிறு தம்ளரில் வெந்நீரை எடுத்து வாயை நனைக்க முயன்றார். அதற்குள் மறுபடியும் பல் கிட்டிவிட்டது; மயக்கம்.&lt;br /&gt;    பிரமநாயகம் பிள்ளை, தாம் அநுபவபூர்வமாகக் கண்ட சிகிச்சையை மீண்டும் பிரயோகித்தார்.&lt;br /&gt;    செல்லம்மாள் சிணுங்கிக்கொண்டே ஏறிட்டு விழித்தாள். எங்கிருக்கிறோம் என்பது அவளுக்குப் புரியாததுபோல அவள் பார்வை கேள்விகளைச் சொரிந்தது.&lt;br /&gt;    "நீங்க எப்ப வந்திய? அம்மெயெ எங்கே? உங்களுக்காகச் சமைச்சு வச்சிக்கிட்டு எத்தனை நேரமாக் காத்துக்கிட்டு இருப்பா?" என்றாள்.&lt;br /&gt;    பிரமநாயகம் பிள்ளை இம்மாதிரியான கேள்விக்குப் பதில் சொல்லி, இதமாக, புரண்டு கிடந்த பிரக்ஞையைத் தெளிவிப்பதில் நிபுணர். கேள்விகளுக்குச் சரியான பதில் சொல்ல வேண்டும் என்பதில்லை; கேட்டதற்கு உரிய பதில் சொன்னால் போதும்.&lt;br /&gt;    திடீரென்று செல்லம்மாள் அவரது கையை எட்டிப் பிடித்துக் கொண்டு, "அம்மா, அம்மா, ஊருக்குப் போயிடுவோம். அந்தத் துரோகி வந்தா புடிச்சுக் கட்டிப் போட்டு விடுவான்... துரோகி! துரோகி..." என்று உச்ச ஸ்தாயியில் கத்திக் கொண்டு போனாள். குரல் கிரீச்சிட்டது. பிரமநாயகம் பிள்ளை இடது கையால் ஒரு துணியைக் குளிர்ந்த ஜலத்தில் நனைத்து நெற்றியில் இட்டார்.&lt;br /&gt;    செல்லம்மாள் மறுபடியும் பிதற்ற ஆரம்பித்தாள். எதிரிலிருப்பது யார் என்பது அவளுக்குப் புலப்படவில்லை. "அம்மா, அம்மா... நீ எப்போ வந்தே?... தந்தி கொடுத்தாங்களா...?" என்றாள்.&lt;br /&gt;    "ஆமாம். இப்பந்தான் வந்தேன். தந்தி வந்தது. உடம்புக்கு எப்படி இருக்கிறது?" என்று பிரமநாயகம் பிள்ளை தாயாக நடித்தார். செல்லம்மாளின் தாய் இறந்து ஐந்து வருஷங்கள் ஆகின்றன. இவளுக்கு இம்மாதிரிப் பிதற்றல் வரும்போதெல்லாம் தாய் உயிருடன் இருப்பதாக ஒரு பிரமை தொடர்ந்து ஏற்படும்.&lt;br /&gt;    "அம்மா, எனக்குக் கொஞ்சம் தண்ணி தா ... இவுங்க இப்படித்தாம்மா... என்னைப் போட்டுட்டுப் போட்டுட்டுக் கடைக்குப் போயிடுதாக... எப்ப ஊருக்குப் போகலாம்?... யாரு எங்காலையும் கையையும் கட்டிப் போட்டுப் போட்டா?... இனிமே நான் பொடவெயே கேக்கலே... என்னைக் கட்டிப் போடாதிய... மெதுவா நகந்து நகந்தே ஊருக்குப் போயிடுதேன். ஐயோ! என்னெவிட்டிடுங் கன்னா! நான் உங்களை என்ன செஞ்சேன்?... கொஞ்சம் அவுத்துவிட மாட்டியளா?... நான் எங்கம்மையைப் பாத்துப்போட்டு வந்திடுதேன்... அப்புறம் என்னைக் கட்டிப் போட்டுக்கிடுங்க."&lt;br /&gt;    மறுபடியும் செல்லம்மாளுக்கு நினைவு தப்பியது.&lt;br /&gt;    வைத்தியரைப் போய் அழைத்து வரலாமா என்று நினைத்தார் பிரமநாயகம் பிள்ளை. 'இவளை இப்படியே தனியாக விட்டுவிட்டு எப்படிப் போவது? கொஞ்ச தூரமா?'&lt;br /&gt;    மறுபடியும் சுக்குப் பிரயோகம் செய்தார்.&lt;br /&gt;    நாடி மெதுவாக ஓடிக்கொண்டிருந்தது.&lt;br /&gt;    செல்லம்மாள் செத்துப் போவாளோ என்ற பயம் பிரமநாயகம் பிள்ளையின் மனசில் லேசாக ஊசலாடியது.&lt;br /&gt;    அந்தப் பயத்திலே மன உளைச்சலோ சொல்லை மீறும் துக்கத்தின் வலியோ இல்லை. வியாதியஸ்தனின் நாக்கு உணரும் ஒரு கைப்பும், அதற்குச் சற்று ஆழமாக ஒரு நிம்மதியும் இருந்தன. எவ்வளவு கஷ்டப்பட்டும் என்ன பலன் என்ற ஒரு மலைப்பு.&lt;br /&gt;    செல்லம்மாள் சிணுங்கிக் கொண்டே ஒரு புறமாகச் சரிந்து படுத்தாள்.&lt;br /&gt;    என்ன சொல்லுகிறாள் என்பது பிடிபடாமல், காலுக்கு ஒற்றடமிட்டுச் சூடு உண்டாக்கிக் கொண்டிருந்த பிரமநாயகம் பிள்ளை, "என்ன வேண்டும்?" என்று கேட்டுக்கொண்டு அவளது தலைப் புறமாகத் திரும்புமுன், சுவாசம் சரியாக ஓட ஆரம்பித்தது. செல்லம்மாள் மயக்கத்திலிருந்து விடுபட்டுத் தூங்க ஆரம்பித்தாள். முகத்தில் வெறிச்சோடிக்கிடந்த நோய்க் களை மங்கி அகன்றது.&lt;br /&gt;    பத்து நிமிஷம் கழியவில்லை; செல்லம்மாள் விழித்துக் கொண்டாள். மேலெல்லாம் ஏன் நனைந்திருக்கிறது என்று தடவிப் பார்த்துக் கொண்டு சிதறிக் கிடந்த ஞாபகத்தைக் கோவை செய்ய முயன்றாள்.&lt;br /&gt;    "தலையை வலிக்கிறது" என்றாள் சிணுங்கிக் கொண்டே.&lt;br /&gt;    "மேலெல்லாம் பூட்டுப் பூட்டாக வலிக்குது" என்று சொல்லிவிட்டுக் கண்களை மெதுவாக மூடினாள்.&lt;br /&gt;    "மனசை அலட்டிக் கொள்ளாமல் நிம்மதியாகத் தூங்கு; காலையில் சரியாகப் போய்விடும்" என்றார்.&lt;br /&gt;    "உம்" என்று கொண்டு கண்களை மூடியவள், "நாக்கை வறட்டுது; தண்ணி" என்றாள், எழுந்து உட்கார்ந்து கொண்டு.&lt;br /&gt;    "ஏந்திரியாதே; விளப்போறே" என்று கொண்டே முதுகைத் தாங்கியபடி வெந்நீரை ஒரு தம்ளரில் கொடுத்தார். அதைத் தொட்டுப் பார்த்துவிட்டு, "அது வாண்டாம். பச்சைத் தண்ணி கொடுங்க. நாக்கை வறட்டுது" என்றாள்.&lt;br /&gt;    "பச்சைத் தண்ணி குடிக்கப்படாது; வெந்நிதான் உடம்புக்கு நல்லது" என்று சொல்லிப் பார்த்தார்; தர்க்கம் பண்ணி அவளை அலட்டுவதைவிடக் குளிர்ந்த ஜலத்தைக் கொடுத்துவிடுவதே நல்லது என்று ஊற்றிக் கொடுத்துவிட்டு மெதுவாகப் படுக்க வைத்தார்.&lt;br /&gt;    கண்ணை மூடிச் சில விநாடிகள் கழித்ததும், "உங்களைத்தானே; எப்ப வந்திய? சாப்பிட்டியளா?" என்றாள்.&lt;br /&gt;    "நான் சாப்பிட்டாச்சு. நீ படுத்துத் தூங்கு; சும்மா ஒண்ணை மாத்தி ஒண்ணை நெனச்சுக்காதே" என்றார் பிரமநாயகம் பிள்ளை. பதில் அவள் செவியில் விழுந்தது; பிரக்ஞையில் பதியவில்லை. செல்லம் தூங்கிவிட்டாள்.&lt;br /&gt;    பிரமநாயகம் பிள்ளை கோரைப் பாயை எடுத்து வாசல் கதவுப் புறமாக விரித்துக் கொண்டு, "முருகா" என்று கொட்டாவியுடன் உட்காரும்பொழுது, ஒரு கோழி கூவியது. உலகம் துயிலகன்றது. பிள்ளையவர்களுக்குச் சற்று உடம்பைச் சரிக்க இடம் கொடுக்கவில்லை. முழங்காலைக் கட்டிக்கொண்டே உட்கார்ந்து கொண்டிருந்தார். மனம் மட்டும் தொடர்பற்ற பல பழைய நிகழ்ச்சிகளைத் தொட்டுத் தொட்டுத் தாவிக் கொண்டிருந்தது.&lt;br /&gt;    பொழுதும் புலர ஆரம்பித்தது. கறிகாய் விற்பனைக்காகத் தலையில் சுமடு எடுத்துச் செல்லும் பெண்கள், வர்த்தகத்தில் சற்றுச் செயலிருந்ததால் கை வண்டியில் காய்கறி ஏற்றி நரவாகன சவாரி செய்யும் பெண்களின் குரல் பிள்ளையவர்களை நினைவுக் கோயிலிலிருந்து விரட்டியது. உள்ளே சென்று குனிந்து கவனித்தார். கொடுங்கையாக மடித்து, கன்னத்துக்கு அண்டை கொடுத்து, உதடுகள் ஒருபுறம் சுழிக்க, அவள் ஆழ்ந்த நித்திரையில் இருந்தாள்.&lt;br /&gt;    எழுந்திருந்ததும் வயிற்றிற்கு ஏதாவது சுடச்சுடக் கொடுத்தால் நலம் என்று நினைத்தவராய் உள்கட்டுக்குச் சென்று அடுப்பைப் பற்ற வைத்துவிட்டு, புழைக்கடைப்புறம் சென்றார்.&lt;br /&gt;    அவர் திரும்பிவந்து "முருகா" என்று விபூதியை நெற்றியில் இட்டுக்கொண்டிருக்கையில், செல்லம்மாள் விழித்து எழுந்திருந்து படுக்கையில் உட்கார்ந்து தலையை உதறிக் கோதிக் கட்டிக் கொண்டு சிணுங்கிய வண்ணம் உள்ளே ஏறிட்டுப் பார்த்தாள்.&lt;br /&gt;    "இப்பொ எப்படி இருக்கு? நல்லாத் தூங்கினெ போல இருக்கே" என்றார் பிரமநாயகம் பிள்ளை.&lt;br /&gt;    "மேலெல்லாம் அடிச்சுப் போட்டாப்பலே பெலகீனமா இருக்கு. பசிக்கிது... சுடச்சுட ஏதாவது இருந்தாத் தேவலை" என்று செல்லம்மாள், தலையைச் சற்று இறக்கி, உச்சியைச் சொறிந்தபடி, புருவத்தை நெறித்துக் கொண்டு சொன்னாள்.&lt;br /&gt;    "அடுப்பிலே கருப்பட்டிக் காப்பிப் போட்டிருக்கேன்; பல்லைத் தேச்சுப்பிட்டுச் சாப்பிட்டாப் போகுது; பல் தேய்க்க வெந்நி எடுத்துத் தரட்டுமா?" என்றார்.&lt;br /&gt;    "வெந்நியெ எடுத்துப் பொறவாசல்லெ வச்சிருங்க. நான் போய்த் தேச்சுக்கிடுதேன்" என்றாள் செல்லம்மாள்.&lt;br /&gt;    "நல்ல கதையாத்தான் இருக்கு; நேத்துக் கெடந்த கெடப்பெ மறந்து போனியா? நடமாடப் படாது."&lt;br /&gt;    "ஒங்களுக்குத்தான் என்ன, வரவர அசிங்கம் கிசிங்கம் இல்லாமெப்போகுது" என்று சொல்லிக் கொண்டே சுருட்டி வாரிக் கட்டிக் கொண்டு எழுந்தாள். கால் தள்ளாடியது.&lt;br /&gt;    மூசுமூசென்று இரைத்துக் கொண்டு சுவரில் கைகளை ஊன்றிக் கொண்டாள். பிரமநாயகம் பிள்ளை சட்டென்று பாய்ந்து அவளது தோள்பட்டையைப் பிடித்துக் கொண்டார்.&lt;br /&gt;    "பைய என்னைப் பொறவாசலுக்குக் கொண்டு விட்டிருங்க. பல்லைத் தேக்கட்டும். நிக்க முடியல்லே" என்றாள்.&lt;br /&gt;    அவளுடைய விதண்டாவாதத்துக்குப் போக்குக் கொடுத்து, கைத்தாங்கலாகப் புழைக்கடையில் கொண்டுபோய் அவளை உட்கார வைத்தார்.&lt;br /&gt;    பல்லைத் தேய்த்துவிட்டு, "அப்பாடா" "அம்மாடா" என்ற அங்கலாய்ப்புகளுடன் செல்லம்மாள் மீண்டும் படுக்கையில் வந்து படுப்பதற்குள் உடல் தளர்ந்துவிட்டது. படுத்தவுடன் தளர்ச்சியாகக் கண்களை மூடினாள்.&lt;br /&gt;    பிள்ளையவர்கள் காப்பி எடுத்துவந்து ஆற்றிக்கொண்டு, "பதமாக இருக்கு, குடி; ஆறிப்போச்சுன்னு சொல்லாதே" என்றார். அதற்கு அவளால் பதில் சொல்ல முடியவில்லை. கையமர்த்தினாள். சில நிமிஷங்கள் கழித்து மெதுவாகக் கண்களைத் திறந்தாள். சிரமத்துடன் கைகளை ஊன்றிக் கொண்டு எழுந்து உட்கார்ந்தாள். தம்ளரிலிருந்த காப்பியைத் தொட்டுப் பார்த்துவிட்டு, "சூடே இல்லையே! அடுப்பிலே கங்கு கெடக்கா? கொஞ்சம் வச்சு எடுத்து வாருங்க" என்றாள்.&lt;br /&gt;    "அதெ அப்பிடியே வச்சிறு; வேறெ சூடா இருக்கு; தாரேன்" என்று வேறு ஒரு பாத்திரத்தில் இன்னும் கொஞ்சம் எடுத்துவந்து தந்தார்.&lt;br /&gt;    காப்பியை எடுத்து நெஞ்சுக்கு இதமாக ஒற்றடமிட்டுக்கொண்டு, சாவகாசமாக ஒவ்வொரு மிடறாகக் குடித்துக் கொண்டிருந்த செல்லம்மாள், "நீங்க என்ன சாப்பிட்டிய?" என்றாள்.&lt;br /&gt;    "பழையது இருந்தது. ஓர் உருண்டை சாப்பிட்டேன். நீ காப்பியைச் சீக்கிரம் குடி. நேரமாகுது. வைத்தியனைப் போய்ப் பார்த்துக்கிட்டு வாரேன்" என்றார்.&lt;br /&gt;    "வைத்தியனும் வேண்டாம்; ஒண்ணும் வேண்டாம். எனக்கு என்ன இப்ப? வீணாக் காசெக் கரியாக்காதிக. புளிப்பா எதுவும் தின்னாத் தேவலை. புளிச்ச தோசைமாவு இருந்துதே, அதெ என்ன பண்ணிய?" என்றாள்.&lt;br /&gt;    "புளிப்பாவது கத்திரிக்காயாவது? காப்பியைக் குடிச்சுப்பிட்டுப் படுத்திரு. நான் வைத்தியனைக் கூட்டிக்கிட்டு வாரேன்; நேத்துக் கெடந்த கெடப்பு மறந்து போச்சுப் போலே!" என்று எழுந்தார்.&lt;br /&gt;    "அந்தக் காப்பியை ஏன் வீணாக்கிறிய? நீங்க சாப்பிடுங்களேன்" என்றாள் செல்லம்மாள்.&lt;br /&gt;    வைத்தியனைத் தேடிச் சென்ற பிரமநாயகம் பிள்ளை, பஞ்சத்தில் அடிபட்டவன் போன்ற சித்த வைத்திய சிகாமணி ஒருவனைத் தேடிப் பிடித்து அழைத்துக் கொண்டு வந்தார். இருவரும் உள்ளே நுழைந்தபோது படுக்கையில் செல்லம்மாளைக் காணவில்லை.&lt;br /&gt;    அடுப்பங்கரையில் 'சுர்' 'சுர்' என்று தோசை சுடும் சப்தம் கேட்டது. வைத்தியரைப் பாயை விரித்து உட்காரவைத்துவிட்டு, "என்னத்தைச் சொன்னாலும் காதுலே ஏறமாட்டேன்கிறதே; இன்னம் என்ன சிறுபிள்ளையா?" என்று குரல் கொடுத்துக் கொண்டு உள்ளே நுழைந்தார் பிள்ளை.&lt;br /&gt;    வேர்க்க விறுவிறுக்க, செல்லம்மாள் தன் சக்திக்கு மீறிய காரியத்தில் ஈடுபட்டிருந்தாள். கை நடுக்கத்தால் தோசை மாவு சிந்திக் கிடந்தது. தட்டத்தில் ஒரு தோசை கரிந்து கிடந்தது. அடுத்தது வாக்காக வரும் என்று எண்ணெய் மிளகாய்ப் பொடி முதலிய உபகரணங்களுடன் தோசைக் கல்லைப் பார்த்துக் கொண்டிருந்தாள் செல்லம்மாள். அவரை ஏறிட்டுப் பார்த்துச் சிரித்தாள்.&lt;br /&gt;    "போதும் போதும். சிரிக்காதே; வைத்தியர் வந்திருக்கிறார். ஏந்திரி" என்று அவளைக் கையைப் பிடித்துத் தூக்கினார்.&lt;br /&gt;    "இதெக் கல்லை விட்டு எடுத்துப் போட்டு வருகிறேன்."&lt;br /&gt;    "நீ ஏந்திரி" என்று சொல்லிக்கொண்டே வெந்து கொண்டிருந்த தோசையுடன் கல்லைச் சட்டுவத்தால் ஏந்தி எடுத்து அகற்றினார்.&lt;br /&gt;    "நீங்க போங்க. நானே வருதேன்" என்று குலைந்த உடையைச் சீர்திருத்திக்கொண்டு, தள்ளாடிப் பின் தொடர்ந்து வந்து பாயில் உட்கார்ந்தாள்.&lt;br /&gt;    வைத்தியன் நாடியைப் பரீட்சித்தான். நாக்கை நீட்டச் சொல்லிக் கவனித்தான்.&lt;br /&gt;    "அம்மா, இப்படி இருக்கிறபோது நீங்க எழுந்திரிச்சு நடக்கவே கூடாது. உடம்பு இத்துப் போச்சு. தெகன சக்தியே இல்லியே! இன்னும் மூணு நாளைக்கு வெறும் பால் கஞ்சிதான் ஆகாரம். உடம்புக்கு வலு கொஞ்சம் வந்ததும் மருந்து கொடுக்கலாம். காப்பியைக் கொஞ்ச நாளைக்கி நிறுத்தி வையிங்க. காலையிலும் ராத்திரியிலும் பால். மத்தியான்னமாக் கஞ்சி. படுக்கையெ விட்டு எந்திரிக்கவே கூடாது. ஐயா, மயக்கம் வந்தா இந்தச் செந்தூரத்தைத் தேனில் குழப்பி நாக்கிலெ தடவுங்க. இந்தத் தைலத்தை மூக்குத் தண்டிலும் பொட்டிலும் தடவுங்க; நான் மூணு நாள் கழிஞ்சு வருகிறேன்" என்று மருந்துக்குக் கையில் ஒரு ரூபாய் வாங்கிக் கொண்டு வெளியேறினான்.&lt;br /&gt;    "பாத்துப் பாத்து, நல்ல வைத்தியனைத் தேடிப் புடிச்சாந்திய; பால் கஞ்சிச் சாப்பிடணுமாம்; ஆய்! நான் என்ன காச்சக்காரியா? ஒடம்பிலே பெலகீனம் இருக்கிறதெக் கண்டுபிடிக்க வைத்தியனா வரணும்? மனுசான்னா மயக்கம் வாறதில்லையா! வந்தா, வந்த வளியாப் போகுது" என்றாள் செல்லம்மாள்.&lt;br /&gt;    இந்தச் சமயத்தில் வெளியில், "ஐயா, ஐயா!" என்று ஒரு குரல் கேட்டது.&lt;br /&gt;    "என்ன, முனுசாமியா! உள்ளே வா. ஏன் வரலேன்னு கேட்டு விட்டாகளாக்கும். வீட்டிலே அம்மாவுக்கு உடம்பு குணமில்லே; நேத்துத் தப்பினது மறு பிழைப்பு; நாளைக்கு முடிஞ்சா வருகிறேன் என்று சொல்லு. முனிசாமி, நீ எனக்கு ஒரு காரியம் செய்வாயா? அந்த எதிர்ச் சரகத்திலே ஒரு மாட்டுத் தொழுவம் இருக்குது பாரு; அங்கே பால்கார நாயுடு இருப்பார். நான் கொஞ்சம் கூப்பிட்டேன் என்று கூட்டிக்கொண்டு வா" என்று அனுப்பினார்.&lt;br /&gt;    "என் பேரிலே பளியெப் போட்டுக் கடைக்குப் போகாமே இருக்க வேண்டாம். போய்ச் சம்பளப் பணத்தெ வாங்கிக்கிட்டு வாருங்க" என்றாள் செல்லம்மாள்.&lt;br /&gt;    "அடெடே! மறந்தே போயிட்டேன். நேத்துப் பொடவை எடுத்தாந்து வச்சேன்; உனக்கு எது புடிச்சிருக்கு பாரு. வேண்டாததெக் குடுத்து அனுப்பிடலாம்" என்று மூட்டையை எடுத்து வந்து வைத்தார் பிரமநாயகம் பிள்ளை.&lt;br /&gt;    "விடியன்னையே மூட்டையைப் பாத்தேன்; கேக்கணும்னு நெனச்சேன்; மறந்தே போச்சு" என்று கூறிக்கொண்டே மூட்டையிலிருந்த மூன்று புடைவைகளையும் புரட்டிப் புரட்டிப் பார்த்தாள்.&lt;br /&gt;    "எனக்கு இந்தப் பச்சைதான் புடிச்சிருக்கு; என்ன வெலையாம்?" என்றாள்.&lt;br /&gt;    "அதெப்பத்தி ஒனக்கென்ன? புடிச்சதெ எடுத்துக்கோ" என்று பச்சைப் புடைவையை எடுத்து அலமாரியில் வைத்துவிட்டு, மற்ற இரண்டையும் மூட்டையாகக் கட்டிச் சுவரோத்தில் வைத்தார்.&lt;br /&gt;    "கண்டமானிக்குக் காசெச் செலவு பண்ணிப்புட்டு, பின்னாலே கண்ணைத் தள்ளிக்கிட்டு நிக்காதிய. நான் இப்பவே சொல்லிப் பிட்டேன்" என்று கண்டிப்புப் பண்ணினாள் செல்லம்மாள்.&lt;br /&gt;    வந்த பால்கார நாயுடுவிடம் மூன்று தினங்களுக்குச் சுத்தமான பசும்பாலுக்கு ஏற்பாடு செய்துவிட்டு, கடை முதலாளியிடம் தாம் கேட்டதாக ரூ.15 வாங்கி வரும்படியும், சேலை மூட்டையைச் சேர்ப்பித்து விடும்படியும் முனிசாமியிடம் சொல்லியனுப்பினார்.&lt;br /&gt;4&lt;br /&gt;    அன்று பாயில் தலை சாய்க்க ஆரம்பித்ததிலிருந்து செல்லம்மாளுக்கு உடம்பு மோசமாகிக் கொண்டே போயிற்று. க்ஷீணம் அதிகமாயிற்று. மத்தியான்னம் அவளைக் கவனித்துச் சுச்ருஷை செய்ததன் பயனாக, அடுப்பில் கிடந்த பால் கஞ்சி, பசை மாதிரிக் குளு குளு என்றாகிவிட, பிரமநாயகம் பிள்ளை அதில் வெந்நீரை விட்டுக் கலக்கி அவளுக்குக் கொடுக்க முயன்றார். பலவீனத்தினால் அரோசிகம் அதிகமாகிவிடவே உடனே வாந்தி எடுத்து விட்டது. ஆனால் குமட்டல் நிற்கவில்லை. செல்லம்மாள் நினைத்து நினைத்து வாயிலெடுக்க ஆரம்பித்தாள். உடல் தளர்ச்சி மிகுந்துவிட, மறுபடியும் பழைய கோளாறுகள் தலை தூக்க ஆரம்பித்தன.&lt;br /&gt;    அருகில் இருந்து கொண்டு காலையும் கையையும் பிடித்துப் பிடித்துக் கை ஓய்ந்ததுதான் மிச்சம். பகல் மூன்று மணிக்கெல்லாம் சோர்வு மேலீட்டால் செல்லம்மாள் மயங்கிக் கிடந்தாள். செத்துப் போய் விடுவோமோ என்ற பயம் அவளுக்கு ஏற்பட்டது. ஒவ்வொரு சமயங்களில் மூக்கும் கையும் குரக்கு வலித்து இழுத்து வாங்க ஆரம்பித்தன.&lt;br /&gt;    "எனக்கு என்னவோ ஒரு மாதிரியாக வருது, வேறொரு வைத்தியனைப் பார்த்தால் தேவலை" என்றாள் செல்லம்மாள்.&lt;br /&gt;    "உடம்பு தளர்ந்திருப்பதால் இப்படி இருக்கிறது. சொல்லுகிறபடி, ஆடாமெ அசங்காமெ படுத்துக் கிடந்தாத்தானே! பயப்பட வேண்டாம்; எல்லாம் சரியாகப் போயிடும்" என்றார் பிரமநாயகம் பிள்ளை.&lt;br /&gt;    அவருக்கும் உள்ளுக்குள் சற்று விபரீதமாகப் பட்டது. "கொஞ்ச நேரத்தில் பால்காரன் வருவான். பாலை வாங்கி வைத்துவிட்டு டாக்டரைக் கூப்பிட்டுக்கொண்டு வருகிறேன். குன்னத்தூர் அத்தையெ வரச்சொல்லிக் காயிதம் எழுதட்டா?" என்றார்.&lt;br /&gt;    "எளுதி என்னத்துக்கு? அவளாலே இந்தத் தூரா தொலைக்குத் தன்னந்தனியா வந்துக்கிட முடியுமா? கொஞ்சம் கருப்பட்டிக் காப்பி சுடச்சுடப் போட்டுத் தாரியளா? இந்த வாந்தியாவது செத்தெ நிக்கும்" என்று சொல்லிவிட்டுச் சற்று கண்ணை மூடினாள்.&lt;br /&gt;    "இந்த மாங்கொட்டைத் துண்டெக் கொஞ்சம் வாயிலே ஒதுக்கிக்கோ; நான் காப்பி போட்டுத் தாரேன்" என்று அடுப்பங்கரைக்குச் சென்றார்.&lt;br /&gt;    அவர் அடுப்பைப் பிரித்துவிட்டு அனலில் சற்று வெந்நீர் இடலாம் என்று தவலைத் தண்ணீரை அடுப்பேற்றும்போது பால்காரனும் வந்தான்.&lt;br /&gt;    கருப்பட்டிக் காப்பியைச் செல்லம்மாள் அருகில் வைத்துவிட்டுப் பாலைக் காய்ச்சி ஒரு பாத்திரத்தில் ஊற்றி வைத்துவிட்டு, "நான் போய் டாக்டரைக் கூட்டிக்கொண்டு வருகிறேன்" என்று வெளியே புறப்பட்டார்.&lt;br /&gt;    "சுருங்க வந்து சேருங்க; எனக்கு ஒருபடியா வருது" என்று மூடிய கண்களைத் திறக்காதபடி சொன்னாள் செல்லம்மாள். அவ்வளவு தளர்ச்சி. வெளிக்கதவு கிறீச்சிட்டு, பிரமநாயகம் பிள்ளை புறப்பட்டுவிட்டதை அறிவித்தது.&lt;br /&gt;    அவர் திரும்பி வரும்போது பொழுது கருக்கிவிட்டது. எவரோ ஓர் ஒன்றரையணா எல்.எம்.பி.யின் வீட்டு வாசலில் அவரது வருகைக்காகக் காத்துக் காத்து நின்றார். அவரும் வருவதாகக் காணவில்லை. கவலை, கற்பனையால் பல மடங்கு பெருகித் தோன்ற, நிலைமையும் விலாசமும் தெரிவித்து, உடனே வரும்படி கெஞ்சிக் கடுதாசி எழுதிவைத்துவிட்டு வீட்டுக்குத் திரும்பி வந்தார்.&lt;br /&gt;    கதவைத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்ததும் அவர் கண்ட காட்சி திடுக்கிட வைத்தது. செல்லம்மாள் முற்றத்தில் மயங்கிக் கிடந்தாள். சற்று முன் குடித்த காப்பி வாந்தியெடுத்துச் சிதறிக் கிடந்தது.&lt;br /&gt;    அவசர அவசரமாக விளக்கை ஏற்றினார். வெந்நீரை எடுத்து வந்து அவள் மேல் சிதறிக் கிடந்த குமட்டல்களைக் கழுவி, அவளைத் தூக்கிவந்து படுக்கையில் கிடத்தினார்.&lt;br /&gt;    வைத்தியன் கொடுத்துவிட்டுச் சென்ற செந்தூரத்தைத் தேனில் குழப்பி நாக்கில் தடவினார். மூக்கிலும், கால் கைகளிலும் தைலத்தைத் தடவினார். பிரக்ஞை வரவில்லை. மூச்சு இழையோடிக்கொண்டிருந்தது. மீண்டும் தைலத்தைச் சற்றுத் தாராளமாகவிட்டு உடலில் தேய்த்து மயக்கம் தெளிவிக்க முயன்றுகொண்டிருந்தார்.      அச்சமயம் வெளியே ஒரு ரிக்ஷா வந்து நின்றது. "ஸார்! உள்ளே யார் இருக்கிறது?" என்று குரல் கொடுத்துக் கொண்டே கைப்பெட்டியும் வறுமையுமாக டாக்டர் உள்ளே வந்தார்.      "நல்ல சமயத்தில் வந்தீர்களையா!" என்று சொல்லிக்கொண்டே அவரை வரவேற்றார் பிரமநாயகம் பிள்ளை.      "இப்போ என்ன?" என்றபடியே அருகில் வந்து உட்கார்ந்து கையைப் பிடித்துப் பார்த்தார். வாயைத் திறக்க முயன்றார். பல் கிட்டிவிட்டிருந்தது.      "ஒரு நெருப்புப் பெட்டி இருந்தாக் கொண்டு வாருங்க; ஊசி குத்தணும்" என்றார்.      பிரமநாயகம் பிள்ளை அருகில் மாடத்தில் இருக்கும் நெருப்புப் பெட்டியை மறந்துவிட்டு அடுப்பங்கரைக்கு ஓடினார். அவரது வருகைக்காகக் காத்திருப்பதற்காக மோட்டுவளையைப் பார்க்க முயன்ற டாக்டரின் கண்களுக்கு மாடத்து நெருப்புப் பெட்டி தெரிந்தது. எடுத்து 'ஸ்பிரிட்' விளக்கை ஏற்றி மருந்து குத்தும் ஊசியை நெருப்பில் சுடவைத்துச் சுத்தப்படுத்தினார். கையில் நெருப்புப் பெட்டியுடன் அசடு வழிய வேர்வை வழிய நின்று கொண்டிருந்த பிரமநாயகம் பிள்ளையிடம், இடது கையைச் சற்று விளக்கருகில் தூக்கிப் பிடித்துக் கொள்ளும்படி சொல்லிவிட்டு, மருந்தைக் குத்தி ஏற்றினார். இரண்டொரு விநாடிகள் இருவரும் அவளையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.      செல்லம்மாள் சிணுங்க ஆரம்பித்தாள்.      டாக்டர் மெதுவாகத் தம்முடைய கருவிகளை எடுத்துப் பெட்டியில் வைத்தார். "கொஞ்சம் சீயக்காய்ப் பொடி இருந்தால் கொடுங்கோ" என்று கேட்டார். பிரமநாயகம் பிள்ளை வேட்டி துவைக்கும் வெள்ளைச் சவுக்காரக் கட்டியைக் கொடுக்க, மௌனமாகக் கை கழுவிவிட்டு, "தூங்குகிறாப் போலிருக்கிறது. எழுப்ப வேண்டாம். எழுந்தால் பால் மட்டும் கொடுங்கள்; இம்மாதிரிக் கேஸ்கள் வீட்டில் வைத்திருப்பது சவுகரியக் குறைச்சல் ஐயா; ஆஸ்பத்திரிதான் நல்லது" என்று கூறிக்கொண்டே பெட்டியைத் தூக்கிக் கொண்டு எழுந்து நடந்தார்.      முன் தொடர்ந்த பிள்ளை, "எப்படி இருக்கிறது?" என்று விநயமாகக் கேட்க, "இப்பொழுது ஒன்றும் சொல்லுவதற்கில்லை. எதற்கும் நாளை காலை வந்து என்னிடம் எப்படி இருக்கிறது என்று சொல்லுங்கள்; பிறகு பார்ப்போம்; இந்த ரிக்ஷாக்காரனுக்கு ஒரு நாலணா கொடுங்கள்" என்று சொல்லிக் கொண்டே வண்டியில் ஏறிக்கொண்டார். மடியிலிருந்த சில்லறை மனித மாட்டின் மடிக்கு மாறியது. ரிக்ஷா செல்லுவதைப் பார்த்து நின்றுவிட்டு உள்ளே திரும்பினார்.      செல்லம்மாள் தூங்கிக்கொண்டிருந்தாள்.      பிரமநாயகம் பிள்ளை ஓசைப்படாமல் அருகில் வந்து உட்கார்ந்து அவளையே பார்த்துக் கொண்டிருந்தார். தொட்டால் விழித்து விடுவாளோ என்ற அச்சம்.      அவளுடைய நெஞ்சின் மேல் ஓர் ஈ வந்து உட்கார்ந்தது. மென்மையான துணியின் மேல் அதற்கு உட்கார்ந்திருக்கப் பிரியம் இல்லை. மறுபடியும் பறந்து வட்டமிட்டு, அவளது உள்ளங்கையில் உட்கார்ந்தது. மறுபடியும் பறந்து, எங்கு அமர்வது என்று பிடிபடாதது போல வட்டமிட்டுப் பறந்தது. கடைசியாக அவளுடைய உதட்டின் மேல் உட்கார்ந்தது.      "தூ தூ" என்று துப்பிக்கொண்டு உதட்டைப் புறங்கையால் தேய்த்தபடி செல்லம்மாள் விழித்துக் கொண்டாள்.      சற்று நேரம் அவரையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள்.      "உங்களுக்குக் கொஞ்சங்கூட இரக்கமே இல்லை. என்னை இப்படிப் போட்டுட்டுப் போயிட்டியளே" என்று கடிந்து கொண்டாள்.      "நான் இல்லாமலிருக்கப்போ நீ ஏந்திரிச்சு நடமாடலாமா?" என்று சொல்லிக்கொண்டே அவள் கன்னத்தைத் தடவிக்கொடுத்தார்.      "நான் செத்துத்தான் போவேன் போலிருக்கு; வீணாத் தடபுடல் பண்ணாதிய" என்று சொல்லிவிட்டுக் கண்ணை மூடினாள்.&lt;br /&gt;    "உடம்பில் தளர்ச்சியாக இருக்கிறதால் தான் அப்படித் தோணுது; காலைப் பிடிக்கட்டா?" என்று மெதுவாகத் தடவிக்கொடுத்தார்.      "அப்பாடா! மேலெல்லாம் வலிக்குது. உள்ளுக்குள்ளே ஜில்லுன்னு வருது. என் கையைப் புடிச்சிக்கிட்டுப் பக்கத்திலேயே இருங்க" என்று அவர் கையைச் செல்லம்மாள் தன் இரண்டு கைகளாலும் பிடித்துக் கொண்டு கண்களை மூடிக் கொண்டாள்.      சற்று நேரம் பேசாமல் இருந்துவிட்டு, "அம்மையெப் பாக்கணும் போல இருக்கு" என்று கண்களைத் திறக்காமலே சொன்னாள்.      "நாளைக்கு உடனே வரும்படி தந்தி கொடுத்தாப் போகுது; அதுக்கென்ன பிரமாதம்?" என்றார் பிள்ளை. அவருக்குப் பயம் தட்டியது. பிரக்ஞை தடம் புரண்டுவிட்டதா?      "ஊம், துட்டெ வீணாக்க வேண்டாம். கடுதாசி போட்டால் போதும். அவ எங்கெ வரப்போறா? நாளைக்காவது நீங்க கடைக்குப் போங்க" என்றாள் செல்லம்மாள்.      "நீ கொஞ்சம் மனசெ அலட்டிக்காமே படுத்துக்கோ" என்று சொல்லிக்கொண்டே அவள் கைப்பிடிப்பிலிருந்து வலது கையை விடுவித்துக்கொண்டு நெற்றியைத் தடவிக் கொடுத்தார்.      "வலிக்குது. தாகமாக இருக்கு, கொஞ்சம் வெந்நி" என்றாள்.      "வெந்நி வயத்தைப் பெரட்டும்; இப்பந்தானே வாந்தியெடுத்தது?" என்றார். மெதுவாக அவள் கைகள் இரண்டையும் பிடித்துக் கொண்டு முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார். செல்லம்மாளுக்குக் காலையிலிருந்த முகப்பொலிவு மங்கிவிட்டது. உதடுகள் சற்று நீலம் பாரித்துவிட்டன. அடிக்கடி வறட்சியைத் தவிர்க்க உதட்டை நக்கிக் கொண்டாள்.      "நெஞ்சில் என்னமாவோ படபடவென்று அடிக்குது" என்றாள் மறுபடியும்.      "எல்லாம் தளர்ச்சியின் கோளாறுதான்; பயப்படாதே" என்று நெஞ்சைத் தடவிக்கொடுத்தார்.      ஒரு விநாடி கழித்து, "பசிக்குது; பாலைத் தாருங்க. நான் தூங்குதேன்" என்றாள் செல்லம்மாள்.      "இதோ எடுத்து வாரேன்" என்று உள்ளே ஓடிச் சென்றார் பிரமநாயகம் பிள்ளை. பால் திறைந்து போயிருந்தது. அவருக்குத் திக்கென்றது. மாடத்திலே உலர்ந்துபோன எலுமிச்சம்பழம் இருந்தது. அதை எடுத்து வெந்நீரில் பிழிந்து சர்க்கரையிட்டு அவளருகில் கொண்டுவந்து வைத்துக் கொண்டு உட்கார்ந்தார். சற்று நேரம் சூடான பானகத்தைக் குடிக்கும் பக்குவத்துக்கு ஆற்றினார்.      "செல்லம்மா!" என்று மெதுவாகக் கூப்பிட்டார்.      பதில் இல்லை. மூச்சு நிதானமாக வந்து கொண்டிருந்தது.      "செல்லம்மா, பால் தெரைஞ்சு போச்சு; பானகம் தாரேன். குடிச்சுப்புட்டுத் தூங்கு" என்றார்.      "ஆகட்டும்" என்பது போல அவள் மெதுவாக அசைத்தாள்.      சிறு தம்ளரில் ஊற்றி மெதுவாக வாயில் ஊற்றினார். இரண்டு மடக்குக் குடித்துவிட்டுத் தலையை அசைத்துவிட்டாள்.      "ஏன், வெளக்கை..." - விக்கலுடன் உடல் குலுங்கியது. நெஞ்சு விம்மி அமர்ந்தது. காலும் கையும் வெட்டி வாங்கின.      அதிர்ச்சி ஓய்ந்ததும் பிள்ளை பானகத்தைக் கொடுத்தார். அது இருபுறமும் வழிந்துவிட்டது.      பாத்திரத்தை மெதுவாக வைத்துவிட்டுத் தொட்டுப் பார்த்தார்.      உடல்தான் இருந்தது.      வைத்த கையை மாற்றாமல் பூதாகாரமாகச் சுவரில் விழுந்த தமது சாயையைப் பார்த்தார். அதன் கைகள் செல்லம்மாள் நெஞ்சைத் தோண்டி உயிரைப் பிடுங்குவனபோல் இருந்தன.&lt;br /&gt;    சித்த வைத்தியன் கொடுத்த மருந்தில் மிஞ்சிக் கிடந்தவற்றை உடம்பில் பிரயோகித்துப் பார்த்தார். "இனிமேல் ஆவது ஒன்றுமில்லை" என்பது தெரிந்தும் தவிட்டு ஒற்றடம் கொடுத்துப் பார்த்தார்.      அவரது நெற்றியின் வியர்வை அந்த உடலின் கண் இமையில் சொட்டியது.      அரைக்கண் போட்டிருந்த அதை நன்றாக மூடினார். குரக்குவலி இழுத்த காலை நிமிர்த்திக் கிடத்தினார். கைகளை நெஞ்சில் மடித்து வைத்தார்.      அருகில் உட்கார்ந்திருந்தவர் பிரக்ஞையில் தளதளவென்று கொதிக்கும் வெந்நீரின் அழைப்புக் கேட்டது.      உள்ளே சென்று செல்லம்மாள் எப்போதும் குளிக்கும் பருவத்துக்குப் பக்குவப்படுத்தினார்.      உடலை எடுத்து வந்தார். "செல்லம்மாள் இவ்வளவு கனமில்லையே; என்னமாக் கனக்கிறது!" என்று எண்ணமிட்டார்.      தலை வசப்படாமல் சரிந்து சரிந்து விழுந்தது.      கீழே உட்காரவைத்து, நின்று தமது முழங்காலில் சாய்த்து வைத்துத் தவலைத் தண்ணீர் முழுவதையும் விட்டுக் குளிப்பாட்டினார். மஞ்சள் இருக்குமிடம் தெரியாததனால் அதற்கு வசதி இல்லாமற் போய்விட்டது. மேல்துணியை வைத்து உடலைத் துவட்டினார்.      மீண்டும் எடுத்துக் கொண்டு வந்து படுக்கையில் கிடத்தினார். அவளுக்கு என வாங்கிய பச்சைப் புடவையை அந்த உடலில் சுற்றிக் கட்டப்பட்டது. நெற்றியில் விபூதியும் குங்குமமும் இட்டார். தலைமாட்டினருகில் குத்துவிளக்கை ஏற்றிவைத்தார். எப்பொழுதோ ஒரு சரஸ்வதி பூஜைக்கு வாங்கின சாம்பிராணி ஞாபகம் வந்தது. கனல் எடுத்து வந்து வைத்துப் பொடியைத் தூவினார். நிறை நாழி வைத்தார்.      செல்லம்மாள் உடம்புக்குச் செய்யவேண்டிய பவித்திரமான பணிவிடைகளைச் செய்து முடித்துவிட்டு அதையே பார்த்து நின்றார்.      கூடத்தில் மூச்சுத் திணறுவது போல் இருந்தது. வெளிவாசலுக்கு வந்து தெருவில் இறங்கி நின்றார்.      ஊசிக் காற்று அவர் உடம்பை வருடியது.      வானத்திலே தெறிகெட்டுச் சிதறிக் கிடந்த நட்சத்திரங்களில் திரிசங்குக் கிரகமண்டலம் அவர் கண்ணில் பட்டது. அவருக்கு வான சாஸ்திரம் தெரியாது. சங்கு மண்டலத்தின் கால், தூரத்தில் தெரிந்த கறுப்பு ஊசிக் கோபுரத்தில் மாட்டிக் கொண்டு அஸ்தமிக்கவோ உதயமாகவோ முடியாமல் தவித்தது.      அருகில், "ஐயா!" என்றான் முனிசாமி.      "முதலாளி குடுத்தாங்க" என்று நோட்டுகளை நீட்டினான்; "அம்மாவுக்கு எப்படி இருக்கு?" என்றான்.      "அம்மா தவறிப் போயிட்டாங்க. நீ இந்த நோட்டை வச்சுக்க; ஒரு தந்தி எளுதித் தாரேன். அதெக் குடுத்துப்புட்டு, முதலாளி ஐயா வீட்டிலே சொல்லு. வரும்போது அம்பட்டனுக்கும் சொல்லிவிட்டு வா" என்றார்.      நிதானமாகவே பேசினார்; குரலில் உளைச்சல் தொனிக்கவில்லை.      பிரமித்துப்போன முனிசாமி தந்தி கொடுக்க ஓடினான்.      பிரமநாயகம் பிள்ளை உள்ளே திரும்பி வந்து உட்கார்ந்தார். கனலில் மீண்டும் கொஞ்சம் சாம்பிராணியைத் தூவினார்.      அந்த ஈ மறுபடியும் அந்த உடலின் முகத்தில் வட்டமிட்டு உட்கார்ந்தது.      பிரமநாயகம் பிள்ளை அதை உட்காரவிடாமல் விரட்டுவதற்கு விசிறியால் மெதுவாக வீசிக்கொண்டே இருந்தார்.      அதிகாலையில், மனசில் வருத்தமில்லாமல், பிலாக்கணம் தொடுக்கும் ஒரு பெண்ணின் அழுகையில் வெளிப்பட்ட வேஷத்தை மறைப்பதற்கு வெளியில் இரட்டைச் சங்கு பிலாக்கணம் தொடுத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;கலைமகள், மார்ச் 1943&lt;br /&gt;&lt;br /&gt;-- &lt;br /&gt;க. சரவணன்&lt;br /&gt;&lt;br /&gt;உதவிப்பேராசிரியர். தமிழாய்வுத்துறை&lt;br /&gt;அரசு கலைக்கல்லூரி [தன்னாட்சி ]&lt;br /&gt;கரூர். 639005&lt;br /&gt;தொலைபேசி: 04324255558&lt;br /&gt;அலைபேசி: 9787059582, 9677170008, 8903731558.&lt;br /&gt;&lt;br /&gt;மின்னஞ்சல்: tamizperasiriyar@gmail.com&lt;br /&gt;&lt;br /&gt;skype:  ksnanthusri&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2643015731477006575-2841630874554068155?l=sarvadesatamilercenter.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sarvadesatamilercenter.blogspot.com/feeds/2841630874554068155/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2643015731477006575&amp;postID=2841630874554068155&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2643015731477006575/posts/default/2841630874554068155'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2643015731477006575/posts/default/2841630874554068155'/><link rel='alternate' type='text/html' href='http://sarvadesatamilercenter.blogspot.com/2011/11/blog-post.html' title='செல்லம்மாள்......புதுமைப்பித்தன் சிறுகதை..!!!'/><author><name>Shan Nalliah / GANDHIYIST</name><uri>http://www.blogger.com/profile/11337544141747081933</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://bp2.blogger.com/_J4aOiDFUvK0/SCtkPYOYt2I/AAAAAAAAABE/f9NUjpr94nU/S220/nsp+and+tj-speaker-norway'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2643015731477006575.post-2610269157991067716</id><published>2011-10-16T07:39:00.000+02:00</published><updated>2011-10-16T07:39:31.576+02:00</updated><title type='text'>நீர்வாசம்: தமிழகத்தில் மனித உரிமைகள் : கருத்தரங்கம் - ஒலிப்பதிவு</title><content type='html'>&lt;a href="http://yuvabhaarathi.blogspot.com/2011/10/blog-post_15.html"&gt;நீர்வாசம்: தமிழகத்தில் மனித உரிமைகள் : கருத்தரங்கம் - ஒலிப்பதிவு&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2643015731477006575-2610269157991067716?l=sarvadesatamilercenter.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sarvadesatamilercenter.blogspot.com/feeds/2610269157991067716/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2643015731477006575&amp;postID=2610269157991067716&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2643015731477006575/posts/default/2610269157991067716'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2643015731477006575/posts/default/2610269157991067716'/><link rel='alternate' type='text/html' href='http://sarvadesatamilercenter.blogspot.com/2011/10/blog-post_16.html' title='நீர்வாசம்: தமிழகத்தில் மனித உரிமைகள் : கருத்தரங்கம் - ஒலிப்பதிவு'/><author><name>Shan Nalliah / GANDHIYIST</name><uri>http://www.blogger.com/profile/11337544141747081933</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://bp2.blogger.com/_J4aOiDFUvK0/SCtkPYOYt2I/AAAAAAAAABE/f9NUjpr94nU/S220/nsp+and+tj-speaker-norway'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2643015731477006575.post-6710810598881828191</id><published>2011-10-13T13:25:00.001+02:00</published><updated>2011-10-13T13:25:19.593+02:00</updated><title type='text'>OH MY FELLOW HUMANS..!!! WHAT CAN I DO FOR YOU..? READ THIS.!!! YOU REALISE THAT.!!!</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-VXiuTTvllqI/TpbIO9su5kI/AAAAAAAADrs/gsDDDTeBbcU/s1600/shan-nalliah.1"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 149px; height: 200px;" src="http://2.bp.blogspot.com/-VXiuTTvllqI/TpbIO9su5kI/AAAAAAAADrs/gsDDDTeBbcU/s400/shan-nalliah.1" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5662933740870886978" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/--kEy4EcbL2I/TpbIOjoa8-I/AAAAAAAADrc/Co2nDDasrqk/s1600/Universe3D.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 289px;" src="http://1.bp.blogspot.com/--kEy4EcbL2I/TpbIOjoa8-I/AAAAAAAADrc/Co2nDDasrqk/s400/Universe3D.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5662933733873480674" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;OH! MY MOTHER! HOW CAN I THANK YOU FOR YOUR MILK,FOOD,CLOTHS,PROTECTION &amp;LOVE IN NEED!&lt;br /&gt;OH! MY FATHER! HOW CAN I THANK YOU FOR PROVIDING ME EDUCATION,GUIDANCE,ADVICE AS YOUNG!&lt;br /&gt;OH MY SISTERS &amp;BROTHER! HOW CAN I THANK YOU FOR YOUR AFFECTION,TRUE CRITISM &amp;HAPPINESS!&lt;br /&gt;OH MY WIFE! HOW CAN I THANK YOU FOR YOUR AFFECTION,CARE,PROTECTION,TOLERANCE&amp;TASTY FOOD&lt;br /&gt;OH MY CHILDREN! HOW CAN I THANK YOU FOR YOUR LAUGHTER,PROGRESS,AFFECTION &amp; COURTECY!&lt;br /&gt;OH MY UNCLES &amp; AUNTS! HOW CAN I THANK YOU FOR YOUR ADVICE,LAUGHTER,FRIENDLINESS&amp;SMILES!&lt;br /&gt;OH MY FRIENDS &amp;RELATIVES! HOW CAN I THANK YOU FOR YOUR JOKES,LAUGHTER,HOSPTALITY,SMILE!&lt;br /&gt;OH MY POLITICAL,RELIGIOUS,SOCIAL,SPRITUAL,MENTORS!HOW CAN I THANK YOU FOR YOUR COURAGE!&lt;br /&gt;OH MY VILLAGE! HOW CAN I THANK YOU FOR YOUR LOVELY NATURE,GREEN VIEWS &amp; LOVELY TEMPLES!&lt;br /&gt;OH MY JAFFNA! HOW CAN I THANK YOU FOR YOUR GREAT-HISTORY,EDUCATION,CULTURE&amp;HOSPITALITY!&lt;br /&gt;OH MY LANKA!HOW CAN I THANK YOU FOR YOUR NATURAL-BEAUTY,SEA,NICE FOOD &amp; WARM CLIMATE!&lt;br /&gt;OH MY NORWAY! HOW CAN I THANK YOU FOR GIVING ME&amp;MY FAMILY PROTECTION,SAFETY,LIFE&amp; CARE!&lt;br /&gt;OH MY WORLD!HOW CAN I THANK YOU FOR YOUR REGULAR DAY&amp;NIGHT;SUMMER&amp;WINTER CIRCLE SAFELY!&lt;br /&gt;OH MY SUN!HOW CAN I THANK YOU FOR LIGHT/HEAT FOR ALL!NOT COME CLOSER OR GO FAR AWAY!&lt;br /&gt;OH MY UNIVERSE!HOW CAN I THANK YOU FOR PROVIDING HARMONY!NOT DESTROYING LOVELY WORLD!&lt;br /&gt;OH MY GOD!HOW CAN I THANK YOU FOR THIS LOVELY WORLD/UNIVERSE&amp;MY HEART WORKING SO FAR!&lt;br /&gt;&lt;br /&gt;SHAN NALLIAH...DRAMMEN, NORWAY 13-10-2011&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2643015731477006575-6710810598881828191?l=sarvadesatamilercenter.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sarvadesatamilercenter.blogspot.com/feeds/6710810598881828191/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2643015731477006575&amp;postID=6710810598881828191&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2643015731477006575/posts/default/6710810598881828191'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2643015731477006575/posts/default/6710810598881828191'/><link rel='alternate' type='text/html' href='http://sarvadesatamilercenter.blogspot.com/2011/10/oh-my-fellow-humans-what-can-i-do-for.html' title='OH MY FELLOW HUMANS..!!! WHAT CAN I DO FOR YOU..? READ THIS.!!! YOU REALISE THAT.!!!'/><author><name>Shan Nalliah / GANDHIYIST</name><uri>http://www.blogger.com/profile/11337544141747081933</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://bp2.blogger.com/_J4aOiDFUvK0/SCtkPYOYt2I/AAAAAAAAABE/f9NUjpr94nU/S220/nsp+and+tj-speaker-norway'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-VXiuTTvllqI/TpbIO9su5kI/AAAAAAAADrs/gsDDDTeBbcU/s72-c/shan-nalliah.1' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2643015731477006575.post-4303527010560491044</id><published>2011-10-13T11:31:00.002+02:00</published><updated>2011-10-13T11:47:23.192+02:00</updated><title type='text'>MEETING WITH HON.KRISTIN HALVORSEN, MINISTER OF EDUCATION/NORWAY WITH NEW IDEAS..!!!</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/-AdLVj2uKnuA/TpawXUeZlUI/AAAAAAAADrQ/U4oghpmQVPs/s1600/KRISTIN-SHAN.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 266px;" src="http://3.bp.blogspot.com/-AdLVj2uKnuA/TpawXUeZlUI/AAAAAAAADrQ/U4oghpmQVPs/s400/KRISTIN-SHAN.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5662907496144672066" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;DURING THE ELECTION CAMPAIGN AT FJELL SKOLE,DRAMMEN, I MET HON.MINISTER OF EDUCATION: KRISTIN HALVORSEN &amp; SPOKE AT THE PUBLIC MEETING WITH 3 NEW IDEAS OF URGENT NEED:LOCALLY: 1 YEAR JOB TRAINING TO YOUTHS+IMMIGRANTS;NATIONALLY:MONITORING CITIZEN COMMITTEES IN EACH STREET REGARDING NAZI/EXTREME GROUPS/ENVT PROTECTION;INTERNATIONALLY:GON ACTIVE VOICE &amp; INVOLVEMENT IN HR,JUSTICE,FREEDOM,POLITICAL SOLUTIONS IN ASIA,AFRICA &amp;LA.I EXPLAINED THE SITUATION IN SRILANKA/TAMIL SUFFERINGS AS WELL AS NEED OF NORWAY'S ACTIVE ENGAGEMENT EVEN DURING POST-WAR PERIOD TOO! ......NSP&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2643015731477006575-4303527010560491044?l=sarvadesatamilercenter.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sarvadesatamilercenter.blogspot.com/feeds/4303527010560491044/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2643015731477006575&amp;postID=4303527010560491044&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2643015731477006575/posts/default/4303527010560491044'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2643015731477006575/posts/default/4303527010560491044'/><link rel='alternate' type='text/html' href='http://sarvadesatamilercenter.blogspot.com/2011/10/blog-post.html' title='MEETING WITH HON.KRISTIN HALVORSEN, MINISTER OF EDUCATION/NORWAY WITH NEW IDEAS..!!!'/><author><name>Shan Nalliah / GANDHIYIST</name><uri>http://www.blogger.com/profile/11337544141747081933</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://bp2.blogger.com/_J4aOiDFUvK0/SCtkPYOYt2I/AAAAAAAAABE/f9NUjpr94nU/S220/nsp+and+tj-speaker-norway'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-AdLVj2uKnuA/TpawXUeZlUI/AAAAAAAADrQ/U4oghpmQVPs/s72-c/KRISTIN-SHAN.JPG' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2643015731477006575.post-7714427869507450560</id><published>2011-09-29T08:39:00.000+02:00</published><updated>2011-09-29T08:39:43.864+02:00</updated><title type='text'>தமிழர்களின் கலாச்சாரத்தை வெளிப்படுத்தி நின்ற பல கட்டடங்கள் புனரமைப்பு என்கிற பெயரில் இடிக்கப்பட்டு பின்னர் சிங்கள பண்பாட்டுடைய கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. சேதமடைந்த தமிழர்களின் வழிபாட்டுத் தலங்களைத் திருத்திக் கொடுப்பதற்குப் பதிலாக இடித்துவிட்டு, தமிழர் வாழ் பிரதேசங்களில் புத்தர் சிலைகள், விகாரைகள் என்பன புதிதாக அமைக்கப்பட்டு வருகின்றன. சிங்களமக்களை தமிழர்பிரதேசங்களில் குடியமர்த்தும் வேலைகளும் அதிவேகத்தில் நடைபெற்று வருகின்றன.! இதுபோன்ற பல சிங்களமயமாக்கல்திட்டங்கள் தமிழர்பிரதேசங்களில் அதிவேகமாக நடைபெறுகின்றன.!!!</title><content type='html'>தமிழீழப் பிரதேசத்தில் அதிகரிக்கும் சிங்களமயமாக்கல்அனலை நிதிஸ் ச. குமாரன்தமிழீழத் தேசத்தின் பாரம்பரிய பிரதேசங்களில் பாரிய அளவிலான சிங்களமயமாக்கல் அதிகரிக்கின்றன. தமிழர்களின் கலாச்சாரத்தை வெளிப்படுத்தி நின்ற பல கட்டடங்கள் புனரமைப்பு என்கிற பெயரில் இடிக்கப்பட்டு பின்னர் சிங்கள பண்பாட்டுடைய கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. சேதமடைந்த தமிழர்களின் வழிபாட்டுத் தலங்களைத் திருத்திக் கொடுப்பதற்குப் பதிலாக இடித்துவிட்டு, தமிழர் வாழ் பிரதேசங்களில் புத்தர் சிலைகள், விகாரைகள் என்பன புதிதாக அமைக்கப்பட்டு வருகின்றன. சிங்கள மக்களை தமிழர் பிரதேசங்களில் குடியமர்த்தும் வேலைகளும் அதிவேகத்தில் நடைபெற்று வருகின்றன. இதுபோன்ற பல சிங்களமயமாக்கல் திட்டங்கள் தமிழர் பிரதேசங்களில் அதிவேகமாக நடைபெற்று வருகின்றன.தமிழர்களின் வீடுகள் அழிக்கப்பட்டு தற்போது குறித்த பிரதேசங்களிலுள்ள மக்கள் சிறுகுடிசைகளை அமைத்து வாழ்கின்றனர். வடபகுதிக்கு செல்லும் நுழைவாயிலாகவுள்ள ஓமந்தை சோதனைச் சாவடியானது ‘ஓமந்த’ என்ற சிங்கள  உச்சரிப்பிலேயே உச்சரிக்கப்படுகின்றது. குறித்த நுழைவாயிலுள்ள சோதனைச் சாவடியின் ஊடாகப் பயணிப்பவர்களில் 90 வீதமானவர்கள் தமிழர்களாவர். ஆனால் இங்கு கடமையில் நிற்கும் சிங்களப் படையினர் ஒவ்வொருவரிடமும் கேட்கப்படும் கேள்விகளுக்கு சிங்களத்திலேயே பதில் சொல்ல வேண்டும் என்கிற பரிதாப நிலையையே தமிழர்கள் நாள்தோறும் எதிர்கொண்டு வருகிறார்கள்.தமிழீழ விடுதலைப்புலிகளை வெற்றிகொண்டு விட்டதாகவும், வடக்குக்குத் தேவை அபிவிருத்தியே என்கிற பிரச்சாரத்தை முடக்கி விட்டார் மகிந்த ராஜபக்ச.  இவருடைய அபிவிருத்திப்பணிக்கு கொடுக்கப்பட்ட பெயர்தான் ‘வடக்கின் வசந்தம்’.  அடிக்கட்டுமானப் பணிகள், மின்சாரம், நீர் வழங்கல், விவசாயம், நீர்ப்பாசனம், கால்நடை அபிவிருத்தி, நன்னீர் மீன்பிடி, சுகாதாரம், விளையாட்டு, கலாச்சார விடயங்கள், போக்குவரத்து போன்ற பல்வேறு விடயங்கள் ‘வடக்கின் வசந்தம்’ அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் சில இடங்களில் மேற்கொள்ளப்படுகின்றன.இத்திட்டத்தின் உண்மையான பயனாளிகளாகவுள்ள தமிழர்களை குறித்த ‘வடக்கின் வசந்தம்’ திட்டம் அதிகம் சென்றடையவில்லை. மாறாக வேலையற்ற சிங்கள இளைஞர்கள் இத்திட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட்டு கட்டுமானப் பணிகளை மேற்கொள்கின்றனர். தமிழர் பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்டுவரும் ‘வடக்கின் வசந்தம்’ திட்டத்திற்கான ஒப்பந்தக்காரர்களாக சிங்களவர்களே உள்ளனர்.வடக்கின் வசந்தத்தின் பயனாளிகள்தமிழர்களையும் மற்றும் உலக நாடுகளையும் ஏமாற்றச் சூட்டப்பட்ட பெயர்தான் ‘வடக்கின் வசந்தம்’. வெளிநாடுகளின் பணத்தை பெறுவதற்கும் மற்றும் தமிழர்களை ஏமாற்றி காலத்தை கழிப்பதற்குமே குறித்த திட்டம் தொடங்கப்பட்டது.  குறித்த திட்டத்தினால் பயனடைபவர்கள் அதிகமானோர் சிங்கள மக்களே.  போரின்போது புலம்பெயர்ந்து அகதிகளாக வாழ்ந்து வரும் தமிழ் பேசும் மக்களுக்கும் மற்றும் நான்காம் கட்ட ஈழப்போரின் இறுதியில் அகதிகளாக்கப்பட்ட மூன்று லட்;சத்திற்கும் அதிகமான தமிழர்களை மனிதக்கேடயங்களாகவே இன்னும் சிங்கள அடக்குமுறை அரசு வைத்துள்ளது.உலகின் மிகப்பெரிய அகதிமுகாம் என்று பெயரெடுத்த மனிக்பார்ம் முகாமை மூடிவிட்டு அடுத்த இரு வாரங்களுக்குள் அங்கிருக்கும் 7இ400 மக்களையும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட கோம்பாவில் பகுதியில் இதற்கென தெரிவு செய்யப்பட்டுள்ள 600-ஏக்கர் காணியில் குடியேற்றுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சு அறிவித்திருக்கின்றது.தமது சொந்த இடங்களுக்கு சென்று வாழ அனுமதி மறுக்கும் சிங்கள அரசு மீண்டும் தற்காலிக இடத்திலேயே தங்கவைக்கவுள்ளது. தமிழ் அசியல்வாதிகள் இதனை எதிர்த்து காரணம் கேட்டதற்கு குறித்த பிரதேசங்களுக்கு மக்களை அனுமதிக்க முடியாதென்றும் குறித்த இடங்களை வணிக, இராணுவ நோக்கத்திற்காக அரசு பாவிக்கப்போவதாகக் கூறியுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் இறுதி மோதல்கள் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால், புதுமாத்தளன் உள்ளிட்ட பகுதிகளில் பெருமளவில் கண்ணிவெடிகள் மற்றும் வெடிப்பொருட்கள் அகற்றப்படாமல் இருப்பதனாலும் குறித்த இடம்பெயர்ந்த மக்களை அவர்களின் சொந்த இடங்களில் குடியமர்த்த முடியாதெனத் தெரிவிக்கிறது சிங்கள அரசு.சிறிலங்காவின் ஒட்டுமொத்த பரப்பளவான 65,619 சதுரகிலோமீற்றரில் 18,880 சதுரகிலோமீற்றர் தமிழ் மக்கள் வாழ்கின்ற வடக்குக் கிழக்குப் பிரதேசமாகும்.  இரு வருடங்களுக்கு முன்னர் நிறைவடைந்த நான்காம் கட்ட ஈழப்போரின் பின்னர் தமிழர் வாழ் பிரதேசங்களில் 7இ000 சதுரகிலோமீற்றரை பாதுகாப்புப் படையினர் தமது ஆளுகைக்குட்படுத்தியுள்ளனர். தமிழ் மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களிலும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டு அடிக்குஅடி தடுப்புக் காவல் நிலையங்களும், இராணுவ முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளன. யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் இருந்த முகாம்களின் தொகையிலும் விட இப்போது அதிகம் தமிழர் பிரதேசங்களில் அமைக்கப்பட்டுள்ளன. ‘வடக்கின் வசந்தத்தின்’ திட்டத்தின்படி கலாச்சார நிலையங்களை மீள்கட்டிக் கொடுப்பதற்குப் பதில் அவற்றை தரைமட்டமாக்கி பின்னர் சிங்கள கலாச்சார நிறுவனங்களை கட்டுகிறது சிங்கள அரசு.  தமிழர் பிரதேசங்களிலிருந்த 2இ500 சைவ ஆலயங்களும், 400 கிறிஸ்தவ தேவாலயங்களும் அழிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அழிக்கப்பட்ட வணக்க தலங்களை மீளப்புனரமைப்பதற்கான அனுமதியை சிறிலங்கா அரசாங்கம் வழங்கவில்லை. அத்துடன் இத்தலங்களில் அதிகமானவை முற்று முழுதாக சேதமாக்கப்பட்டுள்ளன. தமிழர்களின் தாயகப் பூமியில், கடந்த இரு வருடங்களுக்குள் 2இ500 புத்தர் சிலைகள் உருவாக்கப்பட்டுள்ளன.கோயில் இல்லா ஊரில் குடியிருக்ககூடாது என்கிற பழமொழிக்கேற்ப சிங்கள அரசும் புத்த விகாரைகளையும், சிலைகளையும் அமைத்த பின்னர் ஒட்டுமொத்த தமிழர் பிரதேசங்களிலும் சிங்கள மக்களை குடியமர்த்தத் திட்டம் போட்டுள்ளது போலும். இதற்கு இடப்பட்ட பெயர்தான் ‘வடக்கின் வசந்தம்’. இதன் பயனாளிகள் சிங்களவர்களும், சிங்கள அரசுமே.துரிதகெதியில் இடம்பெறும் சிங்களமயமாக்கல்தமிழர்களை அவர்களின் கிராமங்களிலிருந்து துரத்தியடித்துவிட்டு சிங்களவர்களை குடியமர்த்தும் வேலைகளை துரிதகெதியில் செய்கிறது சிங்கள அரசு. ஏற்கனவே, புதிதாகக் குடியேறிய சிங்கள மக்களுக்கான வீடுகளை அமைக்கும் பணி செட்டிகுளத்தில் இடம்பெற்றது. 75 சிங்களக் குடும்பங்களுக்கு மட்டுமே இந்த வீடுகள் அமைக்கப்பட்டன. இவற்றைவிட, கொச்சான்குளம் என்ற இடத்தில் 165 சிங்களக் குடும்பங்கள் புதிதாகக் குடியேற்றப்பட்டனர்.  மேலும், தற்போது கொச்சான்குளம் என்பது ‘காலபொவசெவெள’ என சிங்கள மொழிப்பெயருக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள கொக்கிளாய்ப் பகுதியில் இலவசமாக காணிகள் வழங்கப்பட்டு 82 சிங்களக் குடும்பங்கள் குடியமர்த்தப்பட்டுள்ளன. கொக்கிளாய் மேற்கு, கொக்கிளாய் கிழக்கு, புளியமுனை, கருநாட்டுக்கேணி, முகத்துவாரம், தென்னமரவாடி, முந்திரிகைக்குளம், அக்கரைவெளி, கலியாணபுரம், மாரியாமுனை ஆகிய பகுதிகளில் வாழ்ந்த தமிழ் மக்கள் 1983-ஆம் ஆண்டு அரசின் ஆதரவோடு அந்தப் பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இதன்போது அக்கரைவெளி, முந்திரிகைக்குளம், கலியாணபுரம் போன்ற இடங்களில் சிங்களக் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. எஞ்சியிருந்த தமிழ்ப் பிரதேசங்களான கொக்கிளாய் மேற்கு, கொக்கிளாய் கிழக்கு, புளியமுனை, தென்னமரவாடி ஆகிய கிராமங்கள் சிங்கள மொழிப் பெயர்களுக்கு மாற்றம் செய்யப்பட்டு இப்போது சிங்களக் குடும்பங்கள் குடியேற்றப்படுகின்றன.கொக்கிளாய்ப் பகுதியில் பொது மற்றும் தனியார் காணிகளை உள்ளடக்கி பௌத்த விகாரை ஒன்று கட்டுவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  கொக்கிளாய் மருத்துவமனைக் காணியின் ஒரு பகுதி கொக்கிளாய் உபதபாலகக் காணியின் ஒரு பகுதி மற்றும் தனியார் ஒருவரது காணி என்பவற்றை இணைத்து இந்த விகாரை அமைக்கப்படவுள்ளது. ஏற்கனவே பிரசித்தமான அரசடிப் பிள்ளையார் ஆலயம் இந்தப் பகுதியிலிருந்து அழிக்கப்பட்டு அவ்விடத்திலேயே விகாரை அமைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.கருணாற்றுக்கேணி, கொக்குத்தொடுவாய், கொக்கிளாய், தண்ணிமுறிப்பு, குமுழமுனை, தென்னமரவாடி, போன்ற தமிழ்க் கிராமங்களை உள்ளடக்கி வெலிஓயா என்ற பிரதேச செயலர் பிரிவொன்று ஆரம்பிக்கப்பட்வுள்ளன என தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவுத்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், குறித்த பிரதேச பிரிவொன்று சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டால் தமிழர்கள் சில வருடங்களில் சொந்தக் கிராமங்களை விட்டு வெளியேறுவதைத் தவிரவேறு வழியில்லை.1980-களின் ஆரம்பத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லையோரக் கிராமங்களிலிருந்து தமிழ் மக்கள் வெளியேற்றப்பட்டபோது கொக்கிளாய் முகத்துவாரம் பகுதியில் சுமார் 11 சிங்களக் குடும்பங்களே தொழில் நோக்கத்திற்காக தங்கியிருந்தனர். தற்போது குறித்த முகத்துவாரம் பகுதியில் 280 குடும்பங்களைச் சேர்ந்த சிங்கள மக்கள் வாழ்ந்துவருகின்றனர். இவர்கள் தங்கியிருக்கும் பகுதியில் அநேகமானவை தமிழர்களுக்குச் சொந்தமானவை என்பதுடன் குறித்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பாடசாலைக் காணியும் தமிழர்களுக்குச் சொந்தமானது. குறித்த இப்பெரதேசத்தில் மேலும் சுமார் 140 சிங்களக் குடும்பங்கள் இந்த வாரம் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.  கொக்கிளாய் ஏரி, முகத்துவாரம் கடற்பகுதி போன்றன தற்போது சிங்கள மக்களின் அதிக்கத்தின் கீழ் உள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.தமிழர் பிரதேசங்களைச் சட்ட ரீதியாகவே கொள்ளையடிக்கும் சிங்கள அரசு, குடியேறும் சிங்கள மக்கள் அறியும் வகையில் சிங்கள மொழியை தமிழர் பகுதிகளில் ஊக்கிவிக்கும் செயல்களில் ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே மடு வீதியை அண்மித்துள்ள தமிழ்ச் சிறார்களுக்கான பாடசாலைகள் மிகவும் சேதமடைந்துள்ள இந்நிலையில், இப்பாடசாலைகள் திருத்தப்படாது புதிதாகக் குடியேற்றப்பட்டுள்ள சிங்களச் சிறார்களுக்கான சிங்கள மொழிப் பாடசாலை ஒன்று புதிதாகக் கட்டப்படுகின்றது.சிங்கள மொழியில் எழுதப்பட்ட ஒரு சில பெயர்ப்பலகைகள் காணப்பட்ட வடக்குப் பகுதியில் தற்போது பெருமளவான சிங்களப் பெயர்ப்பலகைகள் காணப்படுகின்றன. சில இடங்களின் முன்னணி சந்திகளில் காணப்படும் பெயர்ப்பலகைகள் சிங்களத்திலும் ஆங்கிலத்திலுமே காணப்படுகிறது. பேரூந்துகளிலும் சிங்கள மற்றும் ஆங்கிலச் சொற்களையே அதிகம் காணக்கூடியதாக உள்ளது. ஏ-09 நெடுஞ்சாலையில் உள்ள கனகராயன்குளத்திலிருந்து பிரிந்து செல்லும் மூன்று வீதிகளுக்கு  கொசல பெரேரா வீதி, அனுரா பெரேரா வீதி, வணக்கத்திற்குரிய யற்றிராவன விமல தேர வீதி எனப் பெயர் மாற்றப்பட்டுள்ளது. குறித்த முதல் இரண்டும் யுத்தத்தில் பங்குகொண்ட இராணுவ வீரர்களின் பெயர்களாகவும், மூன்றாவது வீதிக்கான பெயர் புத்த பிக்கு ஒருவரின் பெயருமாகும். கிளிநொச்சி நகரில் உள்ள தெருக்களின் பெயர்கள் மகிந்த ராஜபக்சா மாவத்தை, அலுத் மாவத்தை போன்ற சிங்களப் பெயர்களாக மாற்றப்பட்டுள்ளன.‘வடக்கின் வசந்தம்’ என்கிற திட்டத்தின் மூலமாக இடம்பெற்றுவரும் சிங்களமயமாக்கல் துரிதகெதியில் தமிழரின் பிரதேசங்களில் இடம்பெற்று வருகிறது.  தமிழர்கள் தூங்கி எழும்புவதற்கு முன்னரே சிங்கள ஆதிக்கம் தென்படுகிறது.  உலக நாடுகளை ஏமாற்றவும், தமிழர்களின் கண்களைக் கட்டிவிட்டு தமிழீழப் பிரதேசத்தை கொள்ளையடிக்கிறார்கள் பகல் கொள்ளையர்கள். விடுதலைப்புலிகளுக்கு பயந்து ஒதுங்கியிருந்தவர்களெல்லாம் துணிந்து சென்று தமிழர்கள் மீது சேட்டை செய்யும் நிலை இன்று மாறியுள்ளது.அதிவேகமாக இடம்பெறும் சிங்களமயமாக்கல் திட்டத்தின் மூலமாக அடுத்த ஒரு தசாப்தங்களுக்குள்ளாகவே தமிழர்களின் தாயக பூமி என்கிற இடம் காணாமல் போய்விடும் என்று உறுதியாகக் கூறுகிறார்கள் ஆய்வாளர்கள். வரும் முன் காப்போம் என்கிற நோக்கில் உலகத் தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்தால் சிங்கள அரசின் பகல் கொள்ளையை தடுத்து நிறுத்துவதுடன் தமிழர்களின் பிரதேசத்தை காப்பாற்றலாம் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.இவ் ஆய்வு பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. தொடர்புகொள்ள வேண்டிய மின்னஞ்சல்: nithiskumaaran@yahoo.com		Sinhala colonization on the rise in Tamileelam.doc&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2643015731477006575-7714427869507450560?l=sarvadesatamilercenter.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sarvadesatamilercenter.blogspot.com/feeds/7714427869507450560/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2643015731477006575&amp;postID=7714427869507450560&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2643015731477006575/posts/default/7714427869507450560'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2643015731477006575/posts/default/7714427869507450560'/><link rel='alternate' type='text/html' href='http://sarvadesatamilercenter.blogspot.com/2011/09/blog-post.html' title='தமிழர்களின் கலாச்சாரத்தை வெளிப்படுத்தி நின்ற பல கட்டடங்கள் புனரமைப்பு என்கிற பெயரில் இடிக்கப்பட்டு பின்னர் சிங்கள பண்பாட்டுடைய கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. சேதமடைந்த தமிழர்களின் வழிபாட்டுத் தலங்களைத் திருத்திக் கொடுப்பதற்குப் பதிலாக இடித்துவிட்டு, தமிழர் வாழ் பிரதேசங்களில் புத்தர் சிலைகள், விகாரைகள் என்பன புதிதாக அமைக்கப்பட்டு வருகின்றன. சிங்களமக்களை தமிழர்பிரதேசங்களில் குடியமர்த்தும் வேலைகளும் அதிவேகத்தில் நடைபெற்று வருகின்றன.! இதுபோன்ற பல சிங்களமயமாக்கல்திட்டங்கள் தமிழர்பிரதேசங்களில் அதிவேகமாக நடைபெறுகின்றன.!!!'/><author><name>Shan Nalliah / GANDHIYIST</name><uri>http://www.blogger.com/profile/11337544141747081933</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://bp2.blogger.com/_J4aOiDFUvK0/SCtkPYOYt2I/AAAAAAAAABE/f9NUjpr94nU/S220/nsp+and+tj-speaker-norway'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2643015731477006575.post-1872241937633261220</id><published>2011-08-20T10:03:00.009+02:00</published><updated>2011-08-22T21:39:34.713+02:00</updated><title type='text'>இராணுவத்தினரும்,காவல்துறையினரும் தமிழ்ப்பெண்களை முகாம்களுக்குக் கடத்திச்சென்று மார்பகங்களைஅறுத்துவிட்டு, கொன்றுவிடுவதாக அச்சத்துடன் கூறுகின்றனர்.!!!</title><content type='html'>&lt;br /&gt;[இளைஞனாய் இரு!] ஈழப்பெண்களி​ன் மார்புகளை அறுத்து ராஜபக்சே நீண்ட நாள் வாழ வளர்க்கும் யாக குண்டலத்தி​ல் வீசும் கொடூரம் : சீமான் ஆவேசம்&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையில் தமிழர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள பாலியல் வன்முறைகள் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் அறிக்கை விடுத்துள்ளார்.&lt;br /&gt;     &lt;br /&gt;அவ்வறிக்கையில்,    ’’இலங்கையின் கிழக்கு மாவட்டங்களில் சிறிலங்க இராணுவத்தினரும், காவல் துறையினரும் தமிழ்ப் பெண்களை முகாம்களுக்குக் கடத்திச் சென்று அவர்களின் மார்பகங்களை அறுத்துவிட்டு, பிறகு கொன்றுவிடுவதாக அங்குள்ள தமிழர்கள் என்னைத் தொடர்பு கொண்டு அச்சத்துடன் கூறுகின்றனர். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையின் கிழக்கு மாவட்டமான மட்டக்களப்பில் உள்ள கல்லடி, காந்திபுரம், ஊரணி உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து இப்படி பெண்கள் இராணுவத்தினரால் பிடித்துச் செல்லப்படுகின்றனர் என்றும், இரவு நேரங்களில் வீட்டிற்குள் புகுந்து இவ்வாறு பிடித்துச் செல்வது கடந்த ஒரு மாத காலமாக நடந்து வருகிறது என்றும் கூறும் தமிழர்கள், அவ்வாறு பிடித்துச் செல்லப்படும் தமிழ்ப் பெண்களின் மார்பகங்கள் அறுக்கப்பட்டுக் கொல்லப்பட்ட சில சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதுவரை 20க்கும் மேற்பட்ட பெண்கள் இவ்வாறு பிடித்துச் செல்லப்பட்டுள்ளனர் என்றும், அவர்களில் ஒருவரும் வீடு திரும்பவில்லையென்றும் கூறுகின்றனர். &lt;br /&gt;  &lt;br /&gt;பிடித்துச் செல்லப்படும் பெண்களின் மார்பகங்கள் அறுக்கப்பட்டு, அவைகள் ஒரு யாகசாலைக்கு அனுப்பப்பட்டு, அங்கு யாக குண்டத்தில் வீசப்படுகிறது என்றும், இந்த யாகம் இலங்கை அதிபர் ராஜபக்சே நீண்ட காலம் வாழ மேற்கொள்ளப்படுவதாகவும் தங்களுக்கு தெரியவந்துள்ளதென அம்மக்கள் தெரிவிக்கின்றனர். இது குறித்து காவல் நிலையங்களுக்குச் சென்று புகார் கூறினால் அதனை அவர்கள் ஏற்க மறுக்கிறார்கள் என்றும் கூறுகின்றனர்.  &lt;br /&gt;  &lt;br /&gt;இலங்கையின் கிழக்கு மாவட்டங்களான திருகோணமலை, மட்டக்களப்பு ஆகியவற்றில், பல இடங்களில் கிரீஸ் தடவிய மனிதர்களை ஏவிவிட்டு பெண்களை மீது பாலியல் வன்முறை தொடுக்கப்பட்ட சம்பவங்களினால் அங்கு காவல் துறையினருக்கு எதிராக தமிழர்கள் போராடி வருகின்றனர். &lt;br /&gt;&lt;br /&gt;அவர்களின் போராட்டத்திறகு இதுவும் ஒரு காரணம் என்று சொல்லப்படுகிறது. கிரீஸ் மனிதன் அச்சுறுத்தலினால், இரவில் பெண்கள் எவரும் தங்கள் இல்லங்களில் தூங்காமல், ஒரு இடத்தில் எல்லோரும் கூடி ஒன்றாகவே துயில் கொண்டு வருகின்றனர். இச்செய்தியை அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரே என்னிடம் பேசி உறுதி செய்துள்ளார்.  &lt;br /&gt;  &lt;br /&gt;&lt;br /&gt;தமிழர்கள் மீது நேரடியாக போர் தொடுத்து பல இலட்சக்கணக்கானவர்களை அழித்தொழித்த சிறிலங்க அரசு, இப்போது தமிழினத்தை அழிக்க இப்படிப்பட்ட பாலியல் வன்முறைகளை கட்டவிழ்த்துவிட்டுள்ளது என்று ஈழத் தமிழர்கள் கூறுகின்றனர். அவர்கள் கூறும் நிகழ்வுகளை கேட்டால் நெஞ்சம் பதறுகிறது. தமிழர்கள் பெரும்பாலும் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்பட்டு, வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடப்பதாக அவர்கள் கூறுகின்றனர். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இது பாரிய மனித உரிமைப் பிரச்சனையாகும். இலங்கையில் அரச படைகளே இப்படிப்பட்ட வன்முறையின் பின்னணியில் இருந்து செயல்படுகின்றன. எவ்வித பாதுகாப்பும் இன்று தமிழர்கள் வாழ்வு ஒவ்வொரு நாளும் அச்சுறுத்தலிற்குள்ளாகியுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“இலங்கையிலுள்ள தமிழர்கள் எங்கள் நாட்டு மக்கள், அவர்கள் பற்றி தமிழ்நாட்டின் முதல்வர் பேசத் தேவையில்லை” என்று கூறும் கோத்தபய ராஜபக்சே கும்பல் நடத்தும் ஆட்சியின் யோக்கியதைக்கு இது ஒரு அத்தாட்சியாகும். கோத்தபய ராஜபக்சதான் சிறிலங்க அரசின் பாதுகாப்புச் செயலர் என்பது குறிப்பிடத்தக்கது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவரது கட்டுப்பாட்டிலுள்ள இராணுவம்தான் தமிழர்களுக்கு எதிரான இப்படிப்பட்ட மறைமுக வன்முறைகளை ஏவிவிட்டு வேடிக்கை பார்க்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஈழத் தமிழர்கள் மீது ஈடிணையற்ற அன்பும், அக்கறையும் காட்டிவரும் மாண்புமிகு தமிழக முதல்வர் ஜெயலலிதா அம்மையார் அவர்கள், இப்பிரச்சனையிலும் கவனம் செலுத்தி, ஐ.நா.விற்கும், பன்னாட்டு மனித உரிமை அமைப்புகளும் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு கூறி தடுத்து நிறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். &lt;br /&gt;  &lt;br /&gt;இந்திய மத்திய அரசு, இலங்கை அரசுக்கு ஆதரவாகத்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. எனவே, இப்பிரச்சனையை மனித உரிமை அமைப்புக்களிடம்  தமிழக முதல்வர் நேரிடையாகவே கொண்டு செல்ல வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்’’ என்று தெரிவித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=59760&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2643015731477006575-1872241937633261220?l=sarvadesatamilercenter.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sarvadesatamilercenter.blogspot.com/feeds/1872241937633261220/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2643015731477006575&amp;postID=1872241937633261220&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2643015731477006575/posts/default/1872241937633261220'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2643015731477006575/posts/default/1872241937633261220'/><link rel='alternate' type='text/html' href='http://sarvadesatamilercenter.blogspot.com/2011/08/blog-post_20.html' title='இராணுவத்தினரும்,காவல்துறையினரும் தமிழ்ப்பெண்களை முகாம்களுக்குக் கடத்திச்சென்று மார்பகங்களைஅறுத்துவிட்டு, கொன்றுவிடுவதாக அச்சத்துடன் கூறுகின்றனர்.!!!'/><author><name>Shan Nalliah / GANDHIYIST</name><uri>http://www.blogger.com/profile/11337544141747081933</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://bp2.blogger.com/_J4aOiDFUvK0/SCtkPYOYt2I/AAAAAAAAABE/f9NUjpr94nU/S220/nsp+and+tj-speaker-norway'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2643015731477006575.post-3497414940183083786</id><published>2011-08-13T21:44:00.003+02:00</published><updated>2011-09-29T08:50:47.585+02:00</updated><title type='text'>THE PATH I CAME ALL THE WAY..!!!</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/_J4aOiDFUvK0/Sa5h-KS82TI/AAAAAAAABCQ/SDEn_b9j-KM/s1600-h/HPIM5800.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://1.bp.blogspot.com/_J4aOiDFUvK0/Sa5h-KS82TI/AAAAAAAABCQ/SDEn_b9j-KM/s320/HPIM5800.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5309288731260016946" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;Golden Temple: PUNJAB&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_J4aOiDFUvK0/Sa5eHyLkdBI/AAAAAAAABCI/v_HaKl1aL0s/s1600-h/HPIM5963.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://4.bp.blogspot.com/_J4aOiDFUvK0/Sa5eHyLkdBI/AAAAAAAABCI/v_HaKl1aL0s/s320/HPIM5963.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5309284498538787858" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;VARANAASI:KASI VISVANATHAR TEMPLE&lt;br /&gt;&lt;br /&gt;From: shanmugappirabunalliah@gmail.com&lt;br /&gt;Date: Wed, Mar 4, 2009 at 11:19 AM&lt;br /&gt;&lt;br /&gt;Subject: The Path I came All The Way......!!! A Lankan Tamil Story...!!!&lt;br /&gt;         By Shan Nalliah.....Norway&lt;br /&gt;(I dedicated this to my friendly batchmates at University of Peradeniya,AGROS/1978-82 who are living around the World as respectable Tamil citizens with dignity/harmony) &lt;br /&gt;&lt;br /&gt;I TURN BACK! AND SEE MY PATH WHICH HAD GOOD AND BAD , HAPPY AND SAD MEMORIES! INTERESTING OR BORING AS ALL OF YOU HAD IN YOUR LIFE!!!&lt;br /&gt;I FOUGHT THE STRUGGLE IN THE REALITY WORLD! AS WELL AS IN MY FANTASY WORLD &lt;br /&gt;AS A PERSON AS A TAMIL! I DID MY DUTY WELL!! I WON FINALLY!!!&lt;br /&gt;&lt;br /&gt;I ENGAGED IN OUR LANKAN TAMIL POLITICAL QUESTION! &lt;br /&gt;MET PARTY LEADERS,PMs,FMs,Ms,MEDIAS,NGOs,MPs AND HR/HV DEFENDERS!&lt;br /&gt;TOLD OUR STORY!!! TAMIL PEOPLE'S LONG SUFFERINGS!!!&lt;br /&gt;MY POLITICAL EFFORTS IN NORWAY! TO MOBILISE VIPs &lt;br /&gt;TO SEND AN ENVOY FOR JUSTICE AND PEACE! &lt;br /&gt;STARTED ON MY ARRIVAL IN 1986 &lt;br /&gt;AS I DID IN 1981 WITH MGR/CM/TN.&lt;br /&gt;&lt;br /&gt;I TRAVELLED MANY COUNTRIES! SAW WONDERFUL AND HISTORICAL PLACES!&lt;br /&gt;TEMPLES!DIFFERENT PEOPLE!! ENJOYED TALKING WITH THEM!!!&lt;br /&gt;ABOUT THEIR WAY OF LIVING,POLITICS,ECONOMICS,RELIGION AND CULTURE!!!&lt;br /&gt;&lt;br /&gt;I TOOK MY WONDERFUL FAMILY: WIFE,DAUGHTER AND 2 SONS &lt;br /&gt;TO EVERYWHERE I WENT AND WORSHIPED 100S OF TEMPLES IN INDIA,SL,ML,CH,JP,KR,THAI,INDO,SG ETC!&lt;br /&gt;&lt;br /&gt;MY DAUGHTER:RATNES, STUDY LAW AT UNIV.OSLO!DIPLOMACY AT HPU!&lt;br /&gt; SO MY LAST SON:VIJAY STUDY NANOTECH! SANJAYAN: TOURISM AT HiBU!&lt;br /&gt;GOD GRACE!!!MY PARENT'S BLESSINGS!! &lt;br /&gt;I HAVE NOTHING TO COMPLAIN!! I DON'T NEED TO ASK MORE FROM GOD!!!&lt;br /&gt;EXCEPT PHYSICAL/MENTAL SAFETY, GUIDANCE AND  STABLITY!!!&lt;br /&gt;&lt;br /&gt;I LEARNED TO LOVE WHAT I GOT FROM GOD:GANESH!!!&lt;br /&gt;AND ESTABLISHED A HINDU TEMPLE FOR HIM IN DRAMMEN &lt;br /&gt;AS A GIFT FOR ALL!!!AS A COURTESY OF ALL!!!&lt;br /&gt;&lt;br /&gt;I LEARNED A LOT FROM MY FAMILY AND SOCIETY: TOLERANCE,LOVE,FRIENDSHIP,DUTY,JUSTICE,HARMONY,ENGAGEMENT,HELPFULNESS,&lt;br /&gt;AHIMSA AND RESPECT FOR ALL!!!&lt;br /&gt;I LEARNED NOT TO BE RUDE,ANGRY,JEALOUS,GREEDY,MONEY/POWER HUNGRY&lt;br /&gt;OR DO ANY HARM TO OTHERS!! OR USE HARSH WORDS!!!&lt;br /&gt;A TRADITIONAL TAMIL WAY OF LIVING!!!THIRUKURAL WAY OF LIVINGS!!!&lt;br /&gt;I TRY TO EDUCATE/INFORM OTHERS! OR HELP THEM IN ANYWAYS TO PROGRESS!!!&lt;br /&gt;&lt;br /&gt;MY JOURNALISTIC OR WRITING SKILLS/EAGER STARTED FROM JHC,EALANADU,VIRAKESARI, &lt;br /&gt;SO MY DAUGHTER DID THE SAME IN DT, AFTENPOSTEN! IN NORWAY!!!&lt;br /&gt;LIKE FATHER LIKE DAUGHTER!!!&lt;br /&gt;&lt;br /&gt;I PUBLISHED "SARVADESA TAMILER"(1994-00) TO UNITE WORLD TAMILS,WRITERS,POETS &lt;br /&gt;TOWARDS UNITY AND PROGRESS AS I DID MADHURAM AT PERADENIYA UNIV. IN 1981!&lt;br /&gt;&lt;br /&gt;MY "POEM COLLECTIONS OF 21 POETS: SL-TAMIL SUFFERINGS,CHALLENGES AND RECORDS"!&lt;br /&gt;IT WAS A GIFT OF MY 50.BIRTHDAY PUBLICATION IN NORWAY,CANADA,INDIA!&lt;br /&gt;MY BOOK: A NORWAY TAMIL'S INTERESTING EXPERIENCES!(500P)PUBLISHED BY MANIMEKALAI PUBLNS IN TAMILNAADU! MANY  TN-WELCOME MEETINGS!!MANY TV INTERVIEWS IN TN!! GREAT!!!&lt;br /&gt;&lt;br /&gt;MY WORK AS A TEACHER/TRANSLATOR/SOCIAL WORKER... GAVE ME VARIOUS EXPERIENCES!&lt;br /&gt;BUT MY MIND IS ALWAYS WITH PEOPLE! POLITICS,CULTURE,SOCIETY,TRAVEL,GOD/SPRITUALITY!&lt;br /&gt;I SANG TAMIL SONGS WITH AN AFRICAN DRUMMER DEO! READ POEMS IN TAMIL,NORSK,ENGLISH! TOLD OUR SL-TAMIL SUFFERINGS!THROUGH THE WORLD MEDIA! TAMIL/ENGLISH/NORSK!!! &lt;br /&gt;&lt;br /&gt;I DANCED WITH JAPANESE! LAUGHED WITH CHINESE! DEBATED WITH INDIANS! &lt;br /&gt;JOKED WITH AFRICANS! WINED WITH AMERICANS! DINED WITH EUROPEANS!&lt;br /&gt;BECAME AN INTERNATIONAL MAN!!!WITH BROADER OUTLOOK/CARE OF THIS WORLD!!!&lt;br /&gt;BUT REMAINED AS A POOR,SIMPLE,HUMBLE,FRIENDLY TAMIL!!&lt;br /&gt;OR HUNGRY STUDENT EAGER TO LEARN EVERYTHING!! FROM EVERYWHERE!!!&lt;br /&gt;TO KNOW THE ULTIMATE TRUTH!!PURPOSE OF LIFE!!SPIRITUALITY AND GOD!!!&lt;br /&gt;&lt;br /&gt;MY CULTURAL AND ORGANISING WILL/ ABILITY, I LEARNED FROM MY UNCLE:&lt;br /&gt;GANDHIYAM DR.RAJASUNDARAM, WHO WAS BRUTALLY MURDERED IN 1983 SL-POGROM!&lt;br /&gt;I ORGANISED DTFS IN 1991 AS WELL AS DHCS IN 2004! A GANESH TEMPLE IN 2008! &lt;br /&gt;PARTICIPATED IN INTL CULTURAL EVENTS!IMMIGRANT COUNCILS!POLITICAL PARTIES!&lt;br /&gt;SPEAKING ON STAGES WITH PMs:Jagland,Bondevik,FM:Pettersen AND DM:Solheim!!&lt;br /&gt;&lt;br /&gt;AS LANDSCAPE SUPERVISOR IN KSA WITH NISSANKA! GAVE ME A REAL PICTURE OF OUR PLIGHT! NORWAY WELCOMED ME AND MY SISTER/RELATIVES/FRIENDS!!OH!!GREAT HELP IN NEED!!!&lt;br /&gt;AS A JOURNALIST,WRITER,POET,GANDHIYIST...THAT WAS NOT ENOUGH! MYSELF AND SANJAY ACTED IN A NORSK FILM TOO!AS MY OLD INUVIL DAYS OF TAMIL DRAMAS WITH SONGS/DANCE!!&lt;br /&gt;&lt;br /&gt;EVEN IF I DIE TODAY, I FEEL REALLY HAPPY TO TELL MY OLD FRIENDS...MY STORY!!&lt;br /&gt;I AM A STORY-TELLER TOO!YOU KNOW!! YOU SHD TOO TELL YOUR STORIES!!!WRITE ABOUT YOU!!!&lt;br /&gt;YOUR GRAND-CHILDREN OR GREAT GRAND CHILDREN MIGHT BE HAPPY TO READ YOUR STORY!!&lt;br /&gt;SO START A BLOG AT BLOGGER.COM!!RECORD YOUR EXPERIENCES OR STORIES!!GREAT!!!DO IT!!&lt;br /&gt;      &lt;br /&gt;&lt;br /&gt;YOURS FRIENDLY AND SINCERELY&lt;br /&gt; &lt;br /&gt;SHAN NALLIAH, NORWAY  0047 91784271&lt;br /&gt;&lt;br /&gt;http://sarvadesatamilercenter.blogspot.com&lt;br /&gt;       worldtamilrefugeesforum.blogspot.com&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2643015731477006575-3497414940183083786?l=sarvadesatamilercenter.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sarvadesatamilercenter.blogspot.com/feeds/3497414940183083786/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2643015731477006575&amp;postID=3497414940183083786&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2643015731477006575/posts/default/3497414940183083786'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2643015731477006575/posts/default/3497414940183083786'/><link rel='alternate' type='text/html' href='http://sarvadesatamilercenter.blogspot.com/2011/08/path-i-came-all-way.html' title='THE PATH I CAME ALL THE WAY..!!!'/><author><name>Shan Nalliah / GANDHIYIST</name><uri>http://www.blogger.com/profile/11337544141747081933</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://bp2.blogger.com/_J4aOiDFUvK0/SCtkPYOYt2I/AAAAAAAAABE/f9NUjpr94nU/S220/nsp+and+tj-speaker-norway'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_J4aOiDFUvK0/Sa5h-KS82TI/AAAAAAAABCQ/SDEn_b9j-KM/s72-c/HPIM5800.JPG' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2643015731477006575.post-929556249121047371</id><published>2011-08-12T08:03:00.002+02:00</published><updated>2011-08-12T08:11:27.284+02:00</updated><title type='text'>முகாமில் ஒவ்வொரு முறையும் நாங்கள் காலையில் எழுகின்றபோது, நான்கு-ஐந்து பெண்கள் காணாமல் போயிருப்பர். அவர்களுக்கு என்ன நடந்தது என்று நாம் அறியவில்லை.!!!</title><content type='html'>&lt;br /&gt;கரும்புலி பெண் தளபதி வதை படுத்தி கொலையான.அதிர்ச்சி &lt;br /&gt;http://www.ethirinews.com/?p=13584 PHOTO IN&lt;br /&gt;&lt;br /&gt;கரும்புலி பெண்  தளபதி வதை படுத்தி  கொலையான புகைப்படங்கள் வெளியாகியுள்ளன .&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;போரின் இறுதிக்கட்டத்தின்போது தமிழ்ப் பொதுமக்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட பெண்போராளிகள் மீது படைகள் பாலியல் தாக்குதல்களை மேற்கொள்ளவில்லை என்று பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸ தெரிவித்திருந்தார். அத்துடன் எந்தவொரு பாலியல் தாக்குதலும் அங்கு நடக்கவில்லை என்றும் இந்தியாவின் ஹெட்லைன்ஸ் ருடே தொலைக்காட்சிக்கு அளித்த  செவ்வியில் கூறியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;இராணுவத்தின் போர்க்குற்றங்களின் பட்டியலில் முகாம்களில் இருந்த பெண்கள் மீதான துன்புறுத்தலும் அடங்கியுள்ளது.  இதனை ஹெட்லைன்ஸ் ருடே தொலைக்காட்சி பாதிக்கப்பட்டவர்களின் வாக்குமூலங்களுடன் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;பாதிக்கப்பட்ட ஒருவர் தான் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதாக தம்மிடம் தெரிவித்ததாக ஹெட்லைன்ஸ் ருடே தொலைக்காட்சி கூறியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;“முகாமில் ஒவ்வொரு முறையும் நாங்கள் காலையில் எழுகின்றபோது, நான்கு-ஐந்து பெண்கள் காணாமல் போயிருப்பர். அவர்களுக்கு என்ன நடந்தது என்று நாம் அறியவில்லை“ என்று பாதிக்கப்பட்ட மற்றொருவர் ஹெட்லைன்ஸ் ருடே தொலைக்காட்சியிடம் கூறியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;உணவுக்காகவும், சுகாதாரத் துண்டுகளுக்காகவும், உடைகளுக்காகவும் தான் ஒவ்வொரு முறையும் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக வேறொரு பெண்ணும் சாட்சியம் அளித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;குளிக்கும்போது ஆண் படையினர் தம்மை கையடக்கத் தொலைபேசிகளில் படம் எடுத்ததாகவும், அதற்காகவே தம்மை திறந்தவெளியில் குளிக்க நிர்ப்பந்தித்ததாகவும் ஹெட்லைன்ஸ் ருடேயிடம் மற்றொரு பெண் கூறியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;அரசாங்கத்தினால் உலகிற்கு வெளிப்படுத்தப்பட்டாத இரகசிய முகாம் ஒன்றில் ஒரு பெண் ஒரு ஆண்டைக் கழித்துள்ளார். “அது ஒரு சித்திரவதை முகாம். அடிப்படை வசதிகள் எமக்கு கிடைக்கவில்லை. அரசசார்பற்ற நிறுவனங்களும் அனுமதிக்கப்படவில்லை.“ என்கிறார் சுந்தரி.&lt;br /&gt;&lt;br /&gt;“அது ஒரு இராணுவ முகாம். என்ன பிரச்சினையென்றாலும் இராணுவத்தினரையே அணுக வேண்டும். அவர்கள் சில பெண்களிடம் தவறாக நடந்து கொண்டனர்.“ என்றார் சுந்தரி.&lt;br /&gt;&lt;br /&gt;“அங்கே பாலியல் வன்புணர்வுகள் நடந்தன. இளம்பெண்கள் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டனர். ஆனால் எப்படி அதை வெளியே சொல்ல முடியும்? அவர்கள் சங்கடப்படுவார்கள்.“ என்று சொல்கிறார் சுந்தரி.&lt;br /&gt;&lt;br /&gt;பெண்கள் ஆடைகளின்றி அறைகளில் அடைக்கப்பட்டிருந்தனர். நாங்கள் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்ததால், அவர்கள் எம்மை துன்புறுத்தினர். எம்மைத் தடுத்து வைத்துத் துன்புறுத்தினர் என்று சுந்தரி தெரிவித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;திவ்யா என்ற பாதிக்கப்பட்ட இன்னொரு இளம்பெண் சொல்கிறார், “இரண்டு அல்லது மூன்று பெண்கள் கடத்திச் செல்லப்பட்டனர். அவர்கள் குளிக்கும் போது அவர்கள் படம் எடுத்துள்ளனர்.“ என்று கூறியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;“வன்னி நேரடி ரிப்போட்” – ஹெட்லைன்ஸ் ருடே நிருபர்!&lt;br /&gt;&lt;br /&gt;உலகில் மிகவும் செறிவான இராணுவமயமாக்கப்பட்ட வலயங்களில் ஒன்றில் யுத்தத்திற்குப் பின்னர் தற்போது உயிர் தப்பி வாழ்பவர்கள் நீதியை எப்போதாவது பெற்றுக்கொள்ள முடியும் என்பது தொடர்பாக எந்தவொரு நம்பிக்கையுமின்றி இருக்கின்றனர். இலங்கையில் உள்நாட்டு யுத்தத்தின் இறுதிக்கட்டங்கள் பொதுமக்களுக்கு மிகவும் கொடூரமான கதையைக் கொண்டதாக உள்ளன. பரந்தளவில் ஆவணப்படுத்தப்பட்டிருக்கின்ற போதிலும் நாட்டின் வடக்கு,கிழக்கில் உள்ள தமிழர்கள் மீது இழைக்கப்பட்ட கொடுமைகள் பற்றி கொழும்பு தொடர்ந்தும் நிராகரிப்பையே கடைப்பிடித்து வருகிறது. இவ்வாறு இந்தியா ருடே குழுமத்தின் ஹெட்லைன்ஸ் ருடேயில் குறிப்பிடப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;ஹெட்லைன்ஸ் ருடேயின் நிருபர் பிரியம்வதா வன்னிக்கு (இரகசியமாக) பயணம் மேற்கொண்டிருந்தார். இலங்கையின் வட பகுதியிலுள்ள இந்தப் பகுதியானது விடுதலைப் புலிகளின் முன்னாள் கோட்டையாக இருந்தது. உலகில் எங்குமில்லாத வகையில் பொதுமக்கள் மீது மோசமான போர்க் குற்றங்கள் இழைக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டுத் தெரிவிக்கப்படும் இடங்களில் ஒன்றாக இந்த மண் காணப்படுகிறது. கூறப்படுவதற்குப் பின்னால் பொதிந்துள்ள உண்மைகள், எதிராகக் கூறப்படுபவற்றுக்கு பின்னணியிலுள்ள விடயங்கள் என்பவற்றின் சாட்சியமாக இந்த மண் காணப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஹெட்லைன்ஸ் ருடே வன்னிப் பிராந்தியத்தை சென்றடைந்தபோது அந்தப் பகுதியானது இலங்கை இராணுவத்தினரைக் கொண்டதாகக் காணப்பட்டது. அவர்களில் அநேகமானோர் பெரும்பான்மைச் சிங்களவர்களாவர். ஒவ்வொரு மீற்றர் இடைவெளி தூரத்திலும் ஒரு படைவீரர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தார். 100 மீற்றர் இடைவெளி தூரத்தில் சோதனைச் சாவடிகள் காணப்பட்டன. உள்ளூர் தமிழ் மக்களிடமிருந்து அநேகமாக பலவந்தமாகப் பெற்ற நிலத்தில் பாரிய இராணுவ நிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்த் தாயகத்தின் மையப் பகுதிகளின் ஓர் அங்கமாக இந்த வன்னி இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அங்குள்ள தமிழ் மக்கள் மத்தியில் அச்ச உணர்வும் பாதுகாப்பற்ற தன்மையையும் பார்க்கக் கூடியதாக இருந்தது. ஒரு சிலரே கமராவின் முன்னால் பேசுவதற்கு இணங்கினர். இரகசியமான இடங்களிலேயே மக்கள் பேட்டி காணப்பட்டனர். பாதுகாப்பு அதிகாரிகளின் கரங்களுக்கு ஒளிநாடாக்கள் சென்றுவிடுமோ என்று அச்சத்தை அவர்கள் கொண்டிருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;யுத்தத்தில் பாதிக்கப்பட்ட ரோஸி(45 வயது) என்ற பெண் கூறுகையில்; தான் உயிர்வாழ விரும்பவில்லையெனத் தெரிவித்தார். யுத்தம் முடிவடைந்த இரண்டு வருடங்கள் கழிந்த பின்னும் போர் என்ற வார்த்தை இந்தத் தமிழ்ப் பெண்ணின் முகத்தை சிவக்க வைத்து கண்ணீரை வரவழைக்கிறது. அரசாங்கத்தினால் பாதுகாப்பு வலயம் என வரையறுக்கப்பட்டிருந்த பகுதிகளில் குண்டுவீச்சுகள் இடம்பெற்றதற்கு இந்த ரோஸி சாட்சியமாகவுள்ளார். 2009 மே 14 இல் கிளிநொச்சியிலிருந்து வட்டுவாகல் பகுதியில் உள்ள பாதுகாப்பு வலயத்துக்கு ரோஸி, தனது கணவன், மகன், 4 மகள்மார், மருமகன்,10 மாத பேரக்குழந்தை ஆகியோருடன் இடம்பெயர்ந்திருந்தார். அந்த வலயம் தாக்குதலுக்குள்ளானது.&lt;br /&gt;&lt;br /&gt;நாங்கள் வசித்த இடத்தின் மீது குண்டு வீழ்ந்தது. இவை சத்தமின்றி வந்தன. அந்தப் பகுதி முழுக்க குண்டுவீசப்பட்டதை பின்னரே நாம் உணர்ந்து கொண்டோம். சூழவர புகைமூட்டமாக இருந்தது. நான் எதனையும் அறிந்திருக்கவில்லை. எனது கை துண்டாடப்பட்டது. என்னைத் தூக்கிய மகன் மறைத்து வைத்தார். எனது மகள்மார் எங்கே என்று அவரைக் கேட்டேன். எல்லாம் நன்றாக இருக்கின்றது என்று அவர் எனக்கு உறுதியளித்தார். ஆனால், யாவரும் இறந்துவிட்டதை அவர் அறிந்திருந்தார். எனது எல்லாப் பிள்ளைகளும் இறந்துவிட்டனர். ஒன்றுமே இல்லை என்று ரோஸி கூறினார். யுத்தத்தின் அன்றைய தினத்தில் மட்டும் மூவாயிரம் பேர் இறந்ததை என் கண்முன்னால் பார்த்தேன் என்று அவர் கூறியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;ரதி என்ற பெண் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மற்றொருவராவார். அவர் தனது கணவனையும் மகனையும் யுத்தத்தில் இழந்துவிட்டார். துன்பமான நிகழ்வுகளை இப்போதும் தனது மனதில் அவர் கொண்டிருக்கின்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் பதுங்குகுழியிலிருந்தேன். வெளியே எனது கணவனும் மகனும் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். மேலிருந்து குண்டு வந்து வீழ்ந்தது. குண்டு வெடித்துச் சிதறியபோது சிதறல்களால் எனது மகனும் கணவனும் கொல்லப்பட்டனர். நாங்கள் சப்தத்தை மட்டும் கேட்டோம் என்று கூறிய ரதி அழுதார். ரதியின் மகளான லாவண்யா கூறுகையில்; வல்லிபுரத்தில் எம்மீது குண்டு போடப்பட்டது. அவர்கள் இரசாயனக் குண்டுகளைப் பயன்படுத்தினர். மேலிருந்து விழுந்தவுடன் துண்டு துண்டாக குண்டு சிதறும். ஆனால், சத்தம் கேட்காது என்று லாவண்யா கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;மதகுரு ஒருவர் ஊடாக நானும் எனது குடும்பமும் சரணடையச் சென்றோம். ஆனால், எனது இரண்டாவது பிள்ளை இரசாயனக் குண்டால் பாதிக்கப்பட்டிருந்தார். அது பொஸ்பரஸ் ஆகும். அவர் முழுமையாகப் பாதிக்கப்பட்டு விட்டார் என்று பாதிக்கப்பட்ட மற்றொரு பெண்ணான தேவி என்பவர் கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆஸ்பத்திரியில் சிறிய பிள்ளைகள், முதியவர்கள் உதவியின்றி இருந்தார்கள். இந்தத் தாக்குதலில் இரண்டு பிள்ளைகள், ஒரு முதிய பெண், எனது கணவன், மகன் இறந்துவிட்டனர் என்று ரதி தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;தம்பி என்பவர் எட்டு வயதுச் சிறுவன். தாயைத் தவிர குடும்பத்தில் ஏனைய யாவரையும் அவர் இழந்துவிட்டார். சிறுவர்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டார்கள் என்பதை அவர் விபரிக்கிறார். யுத்தத்தில் அவர் காயமடைந்திருந்தார். எப்போதும் ஷெல் வீச்சு இடம்பெற்றுக் கொண்டிருந்தது, எங்கும் குண்டுகள் போடப்பட்டன.இந்தக் காயத்தைப் பாருங்கள். இதனோடேயே நான் காலத்தை கழிக்க வேண்டும் என்று தம்பி கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை பெறுவதற்காக பொதுமக்கள் ஒவ்வொரு இடத்திற்கும் ஓடிக்கொண்டிருந்தனர். ஆனால், ஆஸ்பத்திரிகள் பாதுகாப்பானதாக இருந்திருக்கவில்லை. யுத்தத்தில் காயமடைந்த காவ்யாவின் தந்தை பின்னர் இறந்துவிட்டார். நாங்கள் அப்பாவை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு சென்றோம். குண்டுவீச்சு இடம்பெற்றது. ஒரு பெண் இறந்துவிட்டார். இரண்டு பையன்களும் இறந்துவிட்டனர். அவர்களது தலைகளிலிருந்து மூளை வெளியே வந்திருந்தன என்று காவ்யா கூறியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;முகாம்களில் பெண்கள் துன்புறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இரகசிய முகாம் எனக் கருதப்படும் இடத்தில் பெண்ணொருவர் ஒரு வருடத்தைக் கழித்துள்ளார்.இது சித்திரவதை முகாம் ஆகும். அங்கு அடிப்படை வசதிகள் இல்லை. அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு அனுமதியளிக்கப்படவில்லை என்று சுந்தரி என்ற அந்தப் பெண் கூறியுள்ளார். அது இராணுவ முகாமாகும். எங்களுக்கு எந்தப் பிரச்சினையாயினும் நாங்கள் நேரடியாக இராணுவத்தினரையே அணுக வேண்டியுள்ளது. அதனை அவர்கள் பயன்படுத்தினர்.&lt;br /&gt;&lt;br /&gt;இரவுகளில் நாங்கள் யாவரும் ஒன்றாக இருப்போம். தவறாக நடந்தமை தொடர்பாக எவ்வாறு பெண்களால் வெளியில் கூற முடியும்.இது கௌரவப் பிரச்சினை என்று சுந்தரி கூறியுள்ளார். அவர்கள் மிகவும் வன்மையாக இருந்தனர். அவர்கள் சிங்களவர்கள், நாங்கள் தமிழர்கள். எமக்கு மொழி தெரியாது என்று சுந்தரி மேலும் கூறியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;முகாம்களில் வைக்கப்பட்டிருக்கும் புலி உறுப்பினர்களின் நிலைமையும் வேறுபட்டதல்ல. இளைஞர்கள் படித்தவர்களாக இருந்தாலும் கூட இம்சையைத் தாங்க வேண்டும். முன்னாள் புலி உறுப்பினரான முருகன் முகாமில் ஒரு வருடம் வைக்கப்பட்டிருந்தார். அவர் புலிகளின் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்தவர். இப்போது அவர் சமூகத்தில் ஒருங்கிணைந்துள்ளார். ஆனால், மனதைக் குடையும் கதைகளை மறந்துவிடுவது கடினமாக இருப்பதாக அவர் காண்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;என்னைப் போன்ற முன்னாள் உறுப்பினர்கள் புனர்வாழ்வளிப்பதற்காக முகாமில் வைக்கப்பட்டிருந்தோம். சீர்திருத்தப்படுவதிலும் பார்க்க நாங்கள் மிகவும் வன்முறையானதாக மாறியிருந்தோம்.இது சித்திரவதைக்கு அப்பாற்பட்டதாகும். கால்நடைகளைப் போன்று வைக்கப்பட்டோம். பிசாசுகள் போன்று நாங்கள் பார்க்கப்பட்டோம் என்று முருகன் கூறுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;நாங்கள் சாக்கடைத் தண்ணீரைக் குடித்தோம். இறந்த சடலங்கள் வீசப்பட்ட கிணறுகளில் இருந்து தண்ணீர் குடித்தோம். பட்டினியால் தாய் ஒருவரும் பிள்ளையும் கிணற்றுக்குள் விழுந்து தற்கொலை செய்ததை நான் அறிவேன். எனது கண்களால் அதனைப் பார்த்தேன் என்று ரோஸி கூறியுள்ளார். இலங்கை இராணுவம் எமது நிலத்தை அபகரித்துக் கொண்டது. அவர்கள் எமக்கு எதிராக ஆயுதங்களைப் பயன்படுத்தினர்.&lt;br /&gt;&lt;br /&gt;யுத்தத்தின் இறுதிக் கட்டத்தின்போது நான் புலிகள் அமைப்பில் இணைந்தேன். அவர்கள் அழைப்பு விடுத்திருந்தனர். ஆனால், நான் எமது மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க இணைந்தேன் என்று சிவா என்பவர் கூறியுள்ளார். 30 வருட கால உள்நாட்டு யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் 40 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டதாக ஐ.நா. கூறுகிறது. நீதி விசாரணைக்குப் புறம்பான தன்மையை ஒத்த கொலைகள், வான் குண்டுவீச்சுகள், மருத்துவமனைகள் மற்றும் பாதுகாப்பு வலயங்கள் என வரையறுக்கப்பட்டவை மீது குண்டு வீச்சுகள், பொதுமக்கள் மீதான பாலியல் தாக்குதல்கள், இரசாயன ஆயுதங்களின் உபயோகம், கொத்துக் குண்டுகளின் உபயோகம், காயமடைந்த பொதுமக்களுக்கு மருத்துவ உதவி மறுக்கப்பட்டமை, குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படாமல் சட்டவிரோதமாகத் தடுத்து வைத்தல் போன்ற போர்க் குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்படுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;-- &lt;br /&gt;&lt;br /&gt;http://namvaergall.blogspot.com/ &lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2643015731477006575-929556249121047371?l=sarvadesatamilercenter.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sarvadesatamilercenter.blogspot.com/feeds/929556249121047371/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2643015731477006575&amp;postID=929556249121047371&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2643015731477006575/posts/default/929556249121047371'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2643015731477006575/posts/default/929556249121047371'/><link rel='alternate' type='text/html' href='http://sarvadesatamilercenter.blogspot.com/2011/08/blog-post_12.html' title='முகாமில் ஒவ்வொரு முறையும் நாங்கள் காலையில் எழுகின்றபோது, நான்கு-ஐந்து பெண்கள் காணாமல் போயிருப்பர். அவர்களுக்கு என்ன நடந்தது என்று நாம் அறியவில்லை.!!!'/><author><name>Shan Nalliah / GANDHIYIST</name><uri>http://www.blogger.com/profile/11337544141747081933</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://bp2.blogger.com/_J4aOiDFUvK0/SCtkPYOYt2I/AAAAAAAAABE/f9NUjpr94nU/S220/nsp+and+tj-speaker-norway'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2643015731477006575.post-4453995686520191224</id><published>2011-08-04T13:57:00.010+02:00</published><updated>2011-08-12T08:03:22.245+02:00</updated><title type='text'>அமைச்சர்மட்ட செல்வாக்குநபரே கொலைக்குகாரணம் என குற்றம்சுமத்தப்பட்டநிலையில்,கூடியிருந்தவர்கள் அமைச்சர்:ரிசாத்பத்யூதினுக்கு எதிரானகோஷங்களை எழுப்பினர்.!!</title><content type='html'>&lt;br /&gt;'பட்டானி ராசிக் கொலை'- மக்கள் ஆர்ப்பாட்டம் &lt;br /&gt;&lt;br /&gt;பட்டானி ராசீக்கின் கொலையைக் கண்டித்து புத்தளத்தில் இன்று புதன்கிழமை ஆர்ப்பாட்டத்துடன் கடையடைப்பும் மேற்கொள்ளப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் காணாமல் போயிருந்த நிலையில், சுமார் ஒன்றரை ஆண்டுகள் கழித்து கடந்த வாரம் சடலமாக மீட்கப்பட்ட பட்டானி ராசிக்கின் இறுதி மரியாதை நிகழ்வு, அவரது கிராமமான புத்தளம் சமீரகமவில் நடைபெற்ற போது பெருந்திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர். &lt;br /&gt;&lt;br /&gt;ராசிக்கின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்திய மக்கள், அவரின் கொலைக்கான சூத்திரதாரிகளை நீதியின் முன்னால் நி்றுத்த வேண்டும் என அங்கு பெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். &lt;br /&gt;&lt;br /&gt;சுமார் 5000 பேர்வரையில் கலந்துகொண்டிருந்த இந்த இறுதி மரியாதை நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம், சில அரசியல் பிரமுகர்கள், தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் என பலர் கலந்துகொண்டனர். &lt;br /&gt;&lt;br /&gt;குற்றச்சாட்டு&lt;br /&gt;&lt;br /&gt;குற்றவாளிகள் எந்தளவு செல்வாக்கு மிக்க நபர்களாக இருந்தாலும் அவர்களை சட்டத்தின் முன் நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் பிபிசி சந்தேஷ செய்தியாளருக்கு தெரிவித்தார். &lt;br /&gt;&lt;br /&gt;இந்தவிடயம் தொடர்பில், பக்கச்சார்ப்பற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் என்று ஜனாதிபதியும் உத்தரவிட்டிருக்கின்ற நிலையில் நீதி நிலைநாட்டப்படும் என்று தான் நம்புவதாக ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். &lt;br /&gt;&lt;br /&gt;  &lt;br /&gt;சூத்திரதாரிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர்- நீதியமைச்சர் &lt;br /&gt;&lt;br /&gt;அமைச்சர் மட்டத்தில் செல்வாக்கு மிக்க நபர் ஒருவரே பட்டானி ராசீக்கின் கொலைக்கு காரணம் என்று குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வருகின்ற நிலையில், அங்கு கூடியிருந்தவர்கள் அமைச்சர் ரிசாத் பத்யூதினுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர். &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், இந்தக் குற்றச்சாட்டை நிராகரிப்பதாகவும், இந்த சம்பவத்துக்கும் தனக்கும் எவ்வித தொடர்பும் இல்லையென்றும் பிபிசி சிங்கள சேவையான சந்தேஷயவிடம் அமைச்சர் ரிஷாத் பத்யூதீன் தெரிவித்துள்ளார். &lt;br /&gt;&lt;br /&gt;கடையடைப்பு&lt;br /&gt;&lt;br /&gt;புத்தளம், பாலாவி, மதுரங்குளி, வண்ணாத்திவில்லு உள்ளிட்ட மாவட்டத்தின் பல நகரங்களில், ராசிக்கின் கொலையை கண்டித்து கறுப்புக் கொடிகள் தொங்கவிடப்பட்டு கடையடைப்பும் அனுஷ்டிக்கப்பட்டிருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;புத்தளம் சமூக நம்பிக்கை நிதியத்தின் பணிப்பாளர்களில் ஒருவராக சமூகநலச் செயற்பாடுகளில் ஈடுபட்டுவந்த பட்டானி ராசிக் மர்மமான முறையில் காணாமல்போனது முதல் அவரைத் தேடிக் கண்டுபிடிப்பதில் அதிகாரிகள் அசமந்த போக்கு காட்டுவதாகவும் அரசியல் தலையீடுகள் இருப்பதாகவும் மனித உரிமை அமைப்புகள் பலவும் குற்றஞ்சாட்டிவந்தன. &lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிலையில், கைது செய்யப்பட்ட இருவர் கொடுத்த தகவலின் பேரில், கடந்த 28ம் திகதி கிழக்கில் வாழைச்சேனை காவத்தமுனைப் பகுதியில் பாதியளவில் கட்டப்பட்டிருந்த வீடொன்றினுள்ளே புதைக்கப்பட்டிருந்த நிலையில் ராசிக்கின் சடலம் மீட்கப்பட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;உருக்குலைந்த நிலையில் காணப்பட்ட சடலத்தை ராசிக்கின் மகன் அடையாளம் காட்டியதை அடுத்து குடும்பத்தினரிடம் நேற்று செவ்வாய்க் கிழமை சடலம் ஒப்படைக்கப்பட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;பிரேதம் தொடர்பான மரபணு பரிசோதனைக்கான நடவடிக்கைகளும் நீதவானின் உத்தரவின்பேரில் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;  BBCTAMIL.COM&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2643015731477006575-4453995686520191224?l=sarvadesatamilercenter.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sarvadesatamilercenter.blogspot.com/feeds/4453995686520191224/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2643015731477006575&amp;postID=4453995686520191224&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2643015731477006575/posts/default/4453995686520191224'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2643015731477006575/posts/default/4453995686520191224'/><link rel='alternate' type='text/html' href='http://sarvadesatamilercenter.blogspot.com/2011/08/blog-post.html' title='அமைச்சர்மட்ட செல்வாக்குநபரே கொலைக்குகாரணம் என குற்றம்சுமத்தப்பட்டநிலையில்,கூடியிருந்தவர்கள் அமைச்சர்:ரிசாத்பத்யூதினுக்கு எதிரானகோஷங்களை எழுப்பினர்.!!'/><author><name>Shan Nalliah / GANDHIYIST</name><uri>http://www.blogger.com/profile/11337544141747081933</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://bp2.blogger.com/_J4aOiDFUvK0/SCtkPYOYt2I/AAAAAAAAABE/f9NUjpr94nU/S220/nsp+and+tj-speaker-norway'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2643015731477006575.post-5586432681170837674</id><published>2011-08-04T13:35:00.006+02:00</published><updated>2011-08-12T08:03:22.250+02:00</updated><title type='text'>வைகோ:ஏற்கெனவே சீனா இலங்கையுடன் நெருக்கமாகஇருப்பதாகவும், சீனா,பாகிஸ்தானுக்குத்தான் இலங்கை விசுவாசமாகஇருக்குமேஒழிய இந்தியாவுக்கு விசுவாசமாகஇருக்காது.!!!</title><content type='html'> &lt;br /&gt; 03 ஆகஸ்ட், 2011 - பிரசுர நேரம் 17:39 ஜிஎம்டி  &lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;மன்மோகன் சிங்கை வைகோ சந்தித்தார் &lt;br /&gt;  &lt;br /&gt;  &lt;br /&gt;'உறவுகள் தொடரும்' - மன்மோகன் சிங்  &lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையுடன் இந்தியா ஏற்கெனவே செய்துகொண்டிருக்கும் வர்த்தக, பொருளாதார ஒப்பந்தங்களை ரத்து செய்வது சாத்தியமில்லை என்பதை இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், மதிமுக பொதுச் செயலர் வைகோவிடம் சூசகமாகத் தெரிவித்திருக்கிறார்.&lt;br /&gt;பிரதமர் மன்மோகன் சிங்கைச் நேற்று செவ்வாய்க்கிழமை, சந்தித்து இலங்கைப் பிரச்சினை தொடர்பாகவும் வேறுபல பிரச்சினைகள் தொடர்பாகவும் மனுக் கொடுத்தார் வைகோ. &lt;br /&gt;&lt;br /&gt;இலங்கைத் தமிழர் பிரச்சினையில் இந்தியா துரோகம் செய்துவிட்டதாகவும் இலங்கை அரசு இனப்படுகொலையில் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டிய வைகோ, இலங்கையுடன் செய்துகொண்ட வர்த்தக மற்றும் பொருளாதார உறவுகளை இந்தியா ரத்து செய்ய வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கிடம் வலியுறுத்தியதாகத் பிபிசி தமிழோசையிடம் கருத்துத் வைகோ தெரிவித்தார். &lt;br /&gt;&lt;br /&gt;சீனாவின் ஆதிக்கம் குறித்து இந்தியா கவலை&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இந்தியா அவ்வாறு செய்தால், இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்துவிடும் என்று மன்மோகன் சிங் கூறியதாக வைகோ தெரிவித்தார். ஆனால், ஏற்கெனவே சீனா இலங்கையுடன் நெருக்கமாக இருப்பதாகவும், சீனா மற்றும் பாகிஸ்தானுக்குத்தான் இலங்கை விசுவாசமாக இருக்குமே ஒழிய இந்தியாவுக்கு விசுவாசமாக இருக்காது என்று தான் சுட்டிக்காட்டியதாகவும் அவர் கூறினார். &lt;br /&gt;&lt;br /&gt;மேலும், மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, இலங்கை தொடர்பாக பின்பற்றிய கொள்கைகள் தான் சரியான கொள்கைகள் என்றும், தற்போதைய அரசு பின்பற்றும் கொள்கை இந்தியாவுக்கு, குறிப்பாக தமிழ்நாட்டு்க்கு ஆபத்தாக முடியும் என்று பிரதமரை எச்சரித்ததாகவும் வைகோ தெரிவித்தார். &lt;br /&gt;&lt;br /&gt;இதனிடையே, இலங்கைப் போரின் இறுதிக் கட்டத்தில் அப்பாவி பொதுமக்கள் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதாகக் கூறப்படும் வீடியோ காட்சிகளை சானல் 4 தொலைக்காட்சி ஒளிபரப்பிய நிலையில், அதை மையமாக வைத்து, இலங்கைத் தமிழர் பிரச்சினையின் அடிப்படை, உலக நாடுகள் ஆற்ற வேண்டிய பங்களிப்பு ஆகிய அம்சங்களுடன் ஆங்கிலத்தில் குறுந்தகடு ஒன்றை டெல்லியில் ஊடகவியலாளர்கள் முன்னிலையில் வெளியிட்டார் வைகோ.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;  BBCTAMIL.COM&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2643015731477006575-5586432681170837674?l=sarvadesatamilercenter.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sarvadesatamilercenter.blogspot.com/feeds/5586432681170837674/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2643015731477006575&amp;postID=5586432681170837674&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2643015731477006575/posts/default/5586432681170837674'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2643015731477006575/posts/default/5586432681170837674'/><link rel='alternate' type='text/html' href='http://sarvadesatamilercenter.blogspot.com/2011/08/blog-post_04.html' title='வைகோ:ஏற்கெனவே சீனா இலங்கையுடன் நெருக்கமாகஇருப்பதாகவும், சீனா,பாகிஸ்தானுக்குத்தான் இலங்கை விசுவாசமாகஇருக்குமேஒழிய இந்தியாவுக்கு விசுவாசமாகஇருக்காது.!!!'/><author><name>Shan Nalliah / GANDHIYIST</name><uri>http://www.blogger.com/profile/11337544141747081933</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://bp2.blogger.com/_J4aOiDFUvK0/SCtkPYOYt2I/AAAAAAAAABE/f9NUjpr94nU/S220/nsp+and+tj-speaker-norway'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2643015731477006575.post-3125413515895237594</id><published>2011-08-04T13:17:00.012+02:00</published><updated>2011-08-12T08:03:22.253+02:00</updated><title type='text'>பிரீஎஸ்டி(நெருக்கீட்டிற்கு பிற்பட்டமனவடுநோய்)13%, அங்சைட்டி(பதகளிப்பு)48.5 %, டிப்ரஸ்ஸன்(மனச்சோர்வு)41.8 % இருப்பதாக அமெரிக்கமருத்துவர் தெரிவிப்பு.!!!</title><content type='html'> &lt;br /&gt; 03 ஆகஸ்ட், 2011 - பிரசுர நேரம் 17:39 ஜிஎம்டி  &lt;br /&gt;&lt;br /&gt;'யாழ் மக்கள் மத்தியில் உளவியல் பாதிப்பு' &lt;br /&gt; &lt;br /&gt;  இலங்கை போர் அகதிகள் &lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணம் மாவட்ட மக்கள் மத்தியில் யுத்தம் மற்றும் இடப்பெயர்வுடன் தொடர்புடைய உளவியல் பாதிப்பு குறிப்பிடத்தக்க அளவில் காணப்படுவதாக அமெரிக்க மருத்துவர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;யுத்தத்தின் பின்னர், யுத்தத்தினால் இடம்பெயர்ந்த மக்களின் உளநலம் எப்படி இருக்கின்றது என்பதைக் கண்டறிவதற்காகக் கடந்த 2009 ஆம் ஆண்டு ஜுலை மாதம் தொடக்கம் செப்டம்பர் மாதம் வரையிலான காலப்பகுதியில் அமெரிக்க மருத்துவர் சங்கத்தைச் சேர்ந்த மருத்துவ நிபுணர்களினால் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. &lt;br /&gt;&lt;br /&gt;பிரீஎஸ்டி எனப்படும் நெருக்கீட்டிற்குப் பிற்பட்ட மனவடு நோய் 13 வீதமாகவும், அங்சைட்டி எனப்படும், பதளிப்பு நோய் 48.5 வீதமாகவும், டிப்ரஸ்ஸன் அதாவது மனச்சோர்வு 41.8 வீதமாகவும் இருப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. &lt;br /&gt;&lt;br /&gt;இது உள நலம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள கொசோவா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளின் போருக்குப் பிந்திய மக்களின் உளவியல் நிலைமையுட்ன் ஒப்பு நோக்கத்தக்கது என்றும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியிருக்கின்றது. &lt;br /&gt;&lt;br /&gt;யாழ் மாவட்டத்தில் உள்ள இடம்பெயர்ந்த மக்களின் 68 வீதமானவர்கள், ஆகக்குறைந்தது ஒரு மன நெருக்கீட்டுச் சம்பவத்திற்கு அல்லது பலதரப்பட்ட மனநெருக்கீட்டுச் சம்பவங்களுக்கு இடப்பெயர்வின்போது ஆளாகியிருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையின் இறுதி யுத்தத்தின் போது மூன்று லட்சம் மக்கள் போரினால் இடம்பெயர நேரிட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;மருத்துவர் கருத்து&lt;br /&gt;&lt;br /&gt;நெருக்கீட்டிற்குப் பிற்பட்ட மனவடு நோய் அப்போது அந்த மக்கள் மத்தியில் உச்ச நிலையில் காணப்பட்டதாகவும், பல்வேறு இழப்புகளுக்கும் குடும்ப உறவினர்களின் பிரிவுகளுக்கும் ஆளாகியிருந்த அவர்கள் அந்த நிலையில் இருந்து மீள்வதில் பெரும் சிக்கல்களை எதிர்நோக்க வேண்டியிருந்ததாகவும் வவுனியா பொது மருத்துவ மனையின் உளநலப்பிரிவுக்கு பொறுப்பான மருத்துவர் டாக்டர் சிவஞானம் சுதாகரன் தெரிவித்தார். &lt;br /&gt;&lt;br /&gt;உளவியல்பாதிப்பு காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் மத்தியில் தற்கொலை முயற்சிகள் அதிகமாக இருந்திருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும், மனிக்பாம் இடைத்தங்கல் முகாமின் சூழல் அத்தகைய முயற்சிகளுக்கு ஏற்றதாக அமைந்திருக்கவில்லை என்றும், தற்கொலைக்குத் தேவையான பொருட்களைப் பெற்றுக்கொள்வதற்கான வசதிகள் அங்கு இல்லாதிருந்ததும் இதற்குக் காரணமாக இருக்கலாம் எனவும் டாக்டர் சுதாகரன் சுட்டிக்காட்டினார். &lt;br /&gt;&lt;br /&gt;''மிகமோசமான யுத்தச் சூழ்நிலைக்குள் தமிழ் மக்கள் வன்னிப்பிரதேசத்தில் வாழ்ந்திருக்கின்றார்கள். அலையலையாக வந்த இடப்பெயர்வு அத்துடன் கூடிய கஸ்ட நிலைமைகளை அவர்களில் பலர் தாங்கும் திறனுடையவர்களாக இருந்தார்கள். தொடர்ச்சியான யுத்தச் சூழ்நிலையில் வாழ்ந்து வந்தமையும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்'' என்றும் டாக்டர் சுதாகரன் தெரிவித்தார். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;  BBCTAMIL.COM&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2643015731477006575-3125413515895237594?l=sarvadesatamilercenter.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sarvadesatamilercenter.blogspot.com/feeds/3125413515895237594/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2643015731477006575&amp;postID=3125413515895237594&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2643015731477006575/posts/default/3125413515895237594'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2643015731477006575/posts/default/3125413515895237594'/><link rel='alternate' type='text/html' href='http://sarvadesatamilercenter.blogspot.com/2011/08/13-485-418.html' title='பிரீஎஸ்டி(நெருக்கீட்டிற்கு பிற்பட்டமனவடுநோய்)13%, அங்சைட்டி(பதகளிப்பு)48.5 %, டிப்ரஸ்ஸன்(மனச்சோர்வு)41.8 % இருப்பதாக அமெரிக்கமருத்துவர் தெரிவிப்பு.!!!'/><author><name>Shan Nalliah / GANDHIYIST</name><uri>http://www.blogger.com/profile/11337544141747081933</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://bp2.blogger.com/_J4aOiDFUvK0/SCtkPYOYt2I/AAAAAAAAABE/f9NUjpr94nU/S220/nsp+and+tj-speaker-norway'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2643015731477006575.post-2899450680809961359</id><published>2011-08-03T17:40:00.003+02:00</published><updated>2011-08-12T08:03:22.258+02:00</updated><title type='text'>உலகுக்கே கலாசாரத்தைச் சொன்ன தமிழர்கள் ராஜபக்ஷே என்கிற கொடுங்கோலனால் பெரும் கலாசார சீரழிவிற்கு உள்ளாகியிருக்கிறார்கள்.!!!</title><content type='html'>ஈழத்தில் போர் நடந்து இரண்டு ஆண்டுகள் முடிந்து விட்டது. முகாம்களில் இன்னமும் அடைபட்டுக் கிடக்கும் மக்கள் ஒருபுறம், முகாமில் இருந்து வெளியேறியும்  பிழைக்க வழியற்று துன்புறும் மக்கள் மறுபுறம் என அவலத்தில் நகர்கிறது ஈழத்தின் பொழுதுகள். வீட்டின் ஆண்களை போர் தின்றுவிட, விதவையான பெண்களின் எ ண்ணிக்கை மட்டும் ஒரு லட்சத்தைத் தாண்டுவதுதான் இதில் ஜீரணிக்க முடியாத துயரம்.&lt;br /&gt; ‘‘பிழைக்கும் வழியற்று, அந்தப் பெண்களில் பலர் பாலியல் தொழிலுக்கும் தள்ளப்பட்டு விட்டனர்’’ என்று ஆதங்கப்படுகிறார் மனித உரிமை ஆர்வலரும், வழக்கறிஞருமான  பிரிட்டோ.  ஈழத்தில் போர் நடைபெற்ற இடங் களுக்குச் சென்று திரும்பியிருக்கும் அவரை சந்தித்தோம்.&lt;br /&gt; &lt;br /&gt;‘‘போர் முடிந்துவிட்டாலும் தமிழர் பகுதியில் 300 மீட்டருக்கு ஒரு செக் போஸ்டை ராணுவம் அமைத்திருக்கிறது.அனைத்தும் ராணுவ கட்டுப்பாட்டில்தான் செயல்படுகிறது.  சுமார் இரண்டு லட்சம் ராணுவ வீரர்கள் இன்னமும் போருக்குத் தயாரான நிலையிலேயே காணப்படுகின்றனர். ஆனையிறவு, கிளிநொச்சி உள்ளிட்ட பல இடங்களில்  சிங்கள ராணுவம் போர் நினைவுச் சின்னங்களை அமைத்து, சுற்றுலாத் தலமாக மாற்றியிருக்கிறது. அவர்களுடன் தமிழ் மக்கள் இணைந்து வாழ்வது வாய்ப்பில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;வல்வெட்டித் துறையில் பிரபாகரனின் வீட்டை இடித்து தரைமட்டமாக்கியிருக்கிறது சிங்கள ராணுவம்.ஈழத்தின் எந்தப் பகுதியிலும் தமிழர்கள் நான்கு பேர் கூடிநின்று பேசக்கூட பயப்படுகிறார்கள். தங்களின் துயரங்களைப் பேசி என்ன ஆகப்போகிறது என்ற ஆதங்கத்தையும் என்னிடம் பேசிய தமிழர்களிடம் பார்த்தேன். அவர்களின் ஆழ் மனதில் சிங்கள மற்றும் இந்திய எதிர்ப்பு இழையோடுவதைக் காண முடிந்தது’’ என்று சொன்ன பிரிட்டோ அங்குள்ள பெண்கள் குறித்தும் வேதனையோடு  பேசினார்.&lt;br /&gt; &lt;br /&gt;‘‘ஈழத்தில்  ஜீரணிக்கவே முடியாதது  தமிழ்ப் பெண்களின் நிலைதான். எந்த ஊருக்குச் சென்றாலும் பாதிப் பெண்களாவது அங்கு விதவைகளாய் இருக்கிறார்கள்.இளை ஞர்களைக் காணவே முடியவில்லை. யாழ்ப்பாணத்திலிருந்து 15 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள அல்லப்பெட்டி கிராமத்தில் 250 குடும்பங்கள் வசிக்கின்றன. அந்த கிராமத்தில்  மட்டும் 70 இளைஞர்களைக் காணவில்லை என்றார்கள் மக்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;போரில் பெரும்பாலான ஆண்கள் கொல்லப்பட்டு விட,அவர்களின் மனைவிகள் சிறு குழந்தைகளோடு பெரும் துன்பங்களை அனுபவிக்கிறார்கள். சிங்கள அரசு  கணக்கெடுப்பின்படி 89 ஆயிரம் இளம் விதவைகள் ஈழத்தில் இருப்பதாக ‘டெய்லி மிரர்’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. அதில் யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி,  முல்லைத்தீவு ஆகிய பகுதிகளில் 40 ஆயிரம் பேரும், திரிகோணமலை, மட்டக்களப்பு பகுதிகளில் 49 ஆயிரம் பேரும் இளம் விதவைகள் என அந்தச் செய்தி சொல் கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அதில் எட்டாயிரம் பேர் மூன்று குழந்தைகளுக்குத் தாய் என்கிற புள்ளி விவரத்தையும் அரசே கொடுத்திருக்கிறது. என்னைப் பொறுத்தவரை ஒரு லட்சத்திற்கும்  அதிகமான விதவைப் பெண்கள் இருக்கிறார்கள் என உறுதியாக சொல்ல முடியும்.என்னுடைய பயணத்தில் பல்வேறு இடங்களில் அந்தப் பெண்களை சந்தித்துப்  பேசினேன்.&lt;br /&gt; &lt;br /&gt;பருத்தித்துறையைச் சேர்ந்த 33 வயது விதவை கயல்விழி, 2006-ம் ஆண்டு தனது கணவர், மகன், மகள் ஆகியோருடன் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். தி டீரென அங்கு வந்த சிங்கள ராணுவத்தினர், எதுவும் விசாரிக்காமல் கண்ணிமைக்கும் நேரத்தில் அவரது கணவர் மற்றும் இரண்டரை வயது மகளை சுட்டுக் கொன்றிருக் கிறார்கள். ‘எனக்கு அதிர்ச்சியில் என்ன பண்றதுன்னே தெரியலை. கடலில் விழுந்து செத்துப் போயிடலாம் என்று நினைத்தேன். என் மகனைக் கொல்ல மனம் வரலை.  நானும் இறந்து போனா அவனை யாரு வளர்க்கிறது. அதனால்  உயிர் வாழறேன்’ என்று அந்தப் பெண் கதறி அழுதபோது என்னால் ஒரு ஆறுதலும் சொல்ல  முடியவில்லை.&lt;br /&gt; &lt;br /&gt;அழுக்கு உடல், கிழிந்த உடை,  ஒட்டிய வயிறுடன் பக்கத்தில் விளையாடிக் கொண்டிருந்த கயல்விழியின் ஒன்பது வயது மகன் முகத்திலும் சிரிப்பு நிரந்தரமாக தொலைந்து  போயிருந்தது’’ என்று கண்கலங்குகிறார் பிரிட்டோ.&lt;br /&gt;&lt;br /&gt;சற்று நிதானித்து தொடர்ந்தார். ‘‘38 வயதில் இன்னொரு பெண்ணைப் பார்த்தேன். நான்கு ஆண்டுகளுக்கு முன்னால், அவரது கணவரையும், மகனையும் சிங்கள ராணுவம்  பிடித்துக் கொண்டு போய்விட்டதாம். இன்றுவரை அவர்கள் என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லை. இரண்டு அல்லது மூன்று மாதங்கள் கூலி வேலை பார்த்து பண த்தை சேமித்து கொழும்பு, வெளிக்கடை என்று ஒவ்வொரு சிறைச்சாலையாய் போய்த் தேடுவதும், மீண்டும் வந்து வேலை செய்வதும், மீண்டும் தேடுவதும் என  தொடர்கிறது அந்தப் பெண்ணின் வாழ்க்கை.  சிங்களம் தெரியாததால் அவரால் எதுவும் செய்ய முடியவில்லை. ‘போருக்குப் பிறகு கூலி வேலை கூட சரியாக  கிடைக்காததால் சிறைச்சாலைகளுக்குச் சென்று தேடக்கூட பணமில்லையே’ எனக் கதறினார் அந்தப் பெண்.&lt;br /&gt; இருபத்தைந்து வயது இளம்பெண் யாழினி. கணவரையும் மகனையும் ராணுவம் காவு வாங்கி விட, போகிற வருகிற அனைவரிடமும், இருவரின் போட்டோக்களையும்  வைத்துக்கொண்டு ‘இதுதான் எனது கணவர், இதுதான் எனது மகன்.எங்கேயும் பார்த்தீர்களா’ என்று அரைப்பைத்தியமாய் சுற்றிக் கொண்டிருக்கிறார். இருவரும் இறந்து  விட்டார்கள் என்பதைக் கூட அந்தப் பெண்ணால் இன்னமும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;குடும்பத்தில் அனைவரையும் இழந்து வயதான பெண்கள் அனுபவிக்கும் கொடுமையும் எளிதாக சொல்லிவிட முடியாது. அறுபது வயதுப் பெண் அவர். கடைசிகட்ட யுத் தத்தின்போது புலிகளின் அழைப்பை ஏற்று கிளிநொச்சியிலிருந்து தனது கணவர், மகன், மகள், பேரக்குழந்தைகளுடன் புறப்பட்டிருக்கிறார். ‘பரந்தனை என்கிற இடத்தை  அடைந்தபோது நான் மட்டும்தான் மிஞ்சினேன்’என்று கதறி அழுத அவரை எப்படி சமாதானப்படுத்துவது என்றே எனக்குத் தெரியவில்லை.&lt;br /&gt; &lt;br /&gt;ராணுவ வீரர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு குழந்தை பிறந்த பெண்கள், இனக்கலப்புக்காக கட்டாயமாக கருவுற வற்புறுத்தப்பட்ட பெண்களையும் கூட சந்தி த்தேன்.&lt;br /&gt; &lt;br /&gt;தனக்கு நேர்ந்த இழப்புகளை தாங்கிக் கொண்டு உயிரோடு இருப்பவர்களையாவது காப்பாற்றுவோம் என்றால் அதற்கும் அந்தப் பெண்களுக்கு அங்கு வழியில்லை.  பாதிக்கப்பட்டோர் மறுவாழ்விற்கான எந்தப் பணிகளையும் இலங்கை அரசு செய்யாததால் வேலை கிடைப்பது குதிரைக் கொம்பாக இருக்கிறது.&lt;br /&gt; &lt;br /&gt;எனவே, இளம்பெண்களில் பலர் பாலியல் தொழிலுக்கு வலுக்கட்டாயமாக தள்ளப்பட்டிருக்கிறார்கள்.  குறிப்பாக, அங்கு ரோடு போடுவதற்காக வந்திருக்கும் சீனர்களும்,  கொரியர்களும் இந்தப் பெண்களை தங்களது பாலியல் தேவைகளுக்கு பயன்படுத்திக் கொள்கிறார்கள். தவிர, பல விதவைப் பெண்களைக் குறிவைக்கும் புரோக்கர்கள்  அவர்களுக்கு நல்ல வேலை வாங்கித் தருகிறேன் என்று ஏமாற்றி கொழும்புவிற்கு அழைத்துச் சென்று, பாலியல் தொழிலில் தள்ளுவதை தமிழ் அரசியல்வாதிகளே என் னிடம் பேசி வருத்தப்பட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;உலகுக்கே கலாசாரத்தைச் சொன்ன தமிழர்கள் ராஜபக்ஷே என்கிற கொடுங்கோலனால் பெரும் கலாசார சீரழிவிற்கு உள்ளாகியிருக்கிறார்கள். எல்லா விதவைப் பெண் களுமே தொழில் ஏதுமின்றி, வாழ வழியின்றி விரக்தியான மனநிலையிலேயே இருக்கிறார்கள். அவர்களுக்கு தற்போது நல்ல கவுன்சலிங் தேவை. அதற்கு பன்னாட்டு  தொண்டு நிறுவனங்களையாவது இலங்கை அரசு அனுமதிக்கலாம்’’ என்று இயலாமையோடும், வேதனையோடும் சொல்லி முடித்தார் பிரிட்டோ.&lt;br /&gt; &lt;br /&gt;ஈழத்தமிழர்களின் கனவான தனி ஈழம் விரைவில் சாத்தியமாகலாம். தெற்கு சூடான் அந்த நம்பிக்கையை அதிகரித்திருக்கிறது. ஆனால் அமையப் போகும் ஈழத்தில் வாழ்வதற்கு அந்த மக்கள் உயிரோடு இருப்பது இன்னமும் அவசியம் இல்லையா?&lt;br /&gt;&lt;br /&gt;MMUTHAMILVENTHAN...TAMILNAADU, INDIA&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2643015731477006575-2899450680809961359?l=sarvadesatamilercenter.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sarvadesatamilercenter.blogspot.com/feeds/2899450680809961359/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2643015731477006575&amp;postID=2899450680809961359&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2643015731477006575/posts/default/2899450680809961359'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2643015731477006575/posts/default/2899450680809961359'/><link rel='alternate' type='text/html' href='http://sarvadesatamilercenter.blogspot.com/2011/08/blog-post_03.html' title='உலகுக்கே கலாசாரத்தைச் சொன்ன தமிழர்கள் ராஜபக்ஷே என்கிற கொடுங்கோலனால் பெரும் கலாசார சீரழிவிற்கு உள்ளாகியிருக்கிறார்கள்.!!!'/><author><name>Shan Nalliah / GANDHIYIST</name><uri>http://www.blogger.com/profile/11337544141747081933</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://bp2.blogger.com/_J4aOiDFUvK0/SCtkPYOYt2I/AAAAAAAAABE/f9NUjpr94nU/S220/nsp+and+tj-speaker-norway'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2643015731477006575.post-1950356861225585443</id><published>2011-07-30T12:59:00.002+02:00</published><updated>2011-08-12T08:03:22.261+02:00</updated><title type='text'>மிருசுவில் பகுதியில் 8 அப்பாவிப் பொதுமக்களை கொலைசெய்து மலசலகூடகுழியொன்றுக்குள் புதைத்ததாக இலங்கைஇராணுவத்தினர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.!</title><content type='html'> &lt;br /&gt; 27 ஜுலை, 2011 - பிரசுர நேரம் 14:39 ஜிஎம்டி  &lt;br /&gt;&lt;br /&gt;மிருசுவில் படுகொலை வழக்கு விசாரணை &lt;br /&gt;  &lt;br /&gt;  &lt;br /&gt;படுகொலை நடந்து 11 ஆண்டுகள் கடந்த நிலையிலும் தொடரும் விசாரணைகள் &lt;br /&gt;யாழ்ப்பாணம் மிருசுவில் மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணை கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று புதன் கிழமை மீண்டும் நடைபெற்றது.&lt;br /&gt;புதைகுழியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட ஆடைகள் தொடர்பான அரச பகுப்பாய்வு திணைக்களத்தின் சாட்சியத்துக்காக இந்த வழக்கு இன்று அழைக்கப்பட்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;புதைகுழியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட இரத்தம் தோய்ந்த ஆடைகள் அந்த படுகொலையில் கொல்லப்பட்ட நபர்கள் அணிந்திருந்தவை தான் என்பதை அரச பகுப்பாய்வு திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளதாக பிரதி பகுப்பாய்வாளர் டி.எச்.எல். ஜயமான்ன நீதிமன்றத்தில் தெரிவித்தார். &lt;br /&gt;&lt;br /&gt;கதிரேஸ் ஞானவிமலன், ஞானவிமலன் ரவிச்சந்திரன் ஆகியோரது ஆடைகளே அவை என்பதை அவர்களின் உறவினர்களின் ஒத்துழைப்புடன் உறுதிப்படுத்தியுள்ளதாக பகுப்பாய்வாளர் குறிப்பிட்டார். &lt;br /&gt;&lt;br /&gt;இதனையடுத்து வழக்கின் மேலதிக விசாரணை நாளை வியாழக் கிழமை மீண்டும் நடத்தப்படவுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த 2000ம் ஆண்டு 17ம் திகதி, யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் எட்டு அப்பாவிப் பொதுமக்களை கொலை செய்து மலசலக் கூட குழியொன்றுக்குள் புதைத்ததாக இலங்கை இராணுவத்தினர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;இந்த சம்பவம் தொடர்பில், ஐந்து இராணுவ சிப்பாய்களுக்கு எதிராக சட்டமா அதிபரினால் வழக்கு தொடரப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இராணுவ வீரர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;  BBCTAMIL.COM&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2643015731477006575-1950356861225585443?l=sarvadesatamilercenter.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sarvadesatamilercenter.blogspot.com/feeds/1950356861225585443/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2643015731477006575&amp;postID=1950356861225585443&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2643015731477006575/posts/default/1950356861225585443'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2643015731477006575/posts/default/1950356861225585443'/><link rel='alternate' type='text/html' href='http://sarvadesatamilercenter.blogspot.com/2011/07/8.html' title='மிருசுவில் பகுதியில் 8 அப்பாவிப் பொதுமக்களை கொலைசெய்து மலசலகூடகுழியொன்றுக்குள் புதைத்ததாக இலங்கைஇராணுவத்தினர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.!'/><author><name>Shan Nalliah / GANDHIYIST</name><uri>http://www.blogger.com/profile/11337544141747081933</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://bp2.blogger.com/_J4aOiDFUvK0/SCtkPYOYt2I/AAAAAAAAABE/f9NUjpr94nU/S220/nsp+and+tj-speaker-norway'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2643015731477006575.post-2514524012785602332</id><published>2011-07-29T11:53:00.002+02:00</published><updated>2011-08-12T08:03:22.265+02:00</updated><title type='text'>மீள்குடியேற்றம் முடியாத நிலையில் ஆசனங்களை குறைக்கும் நடவடிக்கை தற்போது எடுக்கப்பட்டிருக்கக் கூடாது.!!!</title><content type='html'> &lt;br /&gt; 28 ஜுலை, 2011 - பிரசுர நேரம் 16:01 ஜிஎம்டி  &lt;br /&gt;&lt;br /&gt;யாழ். தேர்தல் பிரதிநிதிகள் குறைகின்றனர் &lt;br /&gt;  'யாழ். தேர்தல் மாவட்டத்திற்கு தற்போது 9 ஆசனங்கள்' &lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையின் வடக்கே யாழ். தேர்தல் மாவட்டத்தில் உள்ள நாடாளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கையை ஒன்பதில் இருந்து ஆறாக குறைக்க தேர்தல் திணைக்களம் முடிவு செய்துள்ளது.&lt;br /&gt;உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு இடம்பெயர்வு காரணமாக மக்கள் தொகை கணிசமாக குறைந்ததன் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தேர்தல் திணைக்களம் கூறுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;கடந்த 2009 ஆம் ஆண்டில் வாக்காளர்களின் எண்ணிக்கை படி 8 லட்சத்து 16 ஆயிரம் வாக்காளர்கள் இருந்ததாகவும், 2010 ஆம் ஆண்டில் இந்த தொகை 4 லட்சத்து 84 ஆயிரமாக குறைந்ததாகவும் யாழ் மாவட்டத்துக்குப் பொறுப்பான, தேர்தல் திணைக்களத்தின் துணை ஆணையாளர் கருணாநிதி தமிழோசையிடம் தெரிவித்தார். &lt;br /&gt;&lt;br /&gt;கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது தலைநகர் கொழும்பிலும் ஓர் ஆசனம் குறைக்கப்பட்டதை சுட்டிக்காட்டும் அவர், இது வழமையான நடைமுறையென்றும், அடுத்த தேர்தலுக்குள் வெளிநாடுகளில் இருக்கும் பலர் நாடு திரும்பினால் ஆசனங்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார். &lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விசனம்&lt;br /&gt;&lt;br /&gt;  &lt;br /&gt;சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பி. &lt;br /&gt;ஆனால் இது தொடர்பாக கருத்து வெளியிட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த யாழ் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன், மீள்குடியேற்றம் முடியாத நிலையில் ஆசனங்களை குறைக்கும் நடவடிக்கை தற்போது எடுக்கப்பட்டிருக்கக் கூடாது என்றார். &lt;br /&gt;&lt;br /&gt;மக்கள் தொகைக்கேற்ப நாடாளுமன்ற இடங்களை பிரிக்கும் நடைமுறையின் படியே இது செய்யப்பட்டிருந்தாலும், போருக்குப் பின்னர், யாழ்ப்பாணத்தில் நிலவும் சூழல் கருத்தில் கொள்ளப்பட்டிருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். &lt;br /&gt;&lt;br /&gt;கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் யாழ். தேர்தல் மாவட்டத்திற்கான 9 ஆசனங்களில் 5 இடங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;  BBC News&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2643015731477006575-2514524012785602332?l=sarvadesatamilercenter.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sarvadesatamilercenter.blogspot.com/feeds/2514524012785602332/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2643015731477006575&amp;postID=2514524012785602332&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2643015731477006575/posts/default/2514524012785602332'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2643015731477006575/posts/default/2514524012785602332'/><link rel='alternate' type='text/html' href='http://sarvadesatamilercenter.blogspot.com/2011/07/blog-post.html' title='மீள்குடியேற்றம் முடியாத நிலையில் ஆசனங்களை குறைக்கும் நடவடிக்கை தற்போது எடுக்கப்பட்டிருக்கக் கூடாது.!!!'/><author><name>Shan Nalliah / GANDHIYIST</name><uri>http://www.blogger.com/profile/11337544141747081933</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://bp2.blogger.com/_J4aOiDFUvK0/SCtkPYOYt2I/AAAAAAAAABE/f9NUjpr94nU/S220/nsp+and+tj-speaker-norway'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2643015731477006575.post-7750389714546415727</id><published>2011-07-29T11:08:00.016+02:00</published><updated>2011-08-12T08:03:22.269+02:00</updated><title type='text'>இறுதிநாட்களில், இலங்கைப்படை நிராயுதபாணிகளான பெண்கள்,சிறுவர்கள், முதியவர்களை கோரமாக சுட்டுகொன்றனர்! பாலியல்வல்லுறவுக்குட்பட்டு கொல்லப்பட்டனர்.!!!</title><content type='html'>28 ஜுலை, 2011 - பிரசுர நேரம் 16:51 ஜிஎம்டி  &lt;br /&gt;&lt;br /&gt;'போர்க் குற்றம்'- மீண்டும் சானல் 4 செய்தி &lt;br /&gt;  &lt;br /&gt;  &lt;br /&gt;இலங்கை பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷ &lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையின் இறுதிக்கட்டப் போரின் போது, நிகழ்ந்ததாகக் குற்றஞ்சாட்டப்படும் போர்குற்றங்கள் பற்றி பிரிட்டனிலுள்ள சானல் 4 தொலைக்காட்சி நிறுவனம் புதிய விவரணச் செய்தியொன்றை வெளியிட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;விடுதலைப் புலிகளின் தலைவர்களைக் கொன்று விடுமாறு, அங்கு இறுதிக்கட்ட படை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த 58ம் பிரிவு படையணியின் தளபதி ஷவேந்திர சில்வாவுக்கு இலங்கைப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டிருந்ததாக இலங்கை இராணுவ வீரர்கள் என்று கூறப்படும் இருவரை மேற்கோள் காட்டி சானல் 4 செய்தி வெளியிட்டுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;கோட்டாபய மற்றும் ஷவேந்திர மீது குற்றச்சாட்டு&lt;br /&gt;&lt;br /&gt;  &lt;br /&gt;மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா &lt;br /&gt;‘எந்தவழியிலாவது அவர்களைக் கொன்று முடித்து விடுங்கள்’ என்ற அனுமதியை படைத்தளபதி ஷவேந்திர சி்ல்வாவுக்கு கோட்டாபய ராஜபக்ஷ வழங்கியிருந்ததாக, இறுதிக்கட்டப் போரின்போது, 58ம் பிரிவு படையணியில் கடமையில் இருந்ததாக கூறும், ஃபெர்ணான்டோ என்று மட்டும் தன்னை அடையாளம் காட்டிக்கொண்ட ஒருவர் சானல் 4வுக்கு தெரிவித்தார். &lt;br /&gt;&lt;br /&gt;பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷ, ஷவேந்திர சில்வாக்கு வழங்கிய உத்தரவையே படைவீரர்கள் கொலைகளைப் புரிவதற்கான அனுமதியாக எடுத்துக் கொண்டு செயற்பட்டதாக பெர்ணான்டோவை மேற்கோள்காட்டி சானல் 4 கூறுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;பாதுகாப்புக் கருதி குறித்த இராணுவ சிப்பாயின் உருவ அடையாளங்கள் மறைக்கப்பட்டுள்ளதாக கூறும் சானல் 4 ஆங்கில மொழி பெயர்ப்புடன் அவரது கருத்தை வெளியிட்டுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;வௌ்ளைக் கொடிச் சம்பவம்&lt;br /&gt;&lt;br /&gt;  &lt;br /&gt;நிராயுத பாணிகள் சுட்டு்க் கொல்லப்படும் காட்சி- சானல் 4 &lt;br /&gt;விடுதலைப் புலிகளின் தலைமைத்துவம் அழிக்கப்பட்ட இறுதிநாட்களில், இலங்கைப் படையினர் நிராயுதபாணிகளாக இருந்த பெண்களையும், சிறுவர்களையும், முதியவர்களையும் கோரமாக சுட்டுக் கொன்றதாகவும், பலர் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டதாகவும், நாக்குகள் அறுக்கப்பட்டு பலர் கொல்லப்பட்டதை தான் கண்டதாகவும் ஃபெர்ணாண்டோ சானல் 4 செய்தியில் கூறுகிறார். &lt;br /&gt;&lt;br /&gt;இதற்கிடையே, ஐநாவுக்கான இலங்கையின் பிரதிதூதுவராக தற்போதுள்ள மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வாவை அவரது அமெரிக்காவில் அவரது தூதரகத்துக்கு வெளியே சானல் 4 செய்தியாளர் சந்துத்துள்ளார். &lt;br /&gt;&lt;br /&gt;இலங்கைப் படையினர், கொலைகள் மற்றும் பாலியல் கொடூரங்களில் ஈடுபட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டை அவர் மறுத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;பாதுகாப்புச் செயலர் உத்தரவு வழங்கியதாக கூறும் அந்த இராணுவ அதிகாரியின் விபரத்தைக் கூறுமாறும், சானல் 4வே இவ்வாறான குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருவதாகவும் மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா கூறிவிட்டார். &lt;br /&gt;&lt;br /&gt;இலங்கை அரசின் உயர்மட்டத்திலிருந்து வழங்கப்பட்ட உத்தரவாதத்தை அடுத்து, சரணடைந்த விடுதலைப் புலிகளின் தலைவர்களும் அவர்களின் குடும்பத்தினரும் கொல்லப்பட்டதாக கூறப்படும், ‘வெள்ளைக் கொடி’ சம்பவத்துடன் தொடர்பு பட்டதாகவே ஃபெர்ணான்டோவின் சாட்சியம் அமைந்துள்ளதாக சானல் 4 கூறியுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;இதற்கிடையே, சானல் 4 வில் வெளியாகியுள்ள இந்த செய்தியில் உண்மையில்லையென்று என்று இலங்கை இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் உபய மெதவல தமிழோசையிடம் மறுத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt; BBCTAMIL.COM &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2643015731477006575-7750389714546415727?l=sarvadesatamilercenter.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sarvadesatamilercenter.blogspot.com/feeds/7750389714546415727/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2643015731477006575&amp;postID=7750389714546415727&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2643015731477006575/posts/default/7750389714546415727'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2643015731477006575/posts/default/7750389714546415727'/><link rel='alternate' type='text/html' href='http://sarvadesatamilercenter.blogspot.com/2011/07/blog-post_29.html' title='இறுதிநாட்களில், இலங்கைப்படை நிராயுதபாணிகளான பெண்கள்,சிறுவர்கள், முதியவர்களை கோரமாக சுட்டுகொன்றனர்! பாலியல்வல்லுறவுக்குட்பட்டு கொல்லப்பட்டனர்.!!!'/><author><name>Shan Nalliah / GANDHIYIST</name><uri>http://www.blogger.com/profile/11337544141747081933</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://bp2.blogger.com/_J4aOiDFUvK0/SCtkPYOYt2I/AAAAAAAAABE/f9NUjpr94nU/S220/nsp+and+tj-speaker-norway'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2643015731477006575.post-4275940106495948936</id><published>2011-07-16T13:14:00.004+02:00</published><updated>2011-08-12T08:03:22.282+02:00</updated><title type='text'>கிளிநொச்சி மாவட்டத்தில் மீள்குடியேற்றப்பட்டுள்ள மக்களுக்கு தமது அன்றாடதேவைகளைப் பெற்றுக்கொள்வதில் பெரும்சிரமங்களை எதிர்நோக்குவதாக தெரிவிக்கின்றனர்.!!!</title><content type='html'>&lt;br /&gt;15 ஜுலை, 2011 - பிரசுர நேரம் 17:35 ஜிஎம்டி  &lt;br /&gt;&lt;br /&gt;அடிப்படை வசதிகளின்றி கிளி. மக்கள் &lt;br /&gt;  &lt;br /&gt; &lt;br /&gt;கிளிநொச்சியில் அடிப்படை வசதிகள் செய்துகொடுக்கப்பட வில்லை என மக்கள் விசனம்- கோப்பு படம் &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டத்தில் மீள்குடியேற்றப் பட்டுள்ள மக்களுக்கு தமது அன்றாட தேவைகளைப் பெற்றுக் கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்குவதாக தெரிவிக்கின்றனர்.&lt;br /&gt;அரசாங்கத்தினாலும், உதவி நிறுவனங்களினாலும் பல்வேறு உதவிகள் கிடைக்கின்ற போதிலும், அந்த மக்களில் பலருக்கு அடிப்படை வசதிகள் போதிய அளவில் செய்துகொடுக்கப்பட வில்லை என்று விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;குடிநீர், சுகாதாரம், வாழ்வாதார உதவிகள், காணிகள், வீட்டுத்திட்டம் போன்ற பல்வேறு விடயங்களில் இந்த மக்கள் பல பிரச்சினைகளை எதிர்கொண்டிருக்கின்றார்கள். உமையாள்புரம் பகுதியிலும் இவ்வாறான பிரச்சினைகள் இருப்பதாக அங்குள்ள பெண்கள் தெரிவித்துள்ளனர். &lt;br /&gt;&lt;br /&gt;வாழ்வாதார உதவியாக கோழி வளர்ப்புக்கான உதவிகள் வழங்கப்பட்ட போதிலும், அவை வெற்றியளிக்கவில்லை. பல குடும்பங்கள் அன்றாடம் கூலித்தொழிலை நம்பியே சீவியம் நடத்த வேண்டியுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் பகுதியில் குடிநீர், காணி என்பன முக்கிய பிரச்சினைகளாக இருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;பல வருடங்களாகக் குடியிருந்த போதிலும் இங்குள்ளவர்களுக்கு காணிகள் இன்னும் சொந்தமாக்கப்படவில்லை. அத்துடன் பரந்தன் இரசாயனத் தொழிற்சாலைக்குரிய காணிகளில் குடியிருக்கும் குடும்பங்கள் அந்தக் காணிகளைவிட்டு வெளியேற வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;இந்திய வீடமைப்பில் தாமதம்&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறு வெளியேறும் குடும்பங்களுக்கு தர்மபுரம் பகுதியில் இந்திய உதவித்திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டித் தரப்படும் என்று தெரிவிக்கப்பட்ட போதிலும், அதற்குரிய உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை என பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர். &lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;வடக்கில் நடைபெறும் சில இந்திய வீடமைப்புகள் &lt;br /&gt;&lt;br /&gt;பல வருடங்களாகக் குடியிருந்த போதிலும் சொந்தமாக்கப்படாத காணிகளில் எவ்வாறு கிணறு வெட்ட முடியும் என இந்த மக்கள் கேள்வி எழுப்புகின்ற அதேவேளை, அருகில் உள்ள நீர்ப்பாசன வாய்க்காலில் குளிப்பதுடன், அயலில் உள்ள காணிகளில் கிணறுகளில் உரிமையாளர்களின் வேண்டா வெறுப்புக்கு மத்தியில் குடிநீரைப் பெற வேண்டியிருப்பதாகப் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் தெரிவிக்கின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;கிளிநொச்சி மாவட்டத்தில் காணிப்பிரச்சினைகள் மிக அதிகமாக இருப்பதாகவும், இவற்றிற்குத்தீர்வு காணும் வகையில் அரசாங்கம் ஒரு கொள்கையை வகுத்துள்ளதாகவும் அது பற்றிய சுற்றறிக்கை வெளியாகியதும் காணிப்பிரச்சினைகளுக்குத் தீர்வேற்படும் என்று கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;  BBCTAMIL.COM &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2643015731477006575-4275940106495948936?l=sarvadesatamilercenter.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sarvadesatamilercenter.blogspot.com/feeds/4275940106495948936/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2643015731477006575&amp;postID=4275940106495948936&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2643015731477006575/posts/default/4275940106495948936'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2643015731477006575/posts/default/4275940106495948936'/><link rel='alternate' type='text/html' href='http://sarvadesatamilercenter.blogspot.com/2011/07/blog-post_16.html' title='கிளிநொச்சி மாவட்டத்தில் மீள்குடியேற்றப்பட்டுள்ள மக்களுக்கு தமது அன்றாடதேவைகளைப் பெற்றுக்கொள்வதில் பெரும்சிரமங்களை எதிர்நோக்குவதாக தெரிவிக்கின்றனர்.!!!'/><author><name>Shan Nalliah / GANDHIYIST</name><uri>http://www.blogger.com/profile/11337544141747081933</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://bp2.blogger.com/_J4aOiDFUvK0/SCtkPYOYt2I/AAAAAAAAABE/f9NUjpr94nU/S220/nsp+and+tj-speaker-norway'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2643015731477006575.post-8082322615464072764</id><published>2011-07-10T12:22:00.002+02:00</published><updated>2011-08-12T08:03:22.285+02:00</updated><title type='text'>பின்லாந்தைச்சேர்ந்த 25 வயதான லாரா புக்கோ என்ற பெண் கேரளாவில் யானைப்பாகனாக வேண்டும் என்று பயிற்சிஎடுத்து வருகிறார்.!!!</title><content type='html'>&lt;br /&gt;09 ஜுலை, 2011 - பிரசுர நேரம் 14:51 ஜிஎம்டி  &lt;br /&gt;&lt;br /&gt;யானைப் பாகன் பயிற்சியில் பின்லாந்துப் பெண் &lt;br /&gt;  &lt;br /&gt;பின்லாந்தைச் சேர்ந்த 25 வயதான லாரா புக்கோ என்ற பெண் கேரளாவில் யானைப் பாகனாக வேண்டும் என்று பயிற்சி எடுத்து வருகிறார். &lt;br /&gt; &lt;br /&gt;பயிற்சியில் லாரா புக்கோ &lt;br /&gt;&lt;br /&gt;யானைப் பாகனாகும் பெண் &lt;br /&gt;&lt;br /&gt;கேரளாவின் குமுளியில் பயிற்சி எடுத்து வரும் இவர் ஹோமியோபதி மருத்துவம் படிப்பவர். கடந்த ஆண்டின் டிசம்பர் மாதம் இந்தியாவுக்கு வந்த போது தான் இவர் முதல் முறையாக யானையை நேரில் பார்த்துள்ளார். அது கண்டதும் காதலாகிவிட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;தான் முதலில் யானையோடு நடந்து செல்வது, அதற்கு உணவு ஊட்டுவது போன்ற செயல்களை செய்ததாகவும் பிறகு ஆசை அதிகரிக்க படிப்படியாக பாகன் வேலைக்குத் தேவையான பயிற்சிகளை எடுக்க ஆரம்பித்ததாகவும் கூறுகிறார் லாரா. &lt;br /&gt;&lt;br /&gt;தேக்கடியில் சுற்றுலாப் பயணிகளுக்கு யானை சவாரி வசதி அளிக்கும் எலிபென்ட் ஜங்க்ஷ்ன் என்ற நிறுவனத்தில் தான் இவர் பாகன் பயிற்சி பெறுகிறார். கடந்த ஆண்டும் இந்த முறை கோடை காலத்தில் இங்கு வந்த போதும் பெண் யானைகளை கையாண்ட இவர், அடுத்த முறை டிசம்பரில் வரும் போது தந்தம் கொண்ட ஆண் யானைகளை முதல் முறையாக கையாளுவார். &lt;br /&gt;&lt;br /&gt;"கடந்த முறை இங்கே மூன்று மாதங்கள் தங்கினேன். பல விடயங்களை கற்க ஆரம்பித்தேன். காலையில் சீக்கிரம் வந்துவிடுவேன் மாலை மிகவும் நேரம் கழித்துதான் செல்வேன். முழு நேரமும் யானைகளுடன் தான் கழிப்பேன்." என்கிறார் லாரா &lt;br /&gt;&lt;br /&gt;பயிற்சியில் இவர் அதிக ஆர்வம் காட்டுவதாக எலிபெண்ட் ஜங்க்ஷன் நிறுவனத்தின் மேலாளர் ஷாஜி நாயர் நம்மிடம் தெரிவித்தார். அதே நேரம் மொழிப் பிரச்சனையில் இவரின் பயிற்சியின் வேகம் குறைவதாகவும் அவர் கூறினார். &lt;br /&gt;&lt;br /&gt;அதாவது அங்குள்ள பிற பாகன்களுக்கு மலையாளத்தைத் தவிற பிற மொழிகள் தெரியததால் தொடர்பாடலில் பிரச்சனை நிலவுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;  &lt;br /&gt;லாரா புக்கோ &lt;br /&gt;தான் மலையாளம் கற்றுக் கொள்ள முயன்று வருவாதகக் கூறும் லாரா தன்னால் முழுமையாக அம் மொழியை புரிந்து கொள்ள முடியவில்லை என்கிறார். யானையோடு தொடர்பு கொள்ள பயன்படுத்தப்படும் சில கட்டளைகளை தற்போது அவர் கற்றுள்ளார். யானையை கட்டுக்குள் கொண்டுவருவதை விட மலையாளம் கற்பது கடினமாக இருக்கிறது என்கிறார்.. &lt;br /&gt;&lt;br /&gt;கேரளாவில் யானைகளுக்கு ஆயுர்வேத மற்றும் ஹோமியோபதி முறையில்தான் சிகிச்சை அளிக்கப்படுவதால் தான் படித்த ஹோமியோபதி படிப்பும் தனது வருங்கால வாழக்கைக்கு கை கொடுக்கும் என்று லாரா நம்புகிறார். பாகனாவோருவருக்கு நாளோன்றுக்கு 400 ரூபாய் அளவுக்குத்தான் கூலு கிடைக்கும். ஆனால்- காசு பெரிதில்லை நெஞ்சிலுள்ள காதல் பெரிதெனக்கு என்கிறார் அவர். &lt;br /&gt;&lt;br /&gt;நான்கு வார கால பயிற்சிக்குப் பிறகு சில தினங்கள் முன்பு மீண்டும் பின்லாந்து திரும்புயிள்ள லாரா தனது எதிர்காலம் குமுளில் தான் என்று நம்பிக்கையோடு கூறுகிறார். &lt;br /&gt;&lt;br /&gt;"குமுளியோடு இணைந்து இருக்க வேண்டும் என்று நான் கனவு காண்கிறேன். இங்குள்ள யானைகளை மட்டுமல்ல, இந்த மக்களையும் நகரின் சூழ் நிலையும் எனக்கு பிடித்துவிட்டது.. இங்கே எனக்கு எதிர்காலம் இருக்கிறது என்று நான் உணர்கிறேன்.. சொந்தமாக யானையை வைத்திருக்க முடிந்தால் அது நிச்சயம் கனவு நனவான நாளாகவே எனக்கு இருக்கும்."&lt;br /&gt;என்றார் லாரா புக்கோ. &lt;br /&gt;&lt;br /&gt;வழமையாக ஆண்கள் தான் பாகன் வேலைக்கு செல்பார்கள். யானைக்கும் பாகனுக்குமான உறவு பல தசாப்தங்கள் நீடித்து நிற்கக் கூடியது. ஆனால் இந்த உறவில் சமீப காலங்களில் விரிசல்கள் தோன்றியுள்ளன. யானைகள் தமது பாகனை மிதித்துக் கொல்லும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;சில ஆபத்துக்கள் இருந்தாலும் தனக்கு குறையாத ஆர்வம் இருப்பதால் பாகன் பயிற்சியை வெற்றிகரமாக முடித்து கேரளாவின் முதல் பெண் பாகனாகமுடியும் என்று நம்புகிறார் லாரா புக்கோ.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;BBC.CO.UK/TAMIL&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2643015731477006575-8082322615464072764?l=sarvadesatamilercenter.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sarvadesatamilercenter.blogspot.com/feeds/8082322615464072764/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2643015731477006575&amp;postID=8082322615464072764&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2643015731477006575/posts/default/8082322615464072764'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2643015731477006575/posts/default/8082322615464072764'/><link rel='alternate' type='text/html' href='http://sarvadesatamilercenter.blogspot.com/2011/07/25.html' title='பின்லாந்தைச்சேர்ந்த 25 வயதான லாரா புக்கோ என்ற பெண் கேரளாவில் யானைப்பாகனாக வேண்டும் என்று பயிற்சிஎடுத்து வருகிறார்.!!!'/><author><name>Shan Nalliah / GANDHIYIST</name><uri>http://www.blogger.com/profile/11337544141747081933</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://bp2.blogger.com/_J4aOiDFUvK0/SCtkPYOYt2I/AAAAAAAAABE/f9NUjpr94nU/S220/nsp+and+tj-speaker-norway'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2643015731477006575.post-8631920434305284415</id><published>2011-06-26T22:49:00.005+02:00</published><updated>2011-06-26T22:56:47.605+02:00</updated><title type='text'>நெடுங்கேணி பிரதேசசெயலகத்துக்குட்பட்ட பூர்வீகதமிழ்பிரதேசத்தில் சிங்களக்குடும்பங்கள் குடியேற்றப்பட்டுள்ளதாக தமிழ்தேசியகூ. கவனத்திற்கு கொண்டுவந்துள்ளது!</title><content type='html'> &lt;br /&gt;வவுனியாவில் சிங்கள குடியேற்றம் &lt;br /&gt;    &lt;br /&gt;வவுனியா &lt;br /&gt;&lt;br /&gt;வவுனியா மாவட்டத்தின் வடபகுதியில் உள்ள நெடுங்கேணி பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பூர்வீக தமிழ் பிரதேசத்தில் சிங்களக் குடும்பங்கள் குடியேற்றப்பட்டுள்ளதாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;நெடுங்கேணியைச் சேர்ந்த கொக்கச்சான்குளம் என்ற இடத்தில் இந்தக் குடியேற்றம் நடைபெற்றுள்ளதாகவும் அந்த இடத்திற்குச் சிங்களப் பெயர் சூட்டப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. &lt;br /&gt;&lt;br /&gt;வவுனியா அரசாங்க அதிபர் அலுவலகத்திற்குக்கூட இதுபற்றி அறிவிக்கப்படவில்லை எனக் குறிப்பிட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் என்.சிவசக்தி ஆனந்தன், இந்த விடயம் குறித்து நாடாளுமன்றத்தின் கவனத்திற்கும் தான் கொண்டு வந்துள்ள போதிலும், அதுபற்றி அரச தரப்பில் இருந்து எந்தவிதமான கருத்துக்களும் வெளியிடப்படவில்லை என்றும் கூறினார். &lt;br /&gt;&lt;br /&gt;இதனையடுத்து, தமிழ்த்தேசிய கூட்டமைப்பிற்கும் அரசாங்கத்திற்கும் இடையில் நடைபெற்று வருகின்ற பேச்சுவார்த்தைகளில் இந்த விடயம் பற்றி பேசப்பட்டுள்தளாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;இதுமட்டுமன்றி, வடகிழக்குப் பகுதிகளில் பிரதேச செலயகப் பிரிவுகளில் இடம்பெயர்ந்துள்ள தமிழ்க்குடும்பங்களின் பெருமளவு காணிகள் இராணுவ பயன்பாட்டிற்காக எடுக்கப்பட்டுள்ளமை மற்றும், அவ்வாறான தேவைக்காக மேலும் காணிகள் கோரப்பட்டுள்ளமை பற்றிய விபரங்களும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினரால் அரசாங்கத்துடனான அடுத்தடுத்த பேச்சுவார்த்தைகளின்போது அரசாங்கத்தின் நேரடி கவனத்திற்குக் கொண்டு வரப்படவுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார். &lt;br /&gt;&lt;br /&gt;BBC World Service &gt;&gt; | BBC Languages &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2643015731477006575-8631920434305284415?l=sarvadesatamilercenter.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sarvadesatamilercenter.blogspot.com/feeds/8631920434305284415/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2643015731477006575&amp;postID=8631920434305284415&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2643015731477006575/posts/default/8631920434305284415'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2643015731477006575/posts/default/8631920434305284415'/><link rel='alternate' type='text/html' href='http://sarvadesatamilercenter.blogspot.com/2011/06/blog-post.html' title='நெடுங்கேணி பிரதேசசெயலகத்துக்குட்பட்ட பூர்வீகதமிழ்பிரதேசத்தில் சிங்களக்குடும்பங்கள் குடியேற்றப்பட்டுள்ளதாக தமிழ்தேசியகூ. கவனத்திற்கு கொண்டுவந்துள்ளது!'/><author><name>Shan Nalliah / GANDHIYIST</name><uri>http://www.blogger.com/profile/11337544141747081933</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://bp2.blogger.com/_J4aOiDFUvK0/SCtkPYOYt2I/AAAAAAAAABE/f9NUjpr94nU/S220/nsp+and+tj-speaker-norway'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2643015731477006575.post-2907383684594196264</id><published>2011-06-16T19:23:00.002+02:00</published><updated>2011-06-26T22:56:47.628+02:00</updated><title type='text'>இரவு இடம்பெற்ற தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் முதலாவது பிரசாரக் கூட்டத்தில் திடீரெனப் புகுந்த இராணுவத்தினர் மிலேச்சத்தனமான தாக்குதலை நடத்தியுள்ளனர்.!!!</title><content type='html'>கூட்டமைப்பின் பிரசாரக் கூட்டத்தில் புகுந்து இராணுவம் தாக்குதல்: சரவணபவன் எம்.பி நூலிழையில் தப்பினார்&lt;br /&gt;&lt;br /&gt; அளவெட்டியில் இன்று இரவு இடம்பெற்ற தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் முதலாவது பிரசாரக் கூட்டத்தில் திடீரெனப் புகுந்த இராணுவத்தினர் மிலேச்சத்தனமான தாக்குதலை நடத்தியுள்ளனர். கொட்டன்களுடன் வந்த படையினர் கூடியிருந்த பொதுமக்களைத் தாக்கித் துரத்தியதுடன் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் தாக்க எத்தனித்துள்ளனர். சிப்பாய் ஒருவரின் தாக்குதலில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவான் நூலிழையில் தப்பினார்.&lt;br /&gt; &lt;br /&gt;சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது :&lt;br /&gt; &lt;br /&gt;எதிர்வரும் உள்ளுராட்சித் தேர்தலுக்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலாவது பிரசாரக் கூட்டம் இன்றிரவு ஏழு மணியளவில் அளவெட்டியில் நடைபெற ஏற்பாடாகியிருந்தது. கூட்டத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை.சேனாதிராஜா, ஈ.சரவணபவன், ஏ.சுமந்திரன், எஸ்.சிறீதரன், சுரேஸ் பிரேமச்சந்திரன், அ.விநாயகமூர்த்தி ஆகியோரும் வருகை தந்திருந்தனர். &lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;கூட்டம் ஆரம்பிக்கின்ற வேளையில் அங்கு கூடியிருந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் மத்தியில் திடீரெனப் பிரசன்னமாகிய இராணுவத்தினர் பொது மக்களை அங்கிருந்து கலைந்து செல்லுமாறு அச்சுறுத்தியிருக்கின்றனர். பொதுமக்கள் அவர்களை பெரிது படுத்தவில்லை. அங்கிருந்து சென்ற இராணுவத்தினர் சிறிது நேரத்தில் கொட்டன்கள் மற்றும் இரும்புக் கம்பிகளுடன் வந்து பொதுமக்களை கண்டபடி அடித்து விரட்டினர்.&lt;br /&gt; &lt;br /&gt;அவ்வேளையில் மேடையில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் பேசிக்கொண்டிருந்தார். மேடைக்கு ஏறிய இராணுவ சிப்பாய் ஒருவன் பேசிக்கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினரிடமிருந்து ஒலிவாங்கியைப் பறித்தபடி அவரைத் தாக்க முற்படவே அவரது மெய்பாதுகாவலர் குறுக்கே பாய்ந்து அவரைக் காப்பாற்றினார். அதிஷ்ட வசமாக நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் காயமேதுமின்றி தப்பிக்கொண்ட போதிலும் அவரது மெய்க்காவலர் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார்.&lt;br /&gt; &lt;br /&gt;சம்பவம் நடைபெற்ற சில நிமிடங்களில் பெருமளவான இராணுவத்தினர் குவிக்கப்பட்டு சுற்றி வளைக்கப்பட்டிருப்பதாகவும் பொதுமக்கள் மத்தில் பதற்றமும் பீதியுமானதொரு சூழல் காணப்படுவதாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.&lt;br /&gt; &lt;br /&gt;இதேவேளை -&lt;br /&gt; &lt;br /&gt;இது ஒரு திட்டமிட்டதொரு தாக்குதல் எனவும்,  திடீரென என்றால் எவ்வாறு கொட்டன்கள் மற்றும் இரும்புக் கம்பிகளைப் பெற முடிந்தது எனவும் அங்கிருந்து தப்பிவந்த ஒருவர் தெரிவித்தார்.&lt;br /&gt; &lt;br /&gt;சம்பவத்தின் முடிவில் தெல்லிப்பளை காவற்றுறை பணிமனைக்குச் சென்ற நாடாளுமன்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்  உறுப்பினர்கள் குழு சம்பவம் தொடர்பாக முறைப்பாடு செய்துள்ளது.&lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;Copyright � 2011 Uthayan. All rights reserved.&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2643015731477006575-2907383684594196264?l=sarvadesatamilercenter.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sarvadesatamilercenter.blogspot.com/feeds/2907383684594196264/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2643015731477006575&amp;postID=2907383684594196264&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2643015731477006575/posts/default/2907383684594196264'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2643015731477006575/posts/default/2907383684594196264'/><link rel='alternate' type='text/html' href='http://sarvadesatamilercenter.blogspot.com/2011/06/blog-post_16.html' title='இரவு இடம்பெற்ற தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் முதலாவது பிரசாரக் கூட்டத்தில் திடீரெனப் புகுந்த இராணுவத்தினர் மிலேச்சத்தனமான தாக்குதலை நடத்தியுள்ளனர்.!!!'/><author><name>Shan Nalliah / GANDHIYIST</name><uri>http://www.blogger.com/profile/11337544141747081933</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://bp2.blogger.com/_J4aOiDFUvK0/SCtkPYOYt2I/AAAAAAAAABE/f9NUjpr94nU/S220/nsp+and+tj-speaker-norway'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2643015731477006575.post-2969771011069446994</id><published>2011-06-10T11:51:00.007+02:00</published><updated>2011-06-26T22:56:47.677+02:00</updated><title type='text'>காணாமல்போயுள்ளவர்களைக் கண்டுபிடித்துத் தரவேண்டும், விசாரணையின்றி தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களின் பெயர்விபரங்களை வெளியிடுவதோடு அவர்களை விடுதலைசெய்.!!!</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/-SkunqRfYsNY/TfHqdhc2G1I/AAAAAAAADoc/wtOo8f7HG-s/s1600/Vavuniya-1.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://4.bp.blogspot.com/-SkunqRfYsNY/TfHqdhc2G1I/AAAAAAAADoc/wtOo8f7HG-s/s400/Vavuniya-1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5616528003224181586" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/-SATo4k_DjKU/TfHqdPuJFNI/AAAAAAAADoU/rO_s_kk316I/s1600/Vavuniya-2.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://1.bp.blogspot.com/-SATo4k_DjKU/TfHqdPuJFNI/AAAAAAAADoU/rO_s_kk316I/s400/Vavuniya-2.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5616527998464890066" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/-YqLrbQqNcyI/TfHqcne708I/AAAAAAAADoM/YNgJtd1cn_8/s1600/POLITICALPRISONERS.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 300px; height: 181px;" src="http://1.bp.blogspot.com/-YqLrbQqNcyI/TfHqcne708I/AAAAAAAADoM/YNgJtd1cn_8/s400/POLITICALPRISONERS.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5616527987663688642" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-RB0f2hY6Dkk/TfHqcTPJi-I/AAAAAAAADoE/eWo51fYxQ18/s1600/SIVASAKTY-DILANI.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 203px; height: 152px;" src="http://2.bp.blogspot.com/-RB0f2hY6Dkk/TfHqcTPJi-I/AAAAAAAADoE/eWo51fYxQ18/s400/SIVASAKTY-DILANI.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5616527982228769762" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;  &lt;br /&gt;சிவசக்தி டிலானி &lt;br /&gt;&lt;br /&gt;காணாமல் போனோரைக் கண்டுபிடிக்க கோரிக்கை &lt;br /&gt;&lt;br /&gt;காணாமல் போயுள்ளவர்களைக் கண்டு பிடித்துத் தரவேண்டும் என்றும், விசாரணையின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் பெயர் விபரங்களை வெளியிடுவதோடு அவர்களை விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரி உறவினர்கள் வவுனியாவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். &lt;br /&gt;&lt;br /&gt;வவுனியா பேருந்து நிலையத்தின் எதிரில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நாம் இலங்கையர் என்ற அமைப்பு அழைப்பு விடுத்திருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;யுத்தம் முடிவடைந்து இரண்டு வருடங்களாகிவிட்டபோதிலும், யுத்தத்தின்போதும் அதற்கு முன்னரும் காணாமல் போனவர்களைக் கண்டுபிடித்துத் தருவதற்கு அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கூறினர். &lt;br /&gt;&lt;br /&gt;யுத்த காலத்திலும் அதற்கு முன்னரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்கள் இன்னும் விடுதலை செய்யப்படவில்லை என்றும் அவ்வாறு விடுதலை செய்யப்படாதவர்களின் பெயர்ப்பட்டியலை வெளியிட வேண்டும் என்பதுடன், அவர்களை விடுதலை செய்வதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் கோஷமிட்டு வலியுறுத்தினர். &lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையில் சுமார் 12 ஆயிரம் பேர் வரையில் காணாமல் போயுள்ளார்கள் என தெரிவிக்கப்படுகின்றது. ஆயினும் அரச தரப்பினால் இந்த எண்ணிக்கை உறுதிப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. &lt;br /&gt;&lt;br /&gt;சிவசக்தி டிலானி&lt;br /&gt;&lt;br /&gt;சிவசக்தி டிலானி என்ற 15 வயது சிறுமியும் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வந்திருந்தார். தனது சகோதரன் சுற்றிவளைப்பு ஒன்றின்போது கொல்லப்பட்டதாகவும், தனது தந்தை கடத்திச் செல்லப்பட்டு காணாமல் போய் 4 வருடங்களாகிவிட்டதாகவும், அவரைப் பற்றிய தகவல் எதுவும் தங்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை என்றும் அழுத வண்ணம் தெரிவித்தார். &lt;br /&gt;&lt;br /&gt;தாங்கள் எவருக்கும் எதுவும் செய்யாத போதிலும், தங்களுக்கு இந்தத் துயரம் நேர்ந்திருப்பதாகவும் பாடசாலை செல்ல வேண்டிய நேரத்தில் இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கு வரநேர்ந்திருப்பதாகவும் அந்தச் சிறுமி கூறினார்&lt;br /&gt;&lt;br /&gt;BBC World Service &gt;&gt; | BBC Languages&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2643015731477006575-2969771011069446994?l=sarvadesatamilercenter.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sarvadesatamilercenter.blogspot.com/feeds/2969771011069446994/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2643015731477006575&amp;postID=2969771011069446994&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2643015731477006575/posts/default/2969771011069446994'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2643015731477006575/posts/default/2969771011069446994'/><link rel='alternate' type='text/html' href='http://sarvadesatamilercenter.blogspot.com/2011/06/blog-post_10.html' title='காணாமல்போயுள்ளவர்களைக் கண்டுபிடித்துத் தரவேண்டும், விசாரணையின்றி தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களின் பெயர்விபரங்களை வெளியிடுவதோடு அவர்களை விடுதலைசெய்.!!!'/><author><name>Shan Nalliah / GANDHIYIST</name><uri>http://www.blogger.com/profile/11337544141747081933</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://bp2.blogger.com/_J4aOiDFUvK0/SCtkPYOYt2I/AAAAAAAAABE/f9NUjpr94nU/S220/nsp+and+tj-speaker-norway'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-SkunqRfYsNY/TfHqdhc2G1I/AAAAAAAADoc/wtOo8f7HG-s/s72-c/Vavuniya-1.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2643015731477006575.post-285183861530040515</id><published>2011-05-27T08:05:00.003+02:00</published><updated>2011-06-26T22:56:47.714+02:00</updated><title type='text'>மக்கள் உங்களுக்கு அளித்திருப்பது ஓய்வல்ல, தண்டனை. உங்களது அநாகரிக அரசியலுக்கும், சந்தர்ப்பவாத அரசியலுக்கும் கிடைத்திருக்கும் தண்டனை இது!</title><content type='html'>&lt;br /&gt;தேர்தல் முடிவு ஓய்வல்ல... தண்டனை!&lt;br /&gt;&lt;br /&gt;24 May 2011 04:37, &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;(24 May) தேர்தல் தெளிவான முடிவைத் தந்துள்ளது. முதல் பெருமை தேர்தல் ஆணையத்தைச் சேர்ந்தால், அடுத்த பெருமை தமிழக மக்களைச் சேர்ந்தது. ஆமாம், குழப்பமில்லாத தெளிவான முடிவு. ஜனநாயகத்தை மதிக்காமல் ஒரு குடும்பத்தினர் செய்த கொடுமையான தவறுகளுக்குச் சரியான தண்டனையைத் தந்துள்ளனர். தொண்டர்களே இல்லாத தலைவர்களால் நிறைந்த தமிழ்நாடு காங்கிரஸ் பெற்றிருக்கும் கேவலமான தண்டனை தமிழினம் அறிவாற்றலில் சிறந்தது, உயர்ந்தது என்பதை நிரூபித்திருக்கிறது. பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளைச் சிகிச்சைக்குக்கூட அனுமதிக்க மறுத்த கருணாநிதியோடு கூட்டணி வைத்துக் கொண்டதற்காக ஈழத்தமிழ் ஆதரவாளர்களாக இருந்த திருமாவளவனுக்கும் ராமதாஸýக்கும் தண்டனை அளித்திருக்கிறார்கள். தெளிந்த தீர்ப்பு. மக்கள் தனக்கு ஓய்வளித்திருப்பதாகப் பெரியவர் கருணாநிதி கூறியுள்ளார். அவர் தம் மக்களைக் குறித்துத்தான் இந்தக் கருத்தைச் சொல்லியிருக்க முடியும். ஏனென்றால், தமிழக மக்கள் தந்திருப்பது ஓய்வல்ல, தண்டனை. அரச பரம்பரைபோல கருணாநிதியுடைய மொத்தக் குடும்பமும் அவரது கட்சியினரின் குடும்பங்களும் தமிழ்நாட்டில் நடத்திய அத்து மீறல்களுக்குத் தண்டனை. சகோதரி குஷ்பு தமிழக மக்களுக்குத்தான் தோல்வி என்கிறார். இது நமது தலைவிதி. கருணாநிதிக்கு அடுத்து கருத்துச் சொல்லும் உரிமை திமுகவில் அவருக்குத்தான் இருக்கிறது. திமுகவின் கொள்கை பரப்புச் செயலாளர் ஆண்டிமுத்து ராசா திஹார் சிறைச்சாலையில் இருப்பதால், அந்தப் பதவிக்குத் தாற்காலிகமாக நடிகை குஷ்புவை நியமித்திருக்கிறார்களோ என்னவோ. இவர்தான் தேசியத் தொலைக்காட்சிகளில் திமுகவுக்கும் ஊழலுக்கும் சம்பந்தமே இல்லை என்று வக்காலத்து வாங்குகிறார். தமிழ்ப் பண்பாடு பற்றியும், தமிழர்களின் தன்மானம் பற்றியும், கற்பு பற்றிப் புதியதொரு வியாக்யானத்தை முன்மொழிந்த "தமிழச்சி' குஷ்பு பேசுவதை யார் ரசிக்கிறார்களோ இல்லையோ, தமிழினத் தலைவர் என்று தன்னைக் கூறிக்கொள்பவர் ரசிக்கிறார். வடக்கு வளர்கிறது, தெற்கு தேய்கிறது... இந்தியாவில் அல்ல, திமுகவில்... இம்சை அரசன் இரண்டாம் புலிகேசியோ வாய்திறக்க மறுக்கிறார். அறிவான பலர்கூட இவர்கள் ஏற்படுத்திய குழப்பங்களால் முடிவு குறித்துக் குழம்பிப் போயிருந்தனர். என்னிடம் பலர் கேட்டனர். எப்படி நீங்கள் மட்டும் 200 இடங்களில் வெற்றி கிட்டும் என்று சொன்னீர்கள் என்று. மீண்டும் மீண்டும் சொல்கிறேன். மக்கள் தமிழக மக்கள். அமைதியாகப் பதற்றம் காட்டாமல், பணம் வாங்கிக் கொள்ளாவிட்டால் சந்தேகப்படுவார்கள் என்று, கொடுத்த பணத்தையும் பல கிராமங்களில் வாங்கிக் கொண்டு, நமது பணத்தைத்தானே நமக்குத் தருகிறார்கள் என்று தெளிந்து, தேர்தல் ஆணையத்தின் நல உதவியோடு (வாக்காளர் அடையாளச் சீட்டோடு) ஜனநாயகக் கடமையைச் சிறப்பாக ஆற்றியுள்ளனர். தமது குடும்பத்தினரின் அத்து மீறல்களைஎல்லாம் நியாயப்படுத்த முயன்றார் கருணாநிதி. அதில் ஒழுக்கமாக உழைத்து முன்னேறிய எத்தனை பெரியவர்களைஎல்லாம் அசிங்கப் படுத்த முயன்றார். ஏவி.எம். செட்டியார் காரைக்குடியில் படப்பிடிப்புத் தளத்தைத் தொடங்கி பின்னர் சென்னைக்கு வந்து படிப்படியாக முன்னேறி இன்றும் அவரது பிள்ளைகள் அடக்கமாக இத்தனை பெரிய நிறுவனத்தின் உரிமையாளர்கள் என்ற ஆணவம் இல்லாமல் "அடக்கம் அமரருள் உய்க்கும்' என்ற குறளின் இலக்கணமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். தனது அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி சூப்பர் ஸ்டார்களையும், சூப்பர் ஸ்டாரினிகளையும் தங்கள் விரலசைப்புக்கு ஆடவைத்த கருணாநிதி குடும்ப வாரிசுகளின் அகம்பாவத்தோடு, உழைப்பே உயர்வுதரும் என்று வாழ்ந்து காட்டும் ஏவி.எம். குடும்பத்தை உதாரணம் காட்டக் கருணாநிதிக்குத்தான் மனம் துணியும். தங்கள் உழைப்பால் முன்னேறிய பலரைத் தனது முதல்வர் பதவியை வைத்துக்கொண்டு எல்லை மீறிய தங்கள் பேரப்பிள்ளைகளோடு ஒப்பிட்டு அறிக்கை தந்தாரே. அதைப் பார்த்த தமிழக மக்கள் ஓய்வல்ல, தண்டனை தந்துள்ளார்கள். ஒரு தலித் வழக்கறிஞர் ராசாவை திகார் சிறைச்சாலைக்கு அனுப்பிவிட்டு தனது மகள் கனிமொழிக்காக எல்லா நாடாளுமன்ற உறுப்பினர்களையும் நீதிமன்றத்துக்கே அனுப்பிவிட்டு வழக்கறிஞர் பெரியவர் ராம் ஜேட்மலானியைவிட்டு எல்லா ஊழல்களையும் ராசாதான் திட்டமிட்டுச் செய்துள்ளார் என்று நீதிமன்றத்திலேயே சொல்லவைத்து எப்படியேனும் கனிமொழியைக் காப்பாற்ற முயன்ற அசிங்கமான அநியாயத்துக்காகத் தலித்துகள் கருணாநிதியைத் தண்டித்துள்ளார்கள். இன்னும் ராசா திமுக நாடாளுமன்ற உறுப்பினர்தானே? ஒரு திமுக நாடாளுமன்ற உறுப்பினரை நீதிமன்றத்திலேயே மகளுக்காகக் காட்டிக் கொடுத்த உங்கள் துரோகத்துக்காக உண்மையான திமுக உடன்பிறப்புகளும் சேர்ந்து கருணாநிதியைத் தண்டித்துள்ளார்கள். உங்கள் இலவசங்கள் சிறு குழந்தைகளிடம் தோடு கம்மலைத் திருடுகிற திருடர்கள் அவர்களுக்கு வாங்கித் தருகிற மிட்டாய் போன்றது என்று மக்கள் புரிந்து கொண்டதன் தண்டனை இது. பல இடங்களிலே தாங்கள் வழங்கிய இலவசத் தொலைக்காட்சிப் பெட்டிகள் குப்பைக்கு வந்துவிட்டன என்பதைச் செய்தித்தாள்களும் ஊடகங்களும் மக்களுக்குக் காட்டிக்கொடுத்தன. இந்திரா காந்தியை மட்டும் மேடைதோறும் அவசர நிலைத் தவறுகளுக்கு அவர் சென்னை கடற்கரைக் கூட்டத்திலே மன்னிப்புக் கேட்டார் என்று தேர்தல் கூட்டங்களிலேகூட நல்ல மானமுள்ள காங்கிரஸ் நண்பர்கள் இளங்கோவன் போன்றோரை வைத்துக்கொண்டு சொன்னீர்களே. அப்போதாவது இந்திரா காந்தியே மன்னிப்புக் கேட்டுள்ளாரே, நமது குடும்பத்தினர் செய்த தவறுகளுக்கு நாமும் மன்னிப்பு கேட்போம் என்று தங்களுக்குத் தோன்றவே இல்லையே, ஏன்? நேரு குடும்பத்திடம் காணப்படும் அந்தப் பெருந்தன்மை எல்லாம் திருக்குவளையிலிருந்து திருட்டுத்தனமாகச் சென்னை வந்து இன்று ஆசியக் கோடீஸ்வரர்களின் வரிசையில் இடம்பிடித்தவர்களுக்கு வருமா என்ன? கனிமொழி ஒரு பெண் என்கிறார் அவரது வழக்குரைஞர் ராம் ஜேட்மலானி. இப்போது தனது மகளுக்காக வாய்தா வாங்குவதிலும் ஜாமீன் வாங்குவதிலும் தவறில்லை என்று நியாயப்படுத்துகிறார் பெரியவர் கருணாநிதி. ஜெயலலிதா நீதிமன்ற விதிமுறைகள்படி வழக்கில் வாய்தா வாங்குவதைக் கண்டித்து நாடு பூராவும் கூட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் நடத்தியது ஒரு பெண்ணுக்கு எதிரான வன்முறை என்று உணரவில்லை. இன்று அதே நீதிமன்றத்தில் கனிமொழி பெண் என்கிறீர்கள். நீதிமன்றத்திலே ராசாத்தி அம்மாள் காலில் தலித் இளைஞர் ராசா விழுந்து வணங்குகின்றாரே, அதுவும் ஒரு வழக்கறிஞர் ஏன்? ஜெயலலிதா காலில் கழகத் தோழர்கள் விழுந்தால் மேடைக்கு மேடை அவரைக் கேலி செய்வீர்களே. ராசா ஏன் ராசாத்தி அம்மையார் கால்களிலே விழுந்தார்? அவருக்கு ராசாத்தி அம்மாள் என்ன உறவு? ஓர் அமைச்சர் அல்லது கட்சிக்காரர் முதல்வரின் காலில் அல்லது கட்சித் தலைவரின் காலில் விழுந்து ஆசிபெறுவது தமிழனின் தன்மானத்துக்கு இழுக்கு என்று வாய் கிழியப் பேசியவர்கள் "இப்போது தனது துணைவியின் காலில் முன்னாள் அமைச்சர் விழும்போது வாய்மூடி மௌனியாக இருக்கிறாரே, ஏன்? கடைசியாக ஒன்று, நீங்கள் யாரையும் ஏசியது இல்லை என்கிறீர்கள். அரசியல் நாகரிகம் பற்றி உபந்நியாசம் செய்கிறீர்கள். மதுரை மாநகராட்சித் தேர்தல். முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். சொன்னார் எதிர்க்கட்சித் தலைவர் கருணாநிதி மக்கள் பணிகளில் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றார். அதற்கு நீங்கள் மேலமாசி வீதிப் பொதுக்கூட்டத்தில் சொன்ன பதில் அரசியல் அநாகரிகத்தின் உச்சம். ஏன் இதைக் கூறுகிறேன் என்றால் நீங்கள் நெடுமாறன் அண்ணாச்சிக்கு அரசியல் நாகரிகம் பற்றி எழுதுகிறீர்கள். அந்த மாநகராட்சித் தேர்தலிலே பணியாற்றிக் கொண்டிருந்த நாங்கள் மேலமாசி வீதியில் தாங்கள் பேசிய பொதுக்கூட்டம் ஒன்றைக் கேட்டோம். நான் கேட்ட உங்களின் ஒரே பொதுக்கூட்டம் அதுதான். அதில் சொன்னீர்கள் எம்.ஜி.ஆர். முதல்வராக இருப்பாராம் நான் மக்களுக்குத் தொண்டாற்ற வேண்டுமாம். அடுத்துச் சொன்னீர்களே அதுதான் பண்பாட்டின் உச்சம். அவர் கல்யாணம் செய்வாராம். நான்... என்று இடைவெளி விட்டீர்களே. அந்தத் தரக்குறைவான கருணாநிதியை மக்கள் மறந்துவிடவில்லை. மக்கள் உங்களுக்கு அளித்திருப்பது ஓய்வல்ல, தண்டனை. உங்களது அநாகரிக அரசியலுக்கும், சந்தர்ப்பவாத அரசியலுக்கும் கிடைத்திருக்கும் தண்டனை இது!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;©Copyright NewsHunt.COM 2010&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2643015731477006575-285183861530040515?l=sarvadesatamilercenter.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sarvadesatamilercenter.blogspot.com/feeds/285183861530040515/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2643015731477006575&amp;postID=285183861530040515&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2643015731477006575/posts/default/285183861530040515'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2643015731477006575/posts/default/285183861530040515'/><link rel='alternate' type='text/html' href='http://sarvadesatamilercenter.blogspot.com/2011/05/blog-post.html' title='மக்கள் உங்களுக்கு அளித்திருப்பது ஓய்வல்ல, தண்டனை. உங்களது அநாகரிக அரசியலுக்கும், சந்தர்ப்பவாத அரசியலுக்கும் கிடைத்திருக்கும் தண்டனை இது!'/><author><name>Shan Nalliah / GANDHIYIST</name><uri>http://www.blogger.com/profile/11337544141747081933</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://bp2.blogger.com/_J4aOiDFUvK0/SCtkPYOYt2I/AAAAAAAAABE/f9NUjpr94nU/S220/nsp+and+tj-speaker-norway'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2643015731477006575.post-8752862552973664130</id><published>2011-05-20T08:35:00.003+02:00</published><updated>2011-06-26T22:56:47.730+02:00</updated><title type='text'>Wiki - analyze said Tamil is 10th place worldwide languages speaks and study. !!!</title><content type='html'>&lt;br /&gt;Muthamizh Vendhan &lt;br /&gt;&lt;br /&gt;Wiki - analyze said Tamil is 10th place worldwide languages speaks and study. &lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;Hindi and all joint _Indian languages behind our languages.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;So, think and give importance…………………guys.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;Singapore ,Mauritius, Malaysia, srilanka and Fiji islands - officially second language is Tamil.&lt;br /&gt;&lt;br /&gt;try to give importance mother language's………………like mother.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;all school educations not to make our generations into pride………../ no have thought about schools……..&lt;br /&gt;&lt;br /&gt;the think is how our child is Act and work…….&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;So, we need's (kaalathukku yetra vazharchi)&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;Units of time in ancient Tamil history&lt;br /&gt;1 kuzhi(kuRRuzhi)= 6.66 millisecond-the time taken by the Pleiades stars(aRumin) to glitter once. &lt;br /&gt;12(base 8) or 10 kuzhigaL= 1 miy= 66.6666 millisecond-the time taken by the young human eyes to flap once. &lt;br /&gt;2 kaNNimaigaL= 1 kainodi= 0.125 second &lt;br /&gt;2 kainodi= 1 maatthirai= 0.25 second &lt;br /&gt;6(base 8) or 6 miygaL= 1 siRRuzhi(nodi)= 0.40 second-the time taken for a bubble (created by blowing air through a bamboo tube into a vessel 1 saaN high, full of water) to travel a distance of one saaN . &lt;br /&gt;2 maatthiraigaL= 1 kuru= 0.50 second &lt;br /&gt;2(base 8) or 2 nodigaL= 1 vinaadi= 0.80 second-the time for the adult human heart to beat once &lt;br /&gt;21⁄2 nodigaL= 2 kuru= 1 uyir= 1 second &lt;br /&gt;5 nodigaL= 2 uyir= 1 saNigam= 1/2 aNu= 2 seconds &lt;br /&gt;12(base 8) or 10 nodigaL= 1 aNu= 4 seconds &lt;br /&gt;6(base 8) or 6 aNukkaL= 12 saNigam= 1 thuLi= 1 naazhigai-vinaadi= 24 seconds &lt;br /&gt;12(base 8) or 10 thuLigaL= 1 kaNam= 4 minutes &lt;br /&gt;6(base 8) or 6 kaNangaL= 1 naazhigai= 24 minutes &lt;br /&gt;12(base 8) or 10 naazhigaigaL= 4 saamam= 1 siRupozhuthu= 240 minutes= 4 hours &lt;br /&gt;6(base 8) or 6 siRu-pozhuthugaL= 1 naaL(1 day)= 24 hours &lt;br /&gt;7 naaTkaL= 1 kizhamai(1 week) &lt;br /&gt;15 naaTkaL= 1 azhuvam(1 fortnight ) &lt;br /&gt;29.5 naaTkaL= 1 thingaL(1 lunar month) &lt;br /&gt;2 thingaL= 1 perum-pozhuthu(1 season) &lt;br /&gt;6 perum-pozhuthugaL= 1 AaNdu(1 year) &lt;br /&gt;64 aaNdugaL= 1 vattam(1 cycle) &lt;br /&gt;4096(=8^4) AaNdugaL= 1 Oozhi(1 epoch) &lt;br /&gt;&lt;br /&gt;[edit] Area Measurement&lt;br /&gt;1 Marakkal vaedaipadu (seeds required for planting rice) = 8 cents &lt;br /&gt;12.5 Marakkal vaedaipadu = 100 cents (one acre) &lt;br /&gt;&lt;br /&gt;[edit] Units of ancient trade&lt;br /&gt;&lt;br /&gt;[edit] Balance weights&lt;br /&gt;&lt;br /&gt;[edit] Gold weights&lt;br /&gt;4 nel edai= 1 kunRimaNi &lt;br /&gt;2 kunRimaNi= 1 manjaadi &lt;br /&gt;1 manjaadi= 1 paNavedai &lt;br /&gt;5 paNavedai= 1 kazhanju &lt;br /&gt;8 paNavedai= 1 varaaganedai &lt;br /&gt;20 paNavedai= 4 kazhanju = 1 kaqhsu &lt;br /&gt;80 paNavedai= 16 kazhanju= 4 kaqhsu= 1 palam. &lt;br /&gt;1.5 Kazhanji = 8 gram or one pown &lt;br /&gt;&lt;br /&gt;[edit] Goods weights&lt;br /&gt;32 kunRimaNi= 1 varaaganedai &lt;br /&gt;10 varaaganedai= 1 palam &lt;br /&gt;40 palam= 1 veesai &lt;br /&gt;1000 palam =1 kaa &lt;br /&gt;6 veesai= 1 thulaam &lt;br /&gt;8 veesai= 1 maNangu &lt;br /&gt;20 maNangu= 1 paaram. &lt;br /&gt;&lt;br /&gt;[edit] Grain volume&lt;br /&gt;1 kuNam= smallest unit of volume &lt;br /&gt;9 kuNam= 1 mummi &lt;br /&gt;11 mummi= 1 aNu &lt;br /&gt;7 aNu=1 immi &lt;br /&gt;7 immi= 1 uminel &lt;br /&gt;1 sittigai= 7 uminel &lt;br /&gt;360 nel= 1 sevidu &lt;br /&gt;5 sevidu= 1 aazhaakku &lt;br /&gt;2 aazhaakku= 1 uzhakku &lt;br /&gt;2 uzhakku= 1 uri &lt;br /&gt;2 uri= 1 padi &lt;br /&gt;8 padi= 1 marakkaal(kuRuNi) &lt;br /&gt;2 marakkaal(kuRuNi)= 1 padhakku &lt;br /&gt;2 padhakku= 1 thooNi &lt;br /&gt;5 marakkaal= 1 paRai &lt;br /&gt;80 paRai= 1 karisai &lt;br /&gt;96 padi= 1 kalam &lt;br /&gt;120 padi= 1 pothi(mootai) &lt;br /&gt;21 marakkal = 1 Kottai &lt;br /&gt;&lt;br /&gt;1 padi, = 1800 avarai pods = 12,800 miLagu seeds = 14,400 nel grains = 14,800 payaRu grains = 38,000 arisi grains = 115,200 sesame seeds&lt;br /&gt;&lt;br /&gt;[edit] Fluid volume&lt;br /&gt;5 sevidu= 1 aazhaakku &lt;br /&gt;2 mahani = 1 aazhakku (arai kal padi) &lt;br /&gt;2 aazhaakku= 1 uzhakku (Kal padi) &lt;br /&gt;2 uzhakku= 1 uri (Arai padi) &lt;br /&gt;2 uri= 1 padi &lt;br /&gt;8 padi= 1 marakkaal &lt;br /&gt;2 marakkaal(kuRuNi)= 1 padhakku &lt;br /&gt;2 padhakku= 1 thooNi &lt;br /&gt;21 Marakkal = 1 Kottai &lt;br /&gt;&lt;br /&gt;[edit] Length&lt;br /&gt;10 koaN= 1 nuNNaNu &lt;br /&gt;10 nuNNaNU= 1 aNu(atom) &lt;br /&gt;8 aNu= 1 kathirtthugaL &lt;br /&gt;8 kathirtthugaL= 1 thusumbu &lt;br /&gt;8 thusumbu= 1 mayirnuni &lt;br /&gt;8 mayirnuni= 1 nuNmaNal &lt;br /&gt;8 nuNmaNal= 1 siRu-kadugu &lt;br /&gt;8 siRu-kadugu= 1 eL &lt;br /&gt;8 eL= 1 nel &lt;br /&gt;8 nel= 1 viral= 8^8 aNu(atom)= 1.9444 centimetre &lt;br /&gt;12 viral= 1 saaN= 100 immi= 23.3333 centimetre &lt;br /&gt;2 saaN= 1 muzham= 46.6666 centimetre &lt;br /&gt;2 muzham= 1 kajam &lt;br /&gt;4 muzham= 1 paagam &lt;br /&gt;625 paagam= 1 kaadham= 5000 saaN= 1166.66 metres= 1.167 kilometre &lt;br /&gt;&lt;br /&gt;[edit] Likeness (Saartthal)&lt;br /&gt;&lt;br /&gt;Likeness has attributes of tone, sound, colour and shape for comparison of a given substance with a known standard.&lt;br /&gt;&lt;br /&gt;[edit] Whole numbers&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1= onRu &lt;br /&gt;10= patthu &lt;br /&gt;100= nooRu &lt;br /&gt;1000= aayiram &lt;br /&gt;10,000= pathaayiram &lt;br /&gt;100,000= nooRaayiram &lt;br /&gt;1000,000= meiyiram &lt;br /&gt;10^9= thoLLunn &lt;br /&gt;10^12= eegiyam &lt;br /&gt;10^15= neLai &lt;br /&gt;10^18= iLanji &lt;br /&gt;10^20= veLLam &lt;br /&gt;10^21= aambal &lt;br /&gt;&lt;br /&gt;Sanskrit texts elaborate the following version:&lt;br /&gt;* 1 = ONDRU -one* 10 = PATHU -ten* 100 = NOORU-hundred* 1,000 = AAYIRAM-thousand* 10,000 = PATHAAYIRAM -ten thousand* 100,000 = LATCHAM-hundred thousand* 1,000,000 = PATHU LATCHAM - one million* 10,000,000 = KODI-ten million* 100,000,000 = ARPUTHAM-hundred million* 1,000,000,000 = NIGARPUTHAM- one billion* 10,000,000,000 = KUMBAM-ten billion* 100,000,000,000 = KANAM-hundred billion * 1,000,000,000,000 = KARPAM-one trillion * 10,000,000,000,000 = NIKARPAM -ten trillion* 100,000,000,000,000 = PATHUMAM -hundred trillion* 1,000,000,000,000,000 = SANGGAM -quadrillion* 10,000,000,000,000,000 = VELLAM -ten quadrillion* 100,000,000,000,000,000 = ANNIYAM -hundred quadrillion* 1,000,000,000,000,000,000 = ARTTAM -quintillion* 10,000,000,000,000,000,000 = PARARTTAM -ten quintillion* 100,000,000,000,000,000,000 = POORIYAM -hundred quintillion* 1,000,000,000,000,000,000,000 = MUKKODI -sextillion* 10,000,000,000,000,000,000,000 = MAHAYUGAM -ten sextillion&lt;br /&gt;[edit] Fractions&lt;br /&gt;1= onRu &lt;br /&gt;3/4= mukkaal &lt;br /&gt;1/2= arai &lt;br /&gt;1/4= kaal &lt;br /&gt;1/5= naalumaa &lt;br /&gt;3/16= moonRu veesam &lt;br /&gt;3/20= moonRumaa &lt;br /&gt;1/8= araikkaal &lt;br /&gt;1/10= irumaa &lt;br /&gt;1/16= maakaaNi (veesam) &lt;br /&gt;1/20= orumaa &lt;br /&gt;3/64= mukkaal veesam &lt;br /&gt;3/80= mukkaaN &lt;br /&gt;1/32= araiveesam &lt;br /&gt;1/40 araimaa &lt;br /&gt;1/64= kaal veesam &lt;br /&gt;1/80= kaaNi &lt;br /&gt;3/320= araikkaaNi munthiri &lt;br /&gt;1/160= araikkaaNi &lt;br /&gt;1/320= munthiri &lt;br /&gt;1/102,400= keezh munthiri &lt;br /&gt;1/2,150,400= immi &lt;br /&gt;1/23,654,400= mummi &lt;br /&gt;1/165,580,800= aNu &lt;br /&gt;1/1,490,227,200= kuNam &lt;br /&gt;1/7,451,136,000= pantham &lt;br /&gt;1/44,706,816,000= paagam &lt;br /&gt;1/312,947,712,000= vintham &lt;br /&gt;1/5,320,111,104,000= naagavintham &lt;br /&gt;1/74,481,555,456,000= sinthai &lt;br /&gt;1/1,489,631,109,120,000= kathirmunai &lt;br /&gt;1/59,585,244,364,800,000= kuralvaLaippidi &lt;br /&gt;1/3,575,114,661,888,000,000= veLLam &lt;br /&gt;1/357,511,466,188,800,000,000= nuNNmaNl &lt;br /&gt;1/2,323,824,530,227,200,000,000= thaertthugaL &lt;br /&gt;&lt;br /&gt;[edit] Currency&lt;br /&gt;1 pal(wooden discs/sea shellots)= (approximately) 0.9 grain &lt;br /&gt;8 (or 10 base 8) paRkaL =1 senkaaNi (copper/bronze) = 7.2 grains(misinterpretted by Roman accounts as 10 base 10 paRkal =9 grains) &lt;br /&gt;1/4 senkaaNi =1 kaalkaaNi (copper) =1.8 grains(misinterpretted by Roman accounts as 2.25 grains) &lt;br /&gt;64 (or 100 base 8) paRkaL = 1 KaaNap-pon a.k.a. Kaasu panam(gold) = 57.6 grains &lt;br /&gt;1 Roman dinarium was traded on par with 2 KaaNappon plus 1 SenkaaNi(=124 grains). &lt;br /&gt;&lt;br /&gt;[edit] References&lt;br /&gt;&lt;br /&gt;Tamil Measurements&lt;br /&gt;&lt;br /&gt;Currency: 18 Ana = 2.5 Rupee 16 Ana = 1 Rupee 1 Ana = 3 Thuttu 1/4 Ana = 3/4 (mukkal) thuttu&lt;br /&gt;&lt;br /&gt;Retrieved from "http://en.wikipedia.org/wiki/Tamil_units_of_measurement"&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2643015731477006575-8752862552973664130?l=sarvadesatamilercenter.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sarvadesatamilercenter.blogspot.com/feeds/8752862552973664130/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2643015731477006575&amp;postID=8752862552973664130&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2643015731477006575/posts/default/8752862552973664130'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2643015731477006575/posts/default/8752862552973664130'/><link rel='alternate' type='text/html' href='http://sarvadesatamilercenter.blogspot.com/2011/05/wiki-analyze-said-tamil-is-10th-place.html' title='Wiki - analyze said Tamil is 10th place worldwide languages speaks and study. !!!'/><author><name>Shan Nalliah / GANDHIYIST</name><uri>http://www.blogger.com/profile/11337544141747081933</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://bp2.blogger.com/_J4aOiDFUvK0/SCtkPYOYt2I/AAAAAAAAABE/f9NUjpr94nU/S220/nsp+and+tj-speaker-norway'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2643015731477006575.post-7331461347011509078</id><published>2011-04-19T14:05:00.003+02:00</published><updated>2011-06-26T22:56:47.778+02:00</updated><title type='text'>நிபுணர்குழுவின் அறிக்கை இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றிற்கு இழுத்துச் செல்லும்! அடித்துக் கூறுகிறார் கோர்டன் வீஸ்..!!!</title><content type='html'>&lt;br /&gt;நிபுணர்குழுவின் அறிக்கை இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றிற்கு இழுத்துச் செல்லும்! அடித்துக் கூறுகிறார் கோர்டன் வீஸ் &lt;br /&gt;&lt;br /&gt;செவ்வாய், 19 ஏப்ரல் 2011 15:24 &lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையில் பாரிய குற்றங்கள் இழைக்கப்பட்டுள்ளன என்பதில் எந்த சந்தேகத்தையும் விட்டுவைக்கக்கூடாது என்பதை உறுதி செய்யும் வகையில் தான் நிபுணர் குழு இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளதாக நான் நினைக்கின்றேன் என்று ஐ.நா.வின் முன்னாள் பேச்சாளர் கோர்டன் வீஸ் தெரிவித்துள்ளார். &lt;br /&gt;&lt;br /&gt;அவுஸ்திரேலிய வானொலிக்கு அளித்துள்ள பேட்டியில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். &lt;br /&gt; அந்த பேட்டியில் ஐ.நா.வின் முன்னாள் பேச்சாளர் மேலும் தெரிவிக்கையில், &lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையில் பாரிய குற்றங்கள் இழைக்கப்பட்டுள்ளதை ஐ.நா.நிபுணர் குழு அறிக்கைத் தெளிவுபடுத்துகிறது. யுத்தத்தின் கடைசிக் காலப்பகுதியில் இலங்கையில் 10ஆயிரத்துக்கும் 40 ஆயிரத்துக்கும் இடைப்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக கடந்த ஜனவரி முதல் நான் கூறி வருகின்றேன். &lt;br /&gt;இப்போது இதே காலப்பகுதியில் ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தாங்கள் நம்புவதாக நிபுணர்கள் குழு அறிக்கையிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. &lt;br /&gt;பாரதூரமான குற்றங்கள் இழைக்கப்பட்டுள்ளதை இந்த அறிக்கைத் தெளிவுபடுத்துகின்றது. எனவே அது குறித்து சர்வதேச நீதி விசாரணை நடத்தப்படவேண்டும். &lt;br /&gt;மோதல்களின் போது சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் ஐ.நா என்பன தாக்கப்பட்டுள்ளமை குறித்து நிபுணர்குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. &lt;br /&gt;இதில் கூறப்பட்டவை உண்மையானவையே என்கிறார் ஐ.நா.வின் முன்னாள் பேச்சாளர் கோர்டன் வீஸ். அரச படைகள் ஏதோ காரணத்துக்காக ஐ.நா.நிலைகள் மீது ஷெல் தாக்குதல் நடத்தியுள்ளன. &lt;br /&gt;&lt;br /&gt;அத்தோடு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்துக்கு நெருக்கமான நிலைகள் மீதும் ஆபத்தான முறையில் ஷெல் வீச்சு மேற்கொண்டுள்ளது. முற்றுகை வலயத்துக்குள் காணப்பட்ட பொது மக்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்ட, வைத்தியசாலைகள் மற்றும் மருத்துவ நிலைகள் மீதும் அரசாங்கம் திட்டமிட்ட முறையில் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. &lt;br /&gt;இந்த முற்றுகை வலயத்துக்குள் சிக்கியிருந்த 3 இலட்சம் மக்களின் மனிதாபிமானத் தேவைகளை அரசாங்கம் திட்டமிட்ட முறையில் மறுத்ததாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது என்று வீஸ் தெரிவித்தார். &lt;br /&gt;நிபுணர்குழு இலங்கை சென்றிருந்தால், இலங்கை அரசு இப்போது என்ன சொல்கின்றதோ அதைத்தான் கேட்டிருக்க முடியும். புலிகள் மீதான அரசின் வெற்றி இரத்தக்களரியற்றது. &lt;br /&gt;சிவிலியன் மரணங்கள் எதற்கும் அரச படைகள் பொறுப்பல்ல. 2009ஆம் ஆண்டின் முற்பகுதியில் வேண்டத்தகாத எதுவுமே நடக்கவில்லை என்ற கருத்துக்களைத்தான் நிபுணர்குழு கேட்டிருக்க வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிபுணர்குழு அறிக்கையில் விடுதலைப்புலிகளையும் சாடியிருக்கின்றது. இந்த விடயத்தில் நான் மிகவும் தெளிவாக இருக்கின்றேன். அறிக்கையும் அதுபோலவே உள்ளது. விடுதலைப்புலிகள் வேண்டுமென்றே ஆயிரக்கணக்கான மக்களை பணயக் கைதிகளாக வைத்திருந்தார்கள். &lt;br /&gt;முற்றுகை தீவிரமடைந்ததும், அவர்கள் மக்களை வெளியேற விடவில்லை. மக்கள் தப்பிச் செல்ல முனைந்தபோது அவர்களைச் சுட்டனர். மக்ளைப் பாரிய அளவில் படை நடவடிக்கைகளில் இணைத்துக் கொண்ட குற்றச்சாட்டும் அவர்கள் மீது உள்ளது. &lt;br /&gt;என்னுடைய புத்தகத்தில் கூட ஆயிரக்கணக்கான இளைஞர் யுவதிகளின் மரணங்களுக்கு விடுதலைப்புலிகள் காரணமாக இருந்துள்ளனர் என்றும், அவர்கள் பலவந்தமாக சேர்க்கப்பட்டவர்கள் என்றும் நான் நம்புவதாக விரிவாகக் குறிப்பிட்டுள்ளேன். &lt;br /&gt;&lt;br /&gt;இலங்கை அரசின் பதில் அளிக்கப் போகும் விதம் கடுமையான தொனியில் அமையக் கூடும் என நினைக்கிறேன். இந்தக் குற்றச்சாட்டுக்களை மறுத்தல், மறைத்தல், எதுவுமே நடக்கவில்லை எமது வெற்றி இரத்தக் கறை படியாதது என்ற அடிப்படைகளில் தான் இலங்கை அரசின் தொடர்ச்சியான நடவடிக்கைகள் அமையும். &lt;br /&gt;இலங்கையில் பாரிய குற்றங்கள் இழைக்கப்பட்டுள்ளன என்பதில் எந்த சந்தேகத்தையும் விட்டுவைக்கக் கூடாது. என்பதை உறுதி செய்யும் வகையில் தான் நிபுணர் குழு இந்த அறிக்கையை எழுதி வெளியிட்டுள்ளதாக நான் நினைக்கின்றேன். &lt;br /&gt;இதன் மீது நடவடிக்கை எடுக்காமல் விடுவது ஐ.நா வுக்கும், அதன் உறுப்பு நாடுகளுக்கும் ஒரு கஷ்டமான விடயமாக அமையப் போகின்றது. குறிப்பாக இந்தியா, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளைப்பற்றி நான் யோசிக்கின்றேன். &lt;br /&gt;&lt;br /&gt;சிவில் யுத்தத்தின் கடைசிக் கட்டத்தில் என்ன நடந்தது என்பது பற்றிய பாரதூரமான நம்பத்தகுந்த சர்வதேச விசாரணை ஒன்றை தடுக்கவோ அல்லது மறைக்கவோ முடியாது. இறுதியில் ஒரு யுத்தக்குற்ற விசாரணை நடக்கும் என்றே நான் நம்புகின்றேன். &lt;br /&gt;அடுத்தகட்டமாக முழு அளவிலான அறிக்கையொன்று வெளி வர வேண்டும். இதற்கு இலங்கை அரசு ஒத்துழைப்பு வழங்காது என்றே நான் கருதுகின்றேன். அவர்கள் ஒத்துழைப்பது போன்று பாசாங்கு செய்வார்கள். ஆணைக்குழுக்கள் விசாரணைகள் என இழுத்தடிக்கும் வரலாறு இலங்கையில் ஏற்கனவே உண்டு. &lt;br /&gt;இலங்கையில் இவ்வாறான விசாரணைகள் மற்றும் ஆணைக்குழுக்களால் எதுவும் நடந்ததில்லை. எனவே சர்வதேச விசாரணையொன்று நடத்தப்படவேண்டியது அவசியமாகும். &lt;br /&gt;இந்த சர்வதேச விசாரணைகள் யுத்தக் குற்ற விசாரணைகளுக்கு இட்டுச் செல்லும் என்றே நான் நம்புகின்றேன் என்று அவுஸ்திரேலிய வானொலிக்கு அளித்துள்ள பேட்டியில் ஐ.நா.வின் முன்னாள் பேச்சாளர் கோர்டன் வீஸ் தெரிவித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2643015731477006575-7331461347011509078?l=sarvadesatamilercenter.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sarvadesatamilercenter.blogspot.com/feeds/7331461347011509078/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2643015731477006575&amp;postID=7331461347011509078&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2643015731477006575/posts/default/7331461347011509078'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2643015731477006575/posts/default/7331461347011509078'/><link rel='alternate' type='text/html' href='http://sarvadesatamilercenter.blogspot.com/2011/04/blog-post_19.html' title='நிபுணர்குழுவின் அறிக்கை இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றிற்கு இழுத்துச் செல்லும்! அடித்துக் கூறுகிறார் கோர்டன் வீஸ்..!!!'/><author><name>Shan Nalliah / GANDHIYIST</name><uri>http://www.blogger.com/profile/11337544141747081933</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://bp2.blogger.com/_J4aOiDFUvK0/SCtkPYOYt2I/AAAAAAAAABE/f9NUjpr94nU/S220/nsp+and+tj-speaker-norway'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2643015731477006575.post-8128695590751956925</id><published>2011-04-15T11:49:00.000+02:00</published><updated>2011-04-15T11:49:47.654+02:00</updated><title type='text'>Technology News</title><content type='html'>&lt;a href="http://www.z9tech.com"&gt;Technology News&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2643015731477006575-8128695590751956925?l=sarvadesatamilercenter.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='related' href='http://www.z9tech.com' title='Technology News'/><link rel='replies' type='application/atom+xml' href='http://sarvadesatamilercenter.blogspot.com/feeds/8128695590751956925/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2643015731477006575&amp;postID=8128695590751956925&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2643015731477006575/posts/default/8128695590751956925'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2643015731477006575/posts/default/8128695590751956925'/><link rel='alternate' type='text/html' href='http://sarvadesatamilercenter.blogspot.com/2011/04/technology-news_15.html' title='Technology News'/><author><name>Shan Nalliah / GANDHIYIST</name><uri>http://www.blogger.com/profile/11337544141747081933</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://bp2.blogger.com/_J4aOiDFUvK0/SCtkPYOYt2I/AAAAAAAAABE/f9NUjpr94nU/S220/nsp+and+tj-speaker-norway'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2643015731477006575.post-7162610550663681925</id><published>2011-04-15T11:46:00.000+02:00</published><updated>2011-04-15T11:46:47.817+02:00</updated><title type='text'>Technology News</title><content type='html'>&lt;a href="http://www.z9tech.com"&gt;Technology News&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2643015731477006575-7162610550663681925?l=sarvadesatamilercenter.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='related' href='http://www.z9tech.com' title='Technology News'/><link rel='replies' type='application/atom+xml' href='http://sarvadesatamilercenter.blogspot.com/feeds/7162610550663681925/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2643015731477006575&amp;postID=7162610550663681925&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2643015731477006575/posts/default/7162610550663681925'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2643015731477006575/posts/default/7162610550663681925'/><link rel='alternate' type='text/html' href='http://sarvadesatamilercenter.blogspot.com/2011/04/technology-news.html' title='Technology News'/><author><name>Shan Nalliah / GANDHIYIST</name><uri>http://www.blogger.com/profile/11337544141747081933</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://bp2.blogger.com/_J4aOiDFUvK0/SCtkPYOYt2I/AAAAAAAAABE/f9NUjpr94nU/S220/nsp+and+tj-speaker-norway'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2643015731477006575.post-6116409565718742730</id><published>2011-04-08T12:24:00.000+02:00</published><updated>2011-04-08T12:24:48.750+02:00</updated><title type='text'>எப்ப விடுதலை?</title><content type='html'>&lt;a href="http://onlineuthayan.com/News_More.php?view=essay_more&amp;amp;id=129&amp;amp;sms_ss=blogger&amp;amp;at_xt=4d9ee263799431ec%2C0"&gt;எப்ப விடுதலை?&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2643015731477006575-6116409565718742730?l=sarvadesatamilercenter.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='related' href='http://onlineuthayan.com/News_More.php?view=essay_more&amp;id=129&amp;sms_ss=blogger&amp;at_xt=4d9ee263799431ec%2C0' title='எப்ப விடுதலை?'/><link rel='replies' type='application/atom+xml' href='http://sarvadesatamilercenter.blogspot.com/feeds/6116409565718742730/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2643015731477006575&amp;postID=6116409565718742730&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2643015731477006575/posts/default/6116409565718742730'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2643015731477006575/posts/default/6116409565718742730'/><link rel='alternate' type='text/html' href='http://sarvadesatamilercenter.blogspot.com/2011/04/blog-post_08.html' title='எப்ப விடுதலை?'/><author><name>Shan Nalliah / GANDHIYIST</name><uri>http://www.blogger.com/profile/11337544141747081933</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://bp2.blogger.com/_J4aOiDFUvK0/SCtkPYOYt2I/AAAAAAAAABE/f9NUjpr94nU/S220/nsp+and+tj-speaker-norway'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2643015731477006575.post-8659095170682080591</id><published>2011-04-07T12:45:00.004+02:00</published><updated>2011-04-07T12:48:33.434+02:00</updated><title type='text'>தன்னிலை   விளக்கம்:  நடந்தது என்ன...? தமிழக உதவிப்பேராசிரியருடன் என் அனுபவம்..!!!</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/-vzF5pZfaDPw/TZ2WNOY2DdI/AAAAAAAADnQ/LfHlKrn8EpE/s1600/nkkratt%2B001.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 291px; height: 400px;" src="http://2.bp.blogspot.com/-vzF5pZfaDPw/TZ2WNOY2DdI/AAAAAAAADnQ/LfHlKrn8EpE/s400/nkkratt%2B001.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5592791466208792018" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அன்பான தமிழ்மக்களுக்கு!&lt;br /&gt; &lt;br /&gt;தன்னிலை   விளக்கம்: நடந்தது என்ன? &lt;br /&gt;தமிழக உதவிப் பேராசிரியருடன் என் அனுபவம்..!!!&lt;br /&gt;&lt;br /&gt;நல்லையா சண்முகப்பிரபு, மனிதஉரிமை ஆர்வலர், நோர்வே &lt;br /&gt;&lt;br /&gt;1  முகநூல் (FACEBOOK) மூலம் முதலில் சிங்கள அரசுடன் நல்லுறவு பேணும் திரு.ப.ந., திரு ச.செ. என்னுடன் நண்பர்களானார்கள்.&lt;br /&gt;பின்பு  இந்தியஉதவிப்பேராசிரியர் : கு.ரா. முகநூல் நட்பு வேண்டியதும், நோர்வேக்கு விரிவுரை குறித்து வருவதையும் உதவமுடியுமா? எனவும் கேட்டு எழுதினார். முன்கூறிய இருவரும் தம்முடன் தங்கமுடியாத நிலையைக் கூறினர். நானும் அவரை வரவேற்று என வீட்டில் 6 - 1 -11  தொடக்கம் 14 -1 - 11 வரை (7 , 8 ம் தேதி ஓட்டலில் தங்கினார்).உணவு,கார்,வழிகாட்டல்,இணையவசதியுடன் இலவசமாக தங்கவைத்தேன். இந்தியா சென்று நன்றியும் தெரிவித்தார். தனக்கு இந்தியஉளவுப்பிரிவுடன் தொடர்புள்ளதாக ஒருகட்டத்தில் கூறினார்!    &lt;br /&gt;&lt;br /&gt;2  எனது முகநூல், நூலையும் இணையவலைகளில்  படித்ததாக பாராட்டினார். ஒரு பொதுவான சிபார்சுக்கடிதம் மனிதஉரிமைகள் விருதுக்காக &lt;br /&gt;தரமுடியுமா? எனக்கேட்டதும் ஆம்! என தானாகவே ஒருபக்கம் எழுதிதந்தார்! ஒரு பொன்னாடையும் தானாகவே வழங்கினார்.   &lt;br /&gt;&lt;br /&gt;3  ஏற்கனவே ஒரு நோர்வே எம்.பி.யும், இரு பேராசிரியர்களும் நோபல் சமாதானப்பரிசுக்காக என தந்த சிபார்சுக்கடிதங்களுடன் இவரது கடிதமும் நோபல் குழுவை சென்றடைந்தது. நோர்வேயில் அகதியாகவந்தோரில், மனிதஉரிமைக்காக பாடுபடும் கீழ்மட்ட தொண்டர்களை (உ-ம்: சோமாலியா,பர்மா,ஈரான்,குர்டிஸ்தான்,சீனா) சில எம்.பி.க்கள் பல்வேறு மானிட உரிமை,சமாதானவிருதுகட்கு பிரேரித்தசெய்திகளை உங்களில் பலர் நோர்வே பத்திரிகைகளில் வாசித்திருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;4 . இவரை நோபல் குழு மேலதிக விபரங்களைப்பெற தொடர்பு கொண்டதும், என்னுடன் நேரடியாக தொடர்பு கொள்வதை விடுத்து மற்ற இரு நண்பர்கட்கும் குறை கூறத் தொடங்கினார்! தன்கடிதத்தையே   நிராகரித்தார்!  தவறான தகவல்களுடன் திரு.ப.ந. முகநூலில் கட்டுரை எழுதினார்.போலிஸ் அதிகாரி கூறியும் அதை அகற்றமறுத்த இவர் வேறு இணையங்கட்கும் தவறான செய்திகளை என் பெயர்  படத்துடன்(சட்டவிரோதமாக) வெளியிடச்செய்தார் .  மூவர் ஏற்கனவே கடிதம் தந்ததை(நம்பிக்கையான இருவர் அதனை பார்த்து உறுதிப்படுத்தியுள்ளனர்) நம்ப மறுத்த இவர்கள், அவர்களின் தனிப்பட்ட விபரங்களையும்,மன்னிப்பு கடிதமும்கோரி அச்சுறித்தினர். நான் மறுத்ததும் பல ஊடகங்கட்கு   தவறான செய்திகளை அனுப்பினர். தமிழர் ஒற்றுமை,சமாதானம்,முன்னேற்றம் கருதி இதனை பெரிதாக்க நான் விரும்பாமையால்  அதனை பலவீனமாக கருதினர்! &lt;br /&gt;&lt;br /&gt;5 . எனினும் எனது பொதுப்பணி 1981 ல் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரிடம் ஈழத்தமிழர்க்கு இனம்,மொழி,நிலம் காக்க உதவிவேண்டி வாழ்த்துப்பா கவியரசு கண்ணதாசனின் முன் வழங்கியது   முதல், 18 03 -11  நோர்வே அமைச்சர் எரிக் சூல்ஹைமை சந்தித்து தமிழர் துன்பம் நீங்க சூடான் சர்வசன வாக்குரிமை போல் வடகிழக்கு தாயகத்தில் நடத்த உதவக்கோரும்வரை 30  ஆண்டுகள் பல பிரதமர்களை,வெளிநாட்டுஅமைச்சர்களை, ராசதந்திரிகளை,அரசியல்வாதிகளை சந்தித்தஅனுபவங்களை   என வலையில் பதிந்துள்ளேன். புலம்பெயர்தமிழர் ஒற்றுமை பேணி,நம் தாயகமக்கள் விடிவு பெற தொடர்ந்து உழைப்போமாக! வாழ்க தமிழ்!வளர்க தமிழர் ஒற்றுமை!              &lt;br /&gt; http ://sarvadesatamilercenter .blogspot .com .......shanmugappirabunalliah@gmail.com   மொபில் -0047 -91784271&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2643015731477006575-8659095170682080591?l=sarvadesatamilercenter.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sarvadesatamilercenter.blogspot.com/feeds/8659095170682080591/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2643015731477006575&amp;postID=8659095170682080591&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2643015731477006575/posts/default/8659095170682080591'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2643015731477006575/posts/default/8659095170682080591'/><link rel='alternate' type='text/html' href='http://sarvadesatamilercenter.blogspot.com/2011/04/blog-post_07.html' title='தன்னிலை   விளக்கம்:  நடந்தது என்ன...? தமிழக உதவிப்பேராசிரியருடன் என் அனுபவம்..!!!'/><author><name>Shan Nalliah / GANDHIYIST</name><uri>http://www.blogger.com/profile/11337544141747081933</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://bp2.blogger.com/_J4aOiDFUvK0/SCtkPYOYt2I/AAAAAAAAABE/f9NUjpr94nU/S220/nsp+and+tj-speaker-norway'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-vzF5pZfaDPw/TZ2WNOY2DdI/AAAAAAAADnQ/LfHlKrn8EpE/s72-c/nkkratt%2B001.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2643015731477006575.post-1233560236974625093</id><published>2011-04-06T10:06:00.000+02:00</published><updated>2011-04-06T10:06:30.751+02:00</updated><title type='text'>The Hindu : News / National : India pressing for equal rights for Sri Lankan Tamils: Sonia</title><content type='html'>&lt;a href="http://www.thehindu.com/news/national/article1602531.ece?sms_ss=blogger&amp;amp;at_xt=4d9c1efc401a533c%2C0"&gt;The Hindu : News / National : India pressing for equal rights for Sri Lankan Tamils: Sonia&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2643015731477006575-1233560236974625093?l=sarvadesatamilercenter.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='related' href='http://www.thehindu.com/news/national/article1602531.ece?sms_ss=blogger&amp;at_xt=4d9c1efc401a533c%2C0' title='The Hindu : News / National : India pressing for equal rights for Sri Lankan Tamils: Sonia'/><link rel='replies' type='application/atom+xml' href='http://sarvadesatamilercenter.blogspot.com/feeds/1233560236974625093/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2643015731477006575&amp;postID=1233560236974625093&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2643015731477006575/posts/default/1233560236974625093'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2643015731477006575/posts/default/1233560236974625093'/><link rel='alternate' type='text/html' href='http://sarvadesatamilercenter.blogspot.com/2011/04/hindu-news-national-india-pressing-for.html' title='The Hindu : News / National : India pressing for equal rights for Sri Lankan Tamils: Sonia'/><author><name>Shan Nalliah / GANDHIYIST</name><uri>http://www.blogger.com/profile/11337544141747081933</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://bp2.blogger.com/_J4aOiDFUvK0/SCtkPYOYt2I/AAAAAAAAABE/f9NUjpr94nU/S220/nsp+and+tj-speaker-norway'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2643015731477006575.post-6786526462820420699</id><published>2011-04-06T08:34:00.000+02:00</published><updated>2011-04-06T08:34:50.996+02:00</updated><title type='text'>இது வங்கி பற்றிய ஒரு கதை. அல்லது வங்கி ஏமாற்றிய கதை என்று சொன்னாலும் தகும்.</title><content type='html'>&lt;a href="http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/59908/language/ta-IN/------.aspx"&gt;இது வங்கி பற்றிய ஒரு கதை. அல்லது வங்கி ஏமாற்றிய கதை என்று சொன்னாலும் தகும்.&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2643015731477006575-6786526462820420699?l=sarvadesatamilercenter.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='related' href='http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/59908/language/ta-IN/------.aspx' title='இது வங்கி பற்றிய ஒரு கதை. அல்லது வங்கி ஏமாற்றிய கதை என்று சொன்னாலும் தகும்.'/><link rel='replies' type='application/atom+xml' href='http://sarvadesatamilercenter.blogspot.com/feeds/6786526462820420699/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2643015731477006575&amp;postID=6786526462820420699&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2643015731477006575/posts/default/6786526462820420699'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2643015731477006575/posts/default/6786526462820420699'/><link rel='alternate' type='text/html' href='http://sarvadesatamilercenter.blogspot.com/2011/04/blog-post.html' title='இது வங்கி பற்றிய ஒரு கதை. அல்லது வங்கி ஏமாற்றிய கதை என்று சொன்னாலும் தகும்.'/><author><name>Shan Nalliah / GANDHIYIST</name><uri>http://www.blogger.com/profile/11337544141747081933</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://bp2.blogger.com/_J4aOiDFUvK0/SCtkPYOYt2I/AAAAAAAAABE/f9NUjpr94nU/S220/nsp+and+tj-speaker-norway'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2643015731477006575.post-8242175279713853914</id><published>2011-04-06T08:28:00.000+02:00</published><updated>2011-04-06T08:28:19.650+02:00</updated><title type='text'>யாழில் மார்ச் மாதத்தில் 50 பேர் காணாமல் போயுள்ளனர் 12 சடலங்கள் மீட்பு:-</title><content type='html'>&lt;a href="http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/59825/language/ta-IN/--50--12--.aspx"&gt;யாழில் மார்ச் மாதத்தில் 50 பேர் காணாமல் போயுள்ளனர் 12 சடலங்கள் மீட்பு:-&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2643015731477006575-8242175279713853914?l=sarvadesatamilercenter.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='related' href='http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/59825/language/ta-IN/--50--12--.aspx' title='யாழில் மார்ச் மாதத்தில் 50 பேர் காணாமல் போயுள்ளனர் 12 சடலங்கள் மீட்பு:-'/><link rel='replies' type='application/atom+xml' href='http://sarvadesatamilercenter.blogspot.com/feeds/8242175279713853914/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2643015731477006575&amp;postID=8242175279713853914&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2643015731477006575/posts/default/8242175279713853914'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2643015731477006575/posts/default/8242175279713853914'/><link rel='alternate' type='text/html' href='http://sarvadesatamilercenter.blogspot.com/2011/04/50-12.html' title='யாழில் மார்ச் மாதத்தில் 50 பேர் காணாமல் போயுள்ளனர் 12 சடலங்கள் மீட்பு:-'/><author><name>Shan Nalliah / GANDHIYIST</name><uri>http://www.blogger.com/profile/11337544141747081933</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://bp2.blogger.com/_J4aOiDFUvK0/SCtkPYOYt2I/AAAAAAAAABE/f9NUjpr94nU/S220/nsp+and+tj-speaker-norway'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2643015731477006575.post-6523742199816246329</id><published>2011-04-03T08:57:00.000+02:00</published><updated>2011-04-03T08:57:03.855+02:00</updated><title type='text'>www.seithy.com</title><content type='html'>&lt;a href="http://www.seithy.com/breifNews.php?newsID=41485&amp;amp;category=TamilNews&amp;amp;language=tamil"&gt;www.seithy.com&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2643015731477006575-6523742199816246329?l=sarvadesatamilercenter.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='related' href='http://www.seithy.com/breifNews.php?newsID=41485&amp;category=TamilNews&amp;language=tamil' title='www.seithy.com'/><link rel='replies' type='application/atom+xml' href='http://sarvadesatamilercenter.blogspot.com/feeds/6523742199816246329/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2643015731477006575&amp;postID=6523742199816246329&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2643015731477006575/posts/default/6523742199816246329'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2643015731477006575/posts/default/6523742199816246329'/><link rel='alternate' type='text/html' href='http://sarvadesatamilercenter.blogspot.com/2011/04/wwwseithycom.html' title='www.seithy.com'/><author><name>Shan Nalliah / GANDHIYIST</name><uri>http://www.blogger.com/profile/11337544141747081933</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://bp2.blogger.com/_J4aOiDFUvK0/SCtkPYOYt2I/AAAAAAAAABE/f9NUjpr94nU/S220/nsp+and+tj-speaker-norway'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2643015731477006575.post-1482393388903907949</id><published>2011-03-30T19:49:00.000+02:00</published><updated>2011-03-30T19:49:36.113+02:00</updated><title type='text'>Technology News</title><content type='html'>&lt;a href="http://www.z9tech.com"&gt;Technology News&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2643015731477006575-1482393388903907949?l=sarvadesatamilercenter.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='related' href='http://www.z9tech.com' title='Technology News'/><link rel='replies' type='application/atom+xml' href='http://sarvadesatamilercenter.blogspot.com/feeds/1482393388903907949/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2643015731477006575&amp;postID=1482393388903907949&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2643015731477006575/posts/default/1482393388903907949'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2643015731477006575/posts/default/1482393388903907949'/><link rel='alternate' type='text/html' href='http://sarvadesatamilercenter.blogspot.com/2011/03/technology-news_30.html' title='Technology News'/><author><name>Shan Nalliah / GANDHIYIST</name><uri>http://www.blogger.com/profile/11337544141747081933</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://bp2.blogger.com/_J4aOiDFUvK0/SCtkPYOYt2I/AAAAAAAAABE/f9NUjpr94nU/S220/nsp+and+tj-speaker-norway'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2643015731477006575.post-627285316423004467</id><published>2011-03-29T07:29:00.005+02:00</published><updated>2011-03-29T07:34:49.362+02:00</updated><title type='text'>துப்பாக்கிகளால் சூழப்பட்டுஇருக்கும் பிரதேசத்தின் தனிமனிதனின் பாதுகாப்பும் கேள்விகேட்கமுடியாத சர்வாதிகாரபோக்கும்கொண்ட இராணுவஆட்சியில் உயிர்வாழ்தல்.!!!</title><content type='html'>---------- Forwarded message ----------&lt;br /&gt;From: Bas Baskaran &lt;chelvadurai@gmail.com&gt;&lt;br /&gt;Date: 2011/3/29&lt;br /&gt;Subject: எங்கும் நீதி கிடைக்காது... இனி என்ன செய்வது?&lt;br /&gt;To: chelvadurai@gmail.com&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சோகம் தாங்காமல் ஆயிரக்கணக்கான மக்கள் கதறியழ சக்திதரனின் பூதவுடல் குப்பிளான் காடாகடம்பை மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது... 28.03.2011&lt;br /&gt;&lt;br /&gt;தங்களது மைந்தன் சக்திதரனை இழந்த சோகம் தாங்காது குப்பிளான் கிராமமே இருள் சூழ்ந்து கடும் சோகத்தில் ஆழ்ந்திருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;கவிஞராக, மிகச் சிறந்த பேச்சாளராக, எழுத்தாளராக, தீவிர சமயப் பற்றுக் கொண்ட பல்வேறு பரிமாணங்களைப் பெற்ற மிகச் சிறந்த ஆளுமையாகக் காணப்பட்ட சக்திதரனின் மரணத்தை ஜீரணிக்க முடியாத நிலை குப்பிளான் எங்கும் காணப்பட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;கிராமம் எங்கும் தோரணங்கள், கறுப்புக் கொடிகள், மதில்கள் தோறும் கண்ணீர் அஞ்சலிச் சுவரொட்டிகளுடன் எங்கும் ஒரு வித மயான அமைதி..&lt;br /&gt;&lt;br /&gt;குப்பிளான் கிராமமே திரண்டு வந்து எம் தவப் புதல்வனுக்கு தமது இறுதிஅஞ்சலியைச் செலுத்தியது. குடும்பத்தினரைக் கண்கொண்டு பார்க்கவே முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அவர் ஆசிரியராகப் பணியாற்றிய சாவகச்சேரி இந்துக்கல்லூரியின் அதிபர், ஆசிரியர்கள் , மாணவர்கள் எனப் பெருந்திரளானோர் கலந்து கொண்டனர். &lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா அவர்களும் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டார். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சக்திதரனின் வீட்டில் இறுதிக் கிரியைகள் இடம்பெற்று பின்னர் கண்ணீர் அஞ்சலிக்கூட்டம் இடம்பெற்றது.&lt;br /&gt;&lt;br /&gt;அதில் சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் அதிபர் பேசுகையில்,&lt;br /&gt;&lt;br /&gt;மிகச் சிறந்த ஆசானை தமது பாடசாலை இழந்து விட்டதாகக் கூறினார். அவர் கல்வி கற்பித்த மாணவர்கள் தங்கள் பாடசாலையில் என்றுமில்லாதவாறு சிறந்த பெறுபேற்றைப் பெற்றதாகக் கூறினார். பாடசாலையில் இடம்பெறும் சமய நிகழ்வுகளிளிலும் சரி ஏனைய விழாக்கள் குறிப்பாக பட்டிமன்றம் போன்றவற்றிலும் சிறப்பாக மாணவர்களை வழிநடாத்தும் பண்பைக் கொண்டவர் என்றும் எப்போதும் குறித்த நேரத்துக்கு பாடசாலைக்கு வந்துவிடும் அவரது நேரம் தவறாமை தன்னை வெகுவாக ஈர்த்ததாகவும் குறிப்பிட்டார். (குப்பிளானுக்கும் சாவகச்சேரிக்கும் இடையிலான தூரம் யாவரும் அறிந்ததே).&lt;br /&gt;&lt;br /&gt;அதிபருடைய இரங்கலுரையை அடுத்து பலரும் இரங்கல் உரையாற்ற முன் வந்தனர். அடுத்து வந்த ஆசிரியர் ஒருவர் உரையாற்ற வந்தார் ஆனால் அவரால் பேச முடியவில்லை. கண்ணீரையே உரையாகத் தந்து விட்டுப் போய்விட்டார். இதே நிலை அவரைத் தொடர்ந்து பேச வந்த நிறையப் பேருக்குக் காணப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;பின்னர் அவர் கற்பித்த தரம் 7 C மாணவர்களின் இரங்கலுரையும் இறங்கற்பாடலும் இடம்பெற்றன.&lt;br /&gt;&lt;br /&gt;குப்பிளான் கிராமமே கண்டிராத அளவுக்கு ஏராளமான மக்களால் வீடு நிரம்பி வழிந்தது. அங்கு வந்த எல்லோருமே துக்கம் தாங்காமல் கண்ணீர் விட்டு கதறி அழுத வண்ணமிருந்த்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;பின்னர் மதியம் 1.40 மணியளவில் எம்மைந்தனின் பூதவுடல் குப்பிளான் இளைஞர்களால் காடகடம்பை மயானத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அவரது வீட்டிலிருந்து பூதவுடல் கொண்டு சென்ற வழி நெடுகிலும் தெருவெங்கும் வெள்ளைத்துணி விரிக்கப்பட்டு அதன் மேலேயே கொண்டு செல்லப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;போகும் வழியெங்கும் இளைஞர்கள் கண்ணீர் விட்டுக் கதறியழுதது பார்ப்போரின் நெஞ்சை உருகச் செய்தது. மயானத்துக்கு கொண்டு செல்லப்பட்டு இளைஞர்களின் ஓலத்துக்கு நடுவே எம் மைந்தனின் பூதவுடல் கனத்த மனதுடன் புதைக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;எப்போதும் சிரித்த அந்த அப்பாவித்தனமான முகத்தையும் யதார்த்தமான சொல்லாடல்களையும் நாம் இனி எங்கு காண்போம்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சில கேள்விகளும் விடை தெரியாத வினாக்களும்?&lt;br /&gt;&lt;br /&gt;* இன்று ஊடகங்களில் வந்த செய்தியை யாவரும் அறிந்திருப்பீர்கள்... தோற்கடிக்கப்பட்ட ஒரு சமூகத்தின் துப்பாக்கிகளால் சூழப்பட்டு இருக்கும் ஒரு பிரதேசத்தின் தனி மனிதனின் பாதுக்காப்பும் எதிர்க் கேள்வி கேட்க முடியாத ஒரு சர்வாதிகாரப் போக்கும் கொண்ட இராணுவ ஆட்சியில் உயிர் வாழ்தலென்பது கஷ்டமான காரியம் தான்... வேறு எதுவும் பேசாமல் உணவு உட்கொள்ள மட்டும் வாயைத் திறந்தால் அதிககாலத்துக்கு உயிர் வாழலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;* இன்று ஊர் மக்களோ அல்லது குடும்பத்தினரோ சக்திதரனுக்கு என்ன நடந்தது என்பது குறித்து பேசுவதற்கு கூட ஒரு வித பய உணர்வு காணப்படுகின்றது... உண்மைதான் நடந்து கொண்டிருக்கும் மிகச் சிறந்த ஜனநாயக ஆட்சியில் நாளைக்கு அவர்களின் பாதுகாப்பை யார் உறுதிப்படுத்துவது...?&lt;br /&gt;&lt;br /&gt;* சம்பவம் நடந்து கிட்டத்தட்ட இரு வாரங்களின் பின்னர் யாழ் மாவட்ட பொலிஸ் பொறுப்பதிகாரி சக பொலிஸார்கள் சகிதம் இன்றைய தினம் சக்திதரனின் வீட்டுக்குச் சென்று விசாரணை நடத்தியுள்ளார். இன்று ஊடகங்களில் செய்தி வெளியாகும் மட்டும் குறிப்பாக இவ்வளவு நாளும் இந்தப் பொலிஸார் உரிய விசாரணை நடத்தாமல் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயற்பட்டது நிதர்சனமாகியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;* இன்றைய தினம் அச்செழு இராணுவ முகாமைச் சேர்ந்த இராணுவத்தினர் சக்திதரனின் வீட்டுக்குச் சென்று மலர் வளையம் வைத்து அனுதாபம் தெரிவித்தார்களாம்... (ஆடு நனையுதே என்று ஓநாய் அழுத கதை ஞாபகத்துக்கு வருகிறது)&lt;br /&gt;&lt;br /&gt;* இவரின் விடை தெரியாத அந்த மரணத்தை நீதிமன்றில் கூட முறையிட முடியாத நிலை காணப்படுகின்றது. இதைத் தான் பாரதி அழகாகச் சொன்னான்... பேய் அரசு ஆட்சி செய்தால் பிணம் தின்னும் சாஸ்திரங்கள் என்று...&lt;br /&gt;&lt;br /&gt;* வேறு எங்கும் நீதி கிடைக்காது... இனி என்ன செய்வது? கடவுள் என்ற ஒருவர் இருந்தால் அவரிடம் பிரார்த்தியுங்கள்.. எங்கள் அன்பு மைந்தனின் ஆத்மா சாந்தியடைய....&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2643015731477006575-627285316423004467?l=sarvadesatamilercenter.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sarvadesatamilercenter.blogspot.com/feeds/627285316423004467/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2643015731477006575&amp;postID=627285316423004467&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2643015731477006575/posts/default/627285316423004467'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2643015731477006575/posts/default/627285316423004467'/><link rel='alternate' type='text/html' href='http://sarvadesatamilercenter.blogspot.com/2011/03/blog-post_29.html' title='துப்பாக்கிகளால் சூழப்பட்டுஇருக்கும் பிரதேசத்தின் தனிமனிதனின் பாதுகாப்பும் கேள்விகேட்கமுடியாத சர்வாதிகாரபோக்கும்கொண்ட இராணுவஆட்சியில் உயிர்வாழ்தல்.!!!'/><author><name>Shan Nalliah / GANDHIYIST</name><uri>http://www.blogger.com/profile/11337544141747081933</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://bp2.blogger.com/_J4aOiDFUvK0/SCtkPYOYt2I/AAAAAAAAABE/f9NUjpr94nU/S220/nsp+and+tj-speaker-norway'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2643015731477006575.post-1135736056194568647</id><published>2011-03-27T11:29:00.000+02:00</published><updated>2011-03-27T11:29:52.107+02:00</updated><title type='text'>www.seithy.com</title><content type='html'>&lt;a href="http://www.seithy.com/breifNews.php?newsID=41231&amp;amp;category=TamilNews&amp;amp;language=tamil"&gt;www.seithy.com&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2643015731477006575-1135736056194568647?l=sarvadesatamilercenter.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='related' href='http://www.seithy.com/breifNews.php?newsID=41231&amp;category=TamilNews&amp;language=tamil' title='www.seithy.com'/><link rel='replies' type='application/atom+xml' href='http://sarvadesatamilercenter.blogspot.com/feeds/1135736056194568647/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2643015731477006575&amp;postID=1135736056194568647&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2643015731477006575/posts/default/1135736056194568647'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2643015731477006575/posts/default/1135736056194568647'/><link rel='alternate' type='text/html' href='http://sarvadesatamilercenter.blogspot.com/2011/03/wwwseithycom_9375.html' title='www.seithy.com'/><author><name>Shan Nalliah / GANDHIYIST</name><uri>http://www.blogger.com/profile/11337544141747081933</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://bp2.blogger.com/_J4aOiDFUvK0/SCtkPYOYt2I/AAAAAAAAABE/f9NUjpr94nU/S220/nsp+and+tj-speaker-norway'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2643015731477006575.post-1111023354084145551</id><published>2011-03-27T11:27:00.000+02:00</published><updated>2011-03-27T11:27:18.804+02:00</updated><title type='text'>www.seithy.com</title><content type='html'>&lt;a href="http://www.seithy.com/breifNews.php?newsID=41186&amp;amp;category=TamilNews&amp;amp;language=tamil"&gt;www.seithy.com&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2643015731477006575-1111023354084145551?l=sarvadesatamilercenter.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='related' href='http://www.seithy.com/breifNews.php?newsID=41186&amp;category=TamilNews&amp;language=tamil' title='www.seithy.com'/><link rel='replies' type='application/atom+xml' href='http://sarvadesatamilercenter.blogspot.com/feeds/1111023354084145551/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2643015731477006575&amp;postID=1111023354084145551&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2643015731477006575/posts/default/1111023354084145551'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2643015731477006575/posts/default/1111023354084145551'/><link rel='alternate' type='text/html' href='http://sarvadesatamilercenter.blogspot.com/2011/03/wwwseithycom_27.html' title='www.seithy.com'/><author><name>Shan Nalliah / GANDHIYIST</name><uri>http://www.blogger.com/profile/11337544141747081933</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://bp2.blogger.com/_J4aOiDFUvK0/SCtkPYOYt2I/AAAAAAAAABE/f9NUjpr94nU/S220/nsp+and+tj-speaker-norway'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2643015731477006575.post-2859309188157775938</id><published>2011-03-24T12:53:00.000+01:00</published><updated>2011-03-24T12:53:07.855+01:00</updated><title type='text'>www.seithy.com</title><content type='html'>&lt;a href="http://www.seithy.com/breifNews.php?newsID=41114&amp;amp;category=TamilNews&amp;amp;language=tamil"&gt;www.seithy.com&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2643015731477006575-2859309188157775938?l=sarvadesatamilercenter.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='related' href='http://www.seithy.com/breifNews.php?newsID=41114&amp;category=TamilNews&amp;language=tamil' title='www.seithy.com'/><link rel='replies' type='application/atom+xml' href='http://sarvadesatamilercenter.blogspot.com/feeds/2859309188157775938/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2643015731477006575&amp;postID=2859309188157775938&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2643015731477006575/posts/default/2859309188157775938'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2643015731477006575/posts/default/2859309188157775938'/><link rel='alternate' type='text/html' href='http://sarvadesatamilercenter.blogspot.com/2011/03/wwwseithycom_8799.html' title='www.seithy.com'/><author><name>Shan Nalliah / GANDHIYIST</name><uri>http://www.blogger.com/profile/11337544141747081933</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://bp2.blogger.com/_J4aOiDFUvK0/SCtkPYOYt2I/AAAAAAAAABE/f9NUjpr94nU/S220/nsp+and+tj-speaker-norway'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2643015731477006575.post-799067392198805263</id><published>2011-03-24T12:16:00.000+01:00</published><updated>2011-03-24T12:16:11.952+01:00</updated><title type='text'>Technology News</title><content type='html'>&lt;a href="http://www.z9tech.com"&gt;Technology News&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2643015731477006575-799067392198805263?l=sarvadesatamilercenter.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='related' href='http://www.z9tech.com' title='Technology News'/><link rel='replies' type='application/atom+xml' href='http://sarvadesatamilercenter.blogspot.com/feeds/799067392198805263/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2643015731477006575&amp;postID=799067392198805263&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2643015731477006575/posts/default/799067392198805263'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2643015731477006575/posts/default/799067392198805263'/><link rel='alternate' type='text/html' href='http://sarvadesatamilercenter.blogspot.com/2011/03/technology-news_2876.html' title='Technology News'/><author><name>Shan Nalliah / GANDHIYIST</name><uri>http://www.blogger.com/profile/11337544141747081933</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://bp2.blogger.com/_J4aOiDFUvK0/SCtkPYOYt2I/AAAAAAAAABE/f9NUjpr94nU/S220/nsp+and+tj-speaker-norway'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2643015731477006575.post-7219081508649010537</id><published>2011-03-24T12:14:00.000+01:00</published><updated>2011-03-24T12:14:58.350+01:00</updated><title type='text'>Technology News</title><content type='html'>&lt;a href="http://www.z9tech.com"&gt;Technology News&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2643015731477006575-7219081508649010537?l=sarvadesatamilercenter.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='related' href='http://www.z9tech.com' title='Technology News'/><link rel='replies' type='application/atom+xml' href='http://sarvadesatamilercenter.blogspot.com/feeds/7219081508649010537/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2643015731477006575&amp;postID=7219081508649010537&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2643015731477006575/posts/default/7219081508649010537'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2643015731477006575/posts/default/7219081508649010537'/><link rel='alternate' type='text/html' href='http://sarvadesatamilercenter.blogspot.com/2011/03/technology-news_24.html' title='Technology News'/><author><name>Shan Nalliah / GANDHIYIST</name><uri>http://www.blogger.com/profile/11337544141747081933</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://bp2.blogger.com/_J4aOiDFUvK0/SCtkPYOYt2I/AAAAAAAAABE/f9NUjpr94nU/S220/nsp+and+tj-speaker-norway'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2643015731477006575.post-2742799049121132359</id><published>2011-03-24T12:07:00.000+01:00</published><updated>2011-03-24T12:07:56.592+01:00</updated><title type='text'>www.seithy.com</title><content type='html'>&lt;a href="http://www.seithy.com/breifNews.php?newsID=41098&amp;amp;category=TamilNews"&gt;www.seithy.com&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2643015731477006575-2742799049121132359?l=sarvadesatamilercenter.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='related' href='http://www.seithy.com/breifNews.php?newsID=41098&amp;category=TamilNews' title='www.seithy.com'/><link rel='replies' type='application/atom+xml' href='http://sarvadesatamilercenter.blogspot.com/feeds/2742799049121132359/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2643015731477006575&amp;postID=2742799049121132359&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2643015731477006575/posts/default/2742799049121132359'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2643015731477006575/posts/default/2742799049121132359'/><link rel='alternate' type='text/html' href='http://sarvadesatamilercenter.blogspot.com/2011/03/wwwseithycom_24.html' title='www.seithy.com'/><author><name>Shan Nalliah / GANDHIYIST</name><uri>http://www.blogger.com/profile/11337544141747081933</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://bp2.blogger.com/_J4aOiDFUvK0/SCtkPYOYt2I/AAAAAAAAABE/f9NUjpr94nU/S220/nsp+and+tj-speaker-norway'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2643015731477006575.post-7559063658894783975</id><published>2011-03-20T16:31:00.000+01:00</published><updated>2011-03-20T16:31:18.214+01:00</updated><title type='text'>மீனகம் தளம்</title><content type='html'>&lt;a href="http://meenakam.com/newsnet/2011/03/20/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B1.html"&gt;மீனகம் தளம்&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2643015731477006575-7559063658894783975?l=sarvadesatamilercenter.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='related' href='http://meenakam.com/newsnet/2011/03/20/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B1.html' title='மீனகம் தளம்'/><link rel='replies' type='application/atom+xml' href='http://sarvadesatamilercenter.blogspot.com/feeds/7559063658894783975/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2643015731477006575&amp;postID=7559063658894783975&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2643015731477006575/posts/default/7559063658894783975'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2643015731477006575/posts/default/7559063658894783975'/><link rel='alternate' type='text/html' href='http://sarvadesatamilercenter.blogspot.com/2011/03/blog-post_1268.html' title='மீனகம் தளம்'/><author><name>Shan Nalliah / GANDHIYIST</name><uri>http://www.blogger.com/profile/11337544141747081933</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://bp2.blogger.com/_J4aOiDFUvK0/SCtkPYOYt2I/AAAAAAAAABE/f9NUjpr94nU/S220/nsp+and+tj-speaker-norway'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2643015731477006575.post-6650059168609772029</id><published>2011-03-20T10:17:00.000+01:00</published><updated>2011-03-20T10:17:35.375+01:00</updated><title type='text'>கிழக்கு பதிப்பகம்: கிழக்கு மொட்டைமாடிக் கூட்டம் - பாலுமகேந்திரா</title><content type='html'>&lt;a href="http://kizhakkupathippagam.blogspot.com/2011/03/blog-post_16.html"&gt;கிழக்கு பதிப்பகம்: கிழக்கு மொட்டைமாடிக் கூட்டம் - பாலுமகேந்திரா&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2643015731477006575-6650059168609772029?l=sarvadesatamilercenter.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='related' href='http://kizhakkupathippagam.blogspot.com/2011/03/blog-post_16.html' title='கிழக்கு பதிப்பகம்: கிழக்கு மொட்டைமாடிக் கூட்டம் - பாலுமகேந்திரா'/><link rel='replies' type='application/atom+xml' href='http://sarvadesatamilercenter.blogspot.com/feeds/6650059168609772029/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2643015731477006575&amp;postID=6650059168609772029&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2643015731477006575/posts/default/6650059168609772029'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2643015731477006575/posts/default/6650059168609772029'/><link rel='alternate' type='text/html' href='http://sarvadesatamilercenter.blogspot.com/2011/03/blog-post_20.html' title='கிழக்கு பதிப்பகம்: கிழக்கு மொட்டைமாடிக் கூட்டம் - பாலுமகேந்திரா'/><author><name>Shan Nalliah / GANDHIYIST</name><uri>http://www.blogger.com/profile/11337544141747081933</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://bp2.blogger.com/_J4aOiDFUvK0/SCtkPYOYt2I/AAAAAAAAABE/f9NUjpr94nU/S220/nsp+and+tj-speaker-norway'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2643015731477006575.post-3911286102158054291</id><published>2011-03-17T21:33:00.010+01:00</published><updated>2011-03-17T21:40:34.144+01:00</updated><title type='text'>போர்நிறுத்தம்செய்யுமாறும், பேச்சுவார்த்தையில்ஈடுபடுமாறும் சர்வதேசநாடுகள் கொடுத்தஅழுத்தத்தில்இருந்து இலங்கையை காப்பாற்றுவதற்கு இந்தியஅரசு முக்கியபங்கு!</title><content type='html'>"இலங்கையைக் காப்பாற்ற இந்தியா முயற்சி" &lt;br /&gt;  &lt;br /&gt;  &lt;br /&gt;இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ஷவுடன் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் &lt;br /&gt;இலங்கையில், 2009-ம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கும் அரசப் படைகளுக்கும் இடையே நடந்த இறுதிக் கட்டப் போரின்போது, போர் நிறுத்தம் செய்யுமாறும், பேச்சுவார்த்தையில் ஈடுபடுமாறும் சர்வதேச நாடுகள் கொடுத்த அழுத்தத்தில் இருந்து இலங்கையை காப்பாற்றுவதற்கு இந்திய அரசு முக்கியப் பங்காற்றியதாக விக்கிலீக்ஸ் இணைய தளம் மூலம் வெளியான அமெரிக்க ராஜாங்க தகவல் பரிமாற்றத் தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது.&lt;br /&gt;விக்கிலீக்ஸ் தகவல்களை ஹிந்து நாளிதழ் பிரசுரித்துள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;இலங்கைப் பாதுகாப்புப் படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடந்த போரில் பொதுமக்கள் பலியாவது குறித்துக் கவலை தெரிவித்த இந்திய அரசு, அதே நேரத்தில் புலிகளுக்கு எதிரான நடவடிக்கையைத் தொடர்வதை எதிர்க்கவில்லை என்று அமெரி்க்கத் தகவல் பரிமாற்றத்தில் கூறப்பட்டுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;முகர்ஜி முயற்சியின் 'நோக்கம்'&lt;br /&gt;&lt;br /&gt;2009-ம் ஆண்டு ஜனவரி மாதம் இலங்கை ஜனாதிபதியை அவரது மாளிகையில் சந்தித்த அப்போதைய இந்திய வெளியுறவு அமைச்சரான பிரணாப் முகர்ஜி, மனித உரிமைகள் மற்றும் சிவிலியன்கள் பாதுகாப்பை உறுதி செய்வதைத் தவிர வேறு எந்த நோக்கத்துடனும் தான் வரவில்லை என்று கூறியதாக அமெரிக்கத் தூதரிடம் இந்தியத் தூதரக அதிகாரி தெரிவித்ததாகக் கூறப்பட்டிருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;அதாவது, போர் தொடர்வதை இந்தியா எதிர்க்கவில்லை என்று அவர் வெளியிட்ட அறிக்கை மூலமே தெளிவாகியிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;முகர்ஜி வெளியிட்ட அறிக்கையில், 23 ஆண்டு மோதலுக்குப் பிறகு, இராணுவம் பெருகின்ற வெற்றி, இலங்கையின் வடக்கிலும் மற்ற பகுதிகளிலும் சகஜ நிலையையை நிலைநாட்டுவதற்காக அரசியல் ரீதியாக ஒரு வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் என்று கூறியிருந்தார். &lt;br /&gt;&lt;br /&gt;மத்தியில் கூட்டணியில் இடம்பெற்றுள்ள திமுகவின் நெருக்குதலால் 2009-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மட்டும், போரை தாற்காலிகமாக நிறுத்துமாறு இலங்கை அரசை வலியுறுத்துவதற்காக முயற்சிகளை மேற்கொண்டது. &lt;br /&gt;&lt;br /&gt;அதன் பிறகு மற்ற எல்லா நேரங்களிலுமே போர் தொடர்வதை இந்தியா தடுக்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;சிவசங்கர் மேனன் 'யோசனை'&lt;br /&gt;&lt;br /&gt;2009-ம் ஆண்டு ஏப்ரல் 15-ம் தேதி அமெரிக்கத் தூதரக அதிகாரி ஒருவருடன் அப்போதைய இந்திய வெளியுறவுச் செயலரும் தற்போதை தேசிய பாதுகாப்பு ஆலோசகருமான சிவசங்கர் மேனன் சந்தித்தபோது, மோதலுக்குத் தீர்வு காண்பதற்காக ஐ.நா. மன்றம் தனது பிரதிநிதியை அனுப்புவதை இலங்கை அரசு விரும்பவில்லை என்று தெரிவித்தார். &lt;br /&gt;&lt;br /&gt;மேலும், விடுதலைப் புலிகளுடன் நேரடிப் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கும், போர்நிறுத்தத்துக்கும் இலங்கை அரசு தயாராக இல்லை என்றும் மேனன் கூறியுள்ளதாக விக்கிலீக்ஸ் பெற்ற தகவல் கூறுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;சர்வதேச நாடுகளின் கோரிக்கைகள் அனைத்தையும் புறக்கணிக்காமல், குறைந்தபட்சம், விடுதலைப் புலிகளின் முக்கியத் தலைவர்கள் அல்லாத மற்றவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்குவது குறித்துப் பரிசீலிக்குமாறு இலங்கை அரசுக்கு இந்தியா யோசனை கூறியதாக சிவசங்கர் மேனன் அமெரி்க்க அதிகாரியிடம் கூறியிருக்கிறார். அதே நேரத்தில், புலிகளின் முக்கியத் தலைவர்கள் யார், மற்ற தலைவர்கள் யார் என்பதை எப்படி அடையாளம் காண்பது என்ற கேள்வியும் எழுந்ததாக மேனன் கூறியிருக்கிறார். &lt;br /&gt;&lt;br /&gt;பேச்சுவார்த்தைக்கான வாய்ப்பு மிகவும் குறைவாக உள்ள அதே நேரத்தில், விடுதலைப் புலிகள் தரப்பில் இருந்தும் முரண்பட்ட தகவல்கள் வருவதாகவும், பிரபாரகனுக்காகப் பேசவல்லவர் யார் என்பது தெரியவில்லை என்றும், நிலைமையை பிரபாகரன் உணர்ந்திருக்கிறாரா என்பது தெரியவில்லை என்றும் சிவசங்கர் மேனன் கூறியதாக விக்கிலீக்ஸ் தகவல் தெரிவிக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவில் தேர்தல் நடைபெறும் நிலையில், இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் பேச்சுவார்த்தை நடைபெற இந்தியா முன்முயற்சி எடுப்பதற்கான வாய்ப்புகள் சாத்தியமில்லை என்றும் சிவசங்கர் மேனன் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;2009-ம் ஆண்டு மே 6, 7 தேதிகளில், இலங்கைக்கான பிரிட்டனின் சிறப்புத் தூதர் டேஸ் பிரவ்ன் இந்திய வெளியுறவுச் செயலர் சிவசங்கர் மேனன் மற்றும் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணனை சந்தித்தபோது, இலங்கை ராணுவம் விடுதலைப் புலிகளைத் தோற்கடிக்கும் நிலையில் உள்ளதால், இந்த நிலையில் போரை நிறுத்துவதற்கான சாத்தியக் கூறுகள் இல்லை என்று கூறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;அப்பாவி மக்களுக்கு ஏற்பட்டுள்ள அவலம் குறித்து இந்திய அதிகாரிகள் கவலை தெரிவித்தாலும், போருக்குப் பிறகு, தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு கிடைக்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சம்மதிக்க வைக்க முடியும் என நம்பிக்கையுடன் இருந்ததாக பிரிட்டிஷ் தூதரக அதிகாரி அமெரிக்க தூதரக அதிகாரியிடம் தெரிவித்திருக்கிறார். &lt;br /&gt;&lt;br /&gt;ஐ.நா. மூலம் நடவடிக்கை எடுப்பதில் 'ஆர்வமில்லை'&lt;br /&gt;&lt;br /&gt;ஐ.நா. பாதுகாப்பு மன்றக் கவுன்சில் கூட்ட நிகழ்ச்சி நிரலில், இலங்கைப் பிரச்சினையை சேர்த்து, அறிக்கை வெளியிட்டால், இலங்கைக்கு எதிராக ஐ.நா. குரல் கொடுத்தால், அது எதிர்விளைவுகளைத்தான் ஏற்படுத்தும் என பிரிட்டன் சிறப்புத் தூதரிடம் சிவசஙகர் மேனனும், நாராயணனும் கூறியதாக விக்கிலீஸ்க் தகவல் கூறுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;ஐநா. பாதுகாப்புக் கவுன்சில் அல்லது மனித உரிமைக் கவுன்சில் மூலம் அழுத்தம் கொடுப்பதைவிட, ராஜாங்க ரீதியான நடவடிக்கைகளே பயனுள்ளதாக இருக்கும் என்று சிவசங்கர் மேனன் அமெரிக்கத் தூதரக அதிகாரியிடம் கூறியதாக விக்கிலீக்ஸ் தகவல் கூறுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;  BBC News BBCTAMIL.COM&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2643015731477006575-3911286102158054291?l=sarvadesatamilercenter.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sarvadesatamilercenter.blogspot.com/feeds/3911286102158054291/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2643015731477006575&amp;postID=3911286102158054291&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2643015731477006575/posts/default/3911286102158054291'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2643015731477006575/posts/default/3911286102158054291'/><link rel='alternate' type='text/html' href='http://sarvadesatamilercenter.blogspot.com/2011/03/blog-post_17.html' title='போர்நிறுத்தம்செய்யுமாறும், பேச்சுவார்த்தையில்ஈடுபடுமாறும் சர்வதேசநாடுகள் கொடுத்தஅழுத்தத்தில்இருந்து இலங்கையை காப்பாற்றுவதற்கு இந்தியஅரசு முக்கியபங்கு!'/><author><name>Shan Nalliah / GANDHIYIST</name><uri>http://www.blogger.com/profile/11337544141747081933</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://bp2.blogger.com/_J4aOiDFUvK0/SCtkPYOYt2I/AAAAAAAAABE/f9NUjpr94nU/S220/nsp+and+tj-speaker-norway'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2643015731477006575.post-4755725023752249718</id><published>2011-03-17T20:53:00.000+01:00</published><updated>2011-03-17T20:53:11.124+01:00</updated><title type='text'>www.seithy.com</title><content type='html'>&lt;a href="http://www.seithy.com/breifNews.php?newsID=40760&amp;amp;category=TamilNews&amp;amp;language=tamil"&gt;www.seithy.com&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2643015731477006575-4755725023752249718?l=sarvadesatamilercenter.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='related' href='http://www.seithy.com/breifNews.php?newsID=40760&amp;category=TamilNews&amp;language=tamil' title='www.seithy.com'/><link rel='replies' type='application/atom+xml' href='http://sarvadesatamilercenter.blogspot.com/feeds/4755725023752249718/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2643015731477006575&amp;postID=4755725023752249718&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2643015731477006575/posts/default/4755725023752249718'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2643015731477006575/posts/default/4755725023752249718'/><link rel='alternate' type='text/html' href='http://sarvadesatamilercenter.blogspot.com/2011/03/wwwseithycom_8321.html' title='www.seithy.com'/><author><name>Shan Nalliah / GANDHIYIST</name><uri>http://www.blogger.com/profile/11337544141747081933</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://bp2.blogger.com/_J4aOiDFUvK0/SCtkPYOYt2I/AAAAAAAAABE/f9NUjpr94nU/S220/nsp+and+tj-speaker-norway'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2643015731477006575.post-1974972598479944943</id><published>2011-03-17T20:47:00.000+01:00</published><updated>2011-03-17T20:47:59.479+01:00</updated><title type='text'>www.seithy.com</title><content type='html'>&lt;a href="http://www.seithy.com/breifNews.php?newsID=40793&amp;amp;category=TamilNews&amp;amp;language=tamil"&gt;www.seithy.com&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2643015731477006575-1974972598479944943?l=sarvadesatamilercenter.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='related' href='http://www.seithy.com/breifNews.php?newsID=40793&amp;category=TamilNews&amp;language=tamil' title='www.seithy.com'/><link rel='replies' type='application/atom+xml' href='http://sarvadesatamilercenter.blogspot.com/feeds/1974972598479944943/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2643015731477006575&amp;postID=1974972598479944943&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2643015731477006575/posts/default/1974972598479944943'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2643015731477006575/posts/default/1974972598479944943'/><link rel='alternate' type='text/html' href='http://sarvadesatamilercenter.blogspot.com/2011/03/wwwseithycom_17.html' title='www.seithy.com'/><author><name>Shan Nalliah / GANDHIYIST</name><uri>http://www.blogger.com/profile/11337544141747081933</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://bp2.blogger.com/_J4aOiDFUvK0/SCtkPYOYt2I/AAAAAAAAABE/f9NUjpr94nU/S220/nsp+and+tj-speaker-norway'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2643015731477006575.post-7087465483503284399</id><published>2011-03-16T10:51:00.000+01:00</published><updated>2011-03-16T10:51:00.661+01:00</updated><title type='text'>மீனகம் தளம்</title><content type='html'>&lt;a href="http://meenakam.com/2011/03/15/21865.html"&gt;மீனகம் தளம்&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2643015731477006575-7087465483503284399?l=sarvadesatamilercenter.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='related' href='http://meenakam.com/2011/03/15/21865.html' title='மீனகம் தளம்'/><link rel='replies' type='application/atom+xml' href='http://sarvadesatamilercenter.blogspot.com/feeds/7087465483503284399/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2643015731477006575&amp;postID=7087465483503284399&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2643015731477006575/posts/default/7087465483503284399'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2643015731477006575/posts/default/7087465483503284399'/><link rel='alternate' type='text/html' href='http://sarvadesatamilercenter.blogspot.com/2011/03/blog-post_16.html' title='மீனகம் தளம்'/><author><name>Shan Nalliah / GANDHIYIST</name><uri>http://www.blogger.com/profile/11337544141747081933</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://bp2.blogger.com/_J4aOiDFUvK0/SCtkPYOYt2I/AAAAAAAAABE/f9NUjpr94nU/S220/nsp+and+tj-speaker-norway'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2643015731477006575.post-8600338585307012760</id><published>2011-03-13T12:36:00.000+01:00</published><updated>2011-03-13T12:36:35.347+01:00</updated><title type='text'>மடத்துவாசல் பிள்ளையாரடி: கும்பிடப் போன தெய்வம்</title><content type='html'>&lt;a href="http://kanapraba.blogspot.com/2011/03/blog-post_13.html"&gt;மடத்துவாசல் பிள்ளையாரடி: கும்பிடப் போன தெய்வம்&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2643015731477006575-8600338585307012760?l=sarvadesatamilercenter.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='related' href='http://kanapraba.blogspot.com/2011/03/blog-post_13.html' title='மடத்துவாசல் பிள்ளையாரடி: கும்பிடப் போன தெய்வம்'/><link rel='replies' type='application/atom+xml' href='http://sarvadesatamilercenter.blogspot.com/feeds/8600338585307012760/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2643015731477006575&amp;postID=8600338585307012760&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2643015731477006575/posts/default/8600338585307012760'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2643015731477006575/posts/default/8600338585307012760'/><link rel='alternate' type='text/html' href='http://sarvadesatamilercenter.blogspot.com/2011/03/blog-post_13.html' title='மடத்துவாசல் பிள்ளையாரடி: கும்பிடப் போன தெய்வம்'/><author><name>Shan Nalliah / GANDHIYIST</name><uri>http://www.blogger.com/profile/11337544141747081933</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://bp2.blogger.com/_J4aOiDFUvK0/SCtkPYOYt2I/AAAAAAAAABE/f9NUjpr94nU/S220/nsp+and+tj-speaker-norway'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2643015731477006575.post-3977919155171778918</id><published>2011-03-13T11:35:00.000+01:00</published><updated>2011-03-13T11:35:32.085+01:00</updated><title type='text'>London Tamil youth goes missing in Lanka</title><content type='html'>&lt;a href="http://www.srilankamirror.com/english/index.php?option=com_content&amp;amp;view=article&amp;amp;id=2616%3Alondon-tamil-youth-goes-missing-in-lanka&amp;amp;catid=1%3Alatest-news&amp;amp;Itemid=50"&gt;London Tamil youth goes missing in Lanka&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2643015731477006575-3977919155171778918?l=sarvadesatamilercenter.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='related' href='http://www.srilankamirror.com/english/index.php?option=com_content&amp;view=article&amp;id=2616%3Alondon-tamil-youth-goes-missing-in-lanka&amp;catid=1%3Alatest-news&amp;Itemid=50' title='London Tamil youth goes missing in Lanka'/><link rel='replies' type='application/atom+xml' href='http://sarvadesatamilercenter.blogspot.com/feeds/3977919155171778918/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2643015731477006575&amp;postID=3977919155171778918&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2643015731477006575/posts/default/3977919155171778918'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2643015731477006575/posts/default/3977919155171778918'/><link rel='alternate' type='text/html' href='http://sarvadesatamilercenter.blogspot.com/2011/03/london-tamil-youth-goes-missing-in.html' title='London Tamil youth goes missing in Lanka'/><author><name>Shan Nalliah / GANDHIYIST</name><uri>http://www.blogger.com/profile/11337544141747081933</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://bp2.blogger.com/_J4aOiDFUvK0/SCtkPYOYt2I/AAAAAAAAABE/f9NUjpr94nU/S220/nsp+and+tj-speaker-norway'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2643015731477006575.post-1045941635285255509</id><published>2011-03-13T11:28:00.000+01:00</published><updated>2011-03-13T11:28:03.452+01:00</updated><title type='text'>Tamil descriptions at National Museum are wrong</title><content type='html'>&lt;a href="http://www.srilankamirror.com/english/index.php?option=com_content&amp;amp;view=article&amp;amp;id=2641%3Atamil-descriptions-at-national-museum-are-wrong&amp;amp;catid=1%3Alatest-news&amp;amp;Itemid=50"&gt;Tamil descriptions at National Museum are wrong&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2643015731477006575-1045941635285255509?l=sarvadesatamilercenter.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='related' href='http://www.srilankamirror.com/english/index.php?option=com_content&amp;view=article&amp;id=2641%3Atamil-descriptions-at-national-museum-are-wrong&amp;catid=1%3Alatest-news&amp;Itemid=50' title='Tamil descriptions at National Museum are wrong'/><link rel='replies' type='application/atom+xml' href='http://sarvadesatamilercenter.blogspot.com/feeds/1045941635285255509/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2643015731477006575&amp;postID=1045941635285255509&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2643015731477006575/posts/default/1045941635285255509'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2643015731477006575/posts/default/1045941635285255509'/><link rel='alternate' type='text/html' href='http://sarvadesatamilercenter.blogspot.com/2011/03/tamil-descriptions-at-national-museum.html' title='Tamil descriptions at National Museum are wrong'/><author><name>Shan Nalliah / GANDHIYIST</name><uri>http://www.blogger.com/profile/11337544141747081933</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://bp2.blogger.com/_J4aOiDFUvK0/SCtkPYOYt2I/AAAAAAAAABE/f9NUjpr94nU/S220/nsp+and+tj-speaker-norway'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2643015731477006575.post-5618913139916478916</id><published>2011-03-11T09:46:00.000+01:00</published><updated>2011-03-11T09:46:02.980+01:00</updated><title type='text'>சாதாரணமானவனின் மனது: ”வம்ச விருத்தியால்” வந்த வினை</title><content type='html'>&lt;a href="http://visaran.blogspot.com/2011/03/blog-post_07.html?spref=bl"&gt;சாதாரணமானவனின் மனது: ”வம்ச விருத்தியால்” வந்த வினை&lt;/a&gt;: "புகையிரதத்தில் ஏறி பயணப்பொதியை அருகில் வைத்துக்கொணடு குந்திக்கொண்டேன். கையில் முத்துலிங்கமய்யா எழுதிய வம்ச விருத்தி இருந்தது என்பதால் நமிதா..."&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2643015731477006575-5618913139916478916?l=sarvadesatamilercenter.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='related' href='http://visaran.blogspot.com/2011/03/blog-post_07.html?spref=bl' title='சாதாரணமானவனின் மனது: ”வம்ச விருத்தியால்” வந்த வினை'/><link rel='replies' type='application/atom+xml' href='http://sarvadesatamilercenter.blogspot.com/feeds/5618913139916478916/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2643015731477006575&amp;postID=5618913139916478916&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2643015731477006575/posts/default/5618913139916478916'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2643015731477006575/posts/default/5618913139916478916'/><link rel='alternate' type='text/html' href='http://sarvadesatamilercenter.blogspot.com/2011/03/blog-post_1497.html' title='சாதாரணமானவனின் மனது: ”வம்ச விருத்தியால்” வந்த வினை'/><author><name>Shan Nalliah / GANDHIYIST</name><uri>http://www.blogger.com/profile/11337544141747081933</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://bp2.blogger.com/_J4aOiDFUvK0/SCtkPYOYt2I/AAAAAAAAABE/f9NUjpr94nU/S220/nsp+and+tj-speaker-norway'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2643015731477006575.post-5486920803430589626</id><published>2011-03-11T09:34:00.000+01:00</published><updated>2011-03-11T09:34:09.932+01:00</updated><title type='text'>சாதாரணமானவனின் மனது: சர்வதேச பெண்கள் தினத்தில் எனக்கு வந்த சோதனை</title><content type='html'>&lt;a href="http://visaran.blogspot.com/2011/03/blog-post_08.html?spref=bl"&gt;சாதாரணமானவனின் மனது: சர்வதேச பெண்கள் தினத்தில் எனக்கு வந்த சோதனை&lt;/a&gt;: "அய்யா, அம்மா நான் ஏதும் பெண்களுக்கு எதிராக கதைக்கிறேன் என்று நினைத்து என்னைக் கொல்லும் நோக்கத்துடன் நீங்கள் வந்திருந்தால் .. கூல் ..கூல். வன..."&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2643015731477006575-5486920803430589626?l=sarvadesatamilercenter.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='related' href='http://visaran.blogspot.com/2011/03/blog-post_08.html?spref=bl' title='சாதாரணமானவனின் மனது: சர்வதேச பெண்கள் தினத்தில் எனக்கு வந்த சோதனை'/><link rel='replies' type='application/atom+xml' href='http://sarvadesatamilercenter.blogspot.com/feeds/5486920803430589626/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2643015731477006575&amp;postID=5486920803430589626&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2643015731477006575/posts/default/5486920803430589626'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2643015731477006575/posts/default/5486920803430589626'/><link rel='alternate' type='text/html' href='http://sarvadesatamilercenter.blogspot.com/2011/03/blog-post_11.html' title='சாதாரணமானவனின் மனது: சர்வதேச பெண்கள் தினத்தில் எனக்கு வந்த சோதனை'/><author><name>Shan Nalliah / GANDHIYIST</name><uri>http://www.blogger.com/profile/11337544141747081933</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://bp2.blogger.com/_J4aOiDFUvK0/SCtkPYOYt2I/AAAAAAAAABE/f9NUjpr94nU/S220/nsp+and+tj-speaker-norway'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2643015731477006575.post-1304793685846056136</id><published>2011-03-09T09:59:00.002+01:00</published><updated>2011-03-09T10:02:06.384+01:00</updated><title type='text'>ஜெயலலிதாவு​க்கு ஒரு திறந்த மடல்! - ----- தமிழருவி மணியன்</title><content type='html'>ஜெயலலிதாவுக்கு ஒரு திறந்த மடல்! - தமிழருவி மணியன் &lt;br /&gt;&lt;br /&gt;அ.தி.மு.க. பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா அவர்களுக்கு... வணக்கம். வளர்க நலம்.&lt;br /&gt;உங்களை நினைத்தால் ஒரு பக்கம் வியப்பாகவும், இன்னொரு பக்கம் வேதனை​யாகவும் இருக்கிறது. அன்று முதல் இன்று வரை இது ஓர் ஆணாதிக்க உலகம். நீங்கள் இருந்த திரைப்பட உலகமும், இருக்கும் அரசியல் உலகமும் முழுக்க முழுக்க ஆணாதிக்கத்தின் மோசமான ஆளுகைக்கு ஆட்பட்டவை. 1964-ல் ஸ்ரீதரின் 'வெண்ணிற ஆடை’ படத்தில் முதன் முதலாக நீங்கள் அறிமுகமானபோது, தமிழகத்தின் தலைவிதியை நிர்ணயிக்கும் முதலமைச்சர் நாற்காலியில் ஒரு நாள் அமரக்​கூடும் என்று கண்ணுறக்க வேளையில் கனவு​கூடக் கண்டிருக்க மாட்டீர்கள்! தமிழர்களின் ரசனை எல்லா வகையிலும் வித்தியாசமானது. திரைப்படங்களில் நாயக, நாயகியராய் இணைந்து நடித்த இருவரையும் முதல்வர் நாற்காலியில் அமரவைத்து அழகு பார்த்த வரலாற்றுச் சாதனை, உலகில் தமிழகத்தைத் தவிர வேறெங்கும் வாய்த்ததே இல்லை.&lt;br /&gt;எம்.ஜி.ஆர்., சிவாஜி என்ற இருவரின் ஆதிக்கத்தில் கட்டுண்டுக் கிடந்த திரையுலகில் அடியெடுத்துவைத்த நீங்கள், இரு வேறுபட்ட குணாம்சங்கள்கொண்ட அந்தக் கலையுலகச் சிகரங்களோடு கைகோத்து உங்கள் தோற்றப் பொலிவினாலும், நடிப்புத் திறமையாலும் முதன்மைக் கதாநாயகியாக முன்னேறியதில் வியப்பதற்கு ஒன்றும் இல்லை. ஆனால், கதாநாயகிக் கட்டம் முடிந்ததும் தமக்கையாய், தாயாய் வேடம் பூண்டு காலம் முழுவதும் ஒரு நடிகையாகவே வாழ்ந்து முடித்துவிட விரும்​பாமல், எம்.ஜி.ஆர். ஆதரவில் 1981-ல் அரசியல் உலகில் கால் பதித்து, ஆர்.எம்.வீரப்பன் போன்றவர்கள் விரித்துவைத்த சதிவலையை அறுத்தெறிந்து, அவர்களால் இழைக்கப்பட்ட அவமானங்களை சகித்துக்கொண்டு, அ.தி.மு.க-வை உங்கள் அசைக்க முடியாத தலைமையின் கீழ் கொண்டுவந்தீர்களே... அந்த அரிய சாதனை உண்மையிலேயே வியப்புக்கு உரியது!&lt;br /&gt;உங்களுடைய விரிந்த வாசக ஞானம், தெளிந்த ஆங்கிலப் பேச்சு, தளராத தன்னம்பிக்கை, அபூர்வமான அரசியல் ஆளுமை, சர்க்கஸ் கூடாரத்தின் ரிங் மாஸ்டரைப்போல் உங்கள் கட்சியின் அனைவரையும் ஆட்டிப்படைக்கும் அசாத்திய ஆற்றல் அனைத்தும் நீங்கள் வளர்த்துக்கொண்ட பலமான பாது​காப்பு அரண்கள். எம்.ஜி.ஆர். கை தூக்கிவிட்டதனால்​தான் அரசியலில் நீங்கள் இந்த உயரத்தை எட்ட முடிந்தது என்பது பிழையான கருத்து. சரோஜாதேவியும், லதாவும் எம்.ஜி.ஆரே விரும்பி அரசியலில் ஆளாக்க முனைந்து இருந்​தாலும், உங்களைப்போல் உருவாகி இருக்க முடியாது. எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின்பு உங்கள் தலைமை வாய்த்திருக்காவிட்டால், அ.தி.மு.க. ஓர் அரசியல்சக்தியாக நீடித்திருக்காது என்பதும் நிஜம்.&lt;br /&gt;எல்லாம் சரி. ஆனால், ஒரு கோட்டை எவ்வளவு பாதுகாப்பாக வடிவமைக்கப்பட்டு இருந்தாலும், அதற்குள் சில பலவீனங்கள் புலப்​படுவது இயல்பு. உங்கள் பலங்களுக்கு சமமாக பலவீனங்களும் பாதித்திருப்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா? 'பரிசோதிக்கப்படாத வாழ்க்கை வாழத் தகுதியற்றது’ என்றார் சாக்ரடீஸ். நீங்கள் பரிசோதித்துப் பார்த்து, பள்ளத்தில் வீழ்த்தும் பலவீனங்களில் இருந்து விடுபட விரும்பாததுதான் வேதனைக்கு உரியது.&lt;br /&gt;காமராஜரைப்போலவோ, கலைஞரைப்​போலவோ படிப்படியாக அரசியலில் நீங்கள் வளர்ந்தவர் இல்லை. உங்கள் அரசியல் பிரவேசம் 1981-ல் அரங்கேறியது. உடனே அ.தி.மு.க-வின் கொள்கைப் பரப்புச் செயலாள​ராக உயர்த்தப்பட்டீர்கள். 1988-ல் நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக பணியாற்றினீர்கள். 1989 தேர்தலுக்குப் பின்பு தமிழக சட்டமன்ற வரலாற்றில் எதிர்க் கட்சித் தலைவராக அமர்ந்த முதல் பெண்மணி என்ற பெருமை பெற்றீர்கள். நிதி நிலை அறிக்கையை முதல்வ​ராக நின்று சட்டமன்றத்தில் கலைஞர் சமர்ப்பித்தபோது, நீங்கள் உருவாக்கிய கலவர நாடகத்தில் நேர்ந்த விபரீதக் காட்சிகளின் விளைவாக, மக்களின் அனு​தாபத்தைப் பெற்று 1991-ல் கோட்டையில் முதல்வராகக் கொலுவீற்றீர்கள்.&lt;br /&gt;யாருக்கும் எளிதில் கிடைக்காத வரம் தமிழக வாக்காளர்களால், உங்களுக்கு எளிதாக வழங்கப்பட்டது. எளிதில் கிடைக்கும் எதுவும் பெரிதாகப் போற்றப்படுவது இல்லை. வாக்காளர்கள் விருப்பத்தோடு வனைந்து கொடுத்த பதவிக் குடத்தை நீங்கள் நந்தவனத்து ஆண்டி​யைப்போல் கூத்தாடிப் போட்டு​டைத்தீர்கள். மக்களால் தேர்ந்​தெடுக்கப்பட்ட தமிழகத்தின் முதல் பெண் முதல்வர் நீங்கள். நேர்த்தியாக உங்கள் நிர்வாகம் நடந்திருந்தால்... கலைஞர் மீண்டும் முதல்வராகும் வாய்ப்பே கனிந்து இருக்காது. அவருடைய குடும்பமும், பரிவாரமும் கோடிக் கோடி​யாய்ப் பணத்தைக் குவிக்கும் சந்தர்ப்பம் பிறந்திருக்காது. கலைஞரின் குடும்பம் உங்களுக்​குத்தான் அன்றாடம் நன்றி சொல்ல வேண்டும். அதிலும் குறிப்பாக, ஆ.ராசா உங்களுக்கு நிரம்பவும் நன்றிக்கடன் பட்டிருக்கிறார்.&lt;br /&gt;அறிவியல்பூர்வமாக ஊழல் செய்தவர் கலைஞர்’ என்று சர்க்காரியா சொன்னதை உரத்த குரலில் ஊர் ஊராய் முழங்கிய நீங்கள், ஊழலின் நிழல் படாத உன்னதமான ஆட்சியை வழங்கிவிடவில்லை. அதிகாரத் துஷ்பிரயோகம், ஆணவப் போக்கு, சொத்துக் குவிப்பு, ஊழலில் திளைத்த அமைச்சர் குழு, விமர்சனங்​களை விரும்பாத சர்வாதிகாரச் சாயல், பழிவாங்கும் மனோபாவம் போன்றவை வாக்காளர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியதால், உங்கள் மீது இருந்த நம்பிக்கை நலிவடைந்​தது. 'ஸ்பிக்’ விவகாரத்தில் உங்கள் விருப்பத்துக்கு வளைந்து கொடுக்காத ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்திரலேகாவின் முகத்தில் ஆசிட் வீசப்பட்டதன் பின்புலம் அறியாமல் தமிழகம் அதிர்ந்தது. தி.மு.க. வழக்கறிஞர் சண்முகசுந்தரத்தின் மீது நடத்தப்பட்ட கொடுமையான தாக்குதலின் பின்னணி புரிந்ததும் நல்ல அரசியலை நாடுவோர் நெஞ்சம் நடுங்கியது. எல்லா​வற்றுக்கும் சிகரம்போல் சசிகலா குடும்பத்தினரின் ஆதிக்கம் அமைந்துவிட்டது. உங்கள் வளர்ப்பு மகன் சுதாகரனுக்கு நீங்கள் நடத்திவைத்த திருமணத்தில் பளிச்சிட்ட ஆடம்பரம் பாமர மக்களைக்கூட முகம் சுளிக்கவைத்தது. உங்கள் வீழ்ச்சி கலைஞரின் வியூகத்தில் விளைந்துவிடவில்லை. உங்களுக்கான பள்ளத்தை நீங்களே வெட்டிய விதம்தான் பரிதாபத்துக்கு உரியது.&lt;br /&gt;முன்னாள் முதல்வரே... கடந்த காலத்தை இன்று நிதானமாகத் திரும்பிப் பார்த்து நீங்கள் கற்றறிய வேண்டிய பாடங்கள் கணக்கற்றவை. மிகுந்த நம்பிக்கையுடன் மக்களால் 1991-ல் ஆட்சியில் அமர்த்தப்பட்ட நீங்கள், 1996 தேர்தலில் மிக மோசமாகப் புறக்கணிக்கப்பட்டீர்கள். உங்கள் அமைச்சரவையில் இடம்பெற்ற அனைவரும் தோற்கடிக்கப்பட்டனர். நீங்களே பர்கூர் தொகுதியில் மக்கள் அறியாத ஒரு மனிதரிடம் தோற்கும் நிலை நேர்ந்தது. சரிந்துவிட்ட உங்கள் அரசியல் செல்வாக்கை முற்றாக முடித்துவிட முதல்வர் பொறுப்பேற்ற கலைஞர் காரியத்தில் கண்வைத்தார். உங்கள் மீது 40-க்கு மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டன. சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு விரைவாக உங்களை சிறைக்கு அனுப்பிவைக்க அடித்தளம் அமைக்கப்பட்டது. கலைஞர் கண்ட கனவு நனவானது. நீங்கள் சில காலம் சிறைவைக்கப்பட்டீர்கள். 'டான்சி’ வழக்கு உங்கள் உறக்கத்தைக் கலைத்தது. சொத்துக் குவிப்பு வழக்கு 'விடாது கருப்பு’ என்பதுபோல் இன்று வரை தொடர்ந்து உங்களைத் துன்புறுத்துகிறது. ஸ்பெக்ட்ரம் ஊழலில் 1.76 லட்சம் கோடியை நாட்டுக்கு நஷ்டம் ஏற்படுத்திய 'நேர்மையானவர்கள்’, நீங்கள் 60 கோடி சேர்த்துவிட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றம் வரை போனதும், இன்று வரை கூச்சம் இல்லாமல் உங்கள் ஊழல் குறித்து வக்கணையாக விமர்சிப்பதும் வேறு கதை.&lt;br /&gt;ஒரே ஒரு ரூபாய் தவறாகப் பெற்றாலும் ஊழல்... ஊழல்தான். யார் செய்தாலும் ஊழல் தண்டனைக்கு உரியதுதான். ஐந்து ஆண்டு ஆட்சியில் நீங்கள் செய்த தவறுகள் மொத்தமாக முற்றுகையிட்டு உங்களை அடியோடு வீழ்த்தியதும், உங்கள் அரசியல் வாழ்வு அஸ்தமித்துவிட்டது என்றே அனைவரும் ஆரூடம் கணித்தனர். 'ஒழிந்தார் ஜெயலலிதா; அழிந்தது அ.தி.மு.க.’ என்று மகிழ்ந்தது கலைஞரின் பரிவாரம்.&lt;br /&gt;ஃபீனிக்ஸ் பறவை தன் சாம்பலில் இருந்து மீண்டும் உயிர்த்தெழும்’ என்பது நிஜம் அல்ல. ஆனால், அரசியல் உலகம் அதிசயிக்கும் வகையில் உங்கள் சாம்பல் மேட்டில் இருந்து நீங்கள் உயிர்த்தெழுந்ததுதான் நிஜம். உங்கள் தவறுகளைத் தமிழகத்து மக்கள் மிகவும் பெருந்​தன்மையுடன் மன்னித்து மீண்டும் ஆட்சி நாற்காலியில் அமரச் செய்தார்கள். 140 தொகுதிகளில் நின்று 132 தொகுதிகளில் வென்று, தனிப்பெரும்பான்மையுடன் நீங்கள் அரசை அமைத்தீர்கள். உங்களோடு கூட்டணி சேர்ந்தவர்கள் 64 தொகுதிகளில் வெற்றிக் கனியைப் பறித்துச் சுவைத்தனர். ஆடம்பர மணவிழா, 'சகோதரி’ சசிகலாவின் குடும்ப அத்துமீறல், டான்சி நிலப் பேரம் என்ற குறைகளை எல்லாம் புறந்தள்ளி 234 தொகுதிகளில் உங்கள் கூட்டணிக்கு 196 எம்.எல்.ஏ-க்களை வழங்கிய வாக்காளர்கள் உங்களிடம் எதிர்பார்த்தது ஒன்றே ஒன்றுதான்... நல்லாட்சி! அவர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப நீங்கள் நடந்துகொண்டீர்களா சகோதரி? மருத்துவர் ராமதாஸைப்போல் அரசியல் ஆதாயத்துக்காக 'அன்புச் சகோதரி’ என்று நான் அழைக்கவில்லை.&lt;br /&gt;சட்டமன்றத் தேர்தல் 2001-ல் நடந்தபோது நான்கு தொகுதிகளில் வேட்பு மனுத்தாக்கல் செய்தீர்கள். அது ஒரு தவறான நடவடிக்கை. தேர்தலில் உங்கள் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், அ.தி.மு.க. ஆட்சி​யைக் கைப்பற்றியதும் நீங்கள் முதல்வராக முயன்றது இரண்டாவது தவறு. கிரிமினல் வழக்கில் இரண்டு ஆண்டு​களுக்குக் குறையாமல் சிறைத் தண்டனை பெற்றவர்கள் முதல்வராக முடியாது என்பது சட்டம். ஆனால், உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்து தமிழகத்தின் ஆளுநராகப் பொறுப்பேற்றுக்கொண்ட ஃபாத்திமா பீவி உங்களை முதல்வராகப் பதவிப் பிரமாணம் செய்து அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தினார். தமிழக அரசியல் வரலாற்றில் தேர்தலில் நிற்க முடியாமல் தடுக்கப்பட்ட முதலமைச்சர் நீங்கள் ஒருவரே. ஊழல் குற்றச்சாட்டில் தண்டிக்கப்பட்ட முதல்வரும் நீங்களே. கலைஞருக்குள்ள சாமர்த்தியம் உங்களுக்கு சாத்தியப்படவில்லை. அதனால், உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பின்பு நீங்கள் பதவியில் இருந்து விலகிப் பன்னீர்செல்வத்தை முதல்வராக்கினீர்கள். யாருக்கு எப்போது எது கிடைக்கும் என்று யார்தான் அறிவார்? வீதியில் விளையாடிய கரிகாலன் கழுத்தில் யானை மாலையிட்ட கதையை எம் கண் முன்னால் நிகழச் செய்தவர் நீங்கள். நான்கு மாதங்கள் முதல்வர் நாற்காலியில் பன்னீர்செல்வம் அமர்ந்திருந்தாலும், பின்னால் இருந்தபடி பரிபாலனம் செய்தது நீங்கள்தானே சகோதரி!&lt;br /&gt;ஒருவழியாக சட்டம் எழுப்பிய தடுப்புச் சுவரைத் தகர்த்துவிட்டு, ஆண்டிபட்டி இடைத்தேர்தலில் வெற்றி பெற்று முதல்வர் நாற்காலியைத் தன்னிடம் தக்கவைத்துக்​கொள்வதில் நீங்கள் காட்டிய முனைப்பு, அரசியலில் பழம் தின்று கொட்டை போட்டவர்களுக்குக்கூட எளிதில் கைவராதது! நீங்கள் மீண்டும் ஆட்சியில் அமர்ந்ததே அரிய சாதனைதான். ஆனால், அதன் மூலம் மக்கள் அடைந்த பயன் என்ன? உங்களைச் சிறைக்கு அனுப்பிய கலைஞரை நீங்கள் சிறைக்கு அனுப்ப நாள் குறித்து நள்ளிரவில் கைது செய்து, மக்கள் அனுதாபத்தை அவர் பக்கம் திருப்பும் திருப்பணியில்தானே ஈடுபட்டீர்கள்!&lt;br /&gt;உங்களுக்குப் பிரச்னை கலைஞர். கலைஞருக்குப் பிரச்னை நீங்கள். உங்கள் இருவர் கால்களிலும் மாறி மாறி மிதிபடுவது மக்கள். 'விதியே, விதியே, தமிழ்ச் சாதியை என் செய்ய நினைத்தாய்?’ என்று சரியாகத்தான் புலம்பினான் பாரதி.&lt;br /&gt;உங்களுடைய அசைக்க முடியாத பலம் அபாரத் தன்னம்பிக்கை. அதுவே சில நேரங்களில் வரம்பு கடந்து பிறர் பார்வையில் தலைக்கனமாய் தரிசனம் தரும்படி நடந்துகொள்வதுதான் உங்களது மோசமான பலவீனம். ஜனநாயக அமைப்பில் விமர்சனங்களை ஆரோக்கியமாக நேர்கொள்ளும் தன்மை மிக முக்கியம். தமிழகத்தில் உள்ள ஆறரைக் கோடி மக்களும் பன்னீர்செல்வம், செங்கோட்டையன்போன்று கை கட்டி, வாய் பொத்தி, முதுகு வளைந்து 'அம்மா’ என்று ஆராதிக்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்ப்பதுதான் தவறு. ஊடகங்கள் அனைத்தும் ஒத்தூத வேண்டும் என்ற விருப்பம் கலைஞரைப்போல் உங்களுக்கும் உண்டு. 'இந்து’ நாளிதழ் உங்கள் சகிப்புத்தன்மையற்ற நடவடிக்கைகள் குறித்துக் கட்டுரை தீட்டியதற்காக என்.ராம் உட்பட ஆறு பேரை கைது செய்ய முயன்றது சரியான நடவடிக்கையா என்று இப்போது சிந்தியுங்கள். பல்வேறு இதழ்கள் மீது வழக்குப் பதிவு செய்த உங்கள் செயல் பத்திரிகை சுதந்திரத்துக்கு எதிரானது இல்லையா?&lt;br /&gt;அரசு ஊழியர்கள் 2003-ல் ஓய்வூதியச் சலுகைகளுக்காக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டபோது ஒரு துளி மையில் ஒரு லட்சத்து 70 ஆயிரம் பேரை வேலை நீக்கம் செய்ததும், இரவில் வீடு புகுந்து அவர்களைக் கள்வர்கள்போல் கைது செய்ததும், சாலைப் பணியாளர்கள் வாழ்வோடு விளையாடியதும்தான் உங்கள் வீழ்ச்சிக்கு வியூகம் அமைத்ததை இப்போதாவது உணர்ந்துவிட்டீர்களா? அப்போது 'அரசு ஊழியர்களை அழைத்துப் பேச வேண்டும்; அன்பால் சாதிக்க வேண்டும்’ என்று உங்களுக்கு அருளுரை வழங்கிய கலைஞருடைய இப்போதைய ஆட்சியில், அதே அரசு ஊழியர்கள் காவல் துறையால் நடுவீதியில் கடுமையாகத் தாக்கப்பட்டனர் என்பது தனியரு கொடுமை!&lt;br /&gt;திருமங்கலம் தேர்தல் பாணி குறித்துக் கடுமையாக விமர்சிக்கும் நீங்கள்தான், உங்கள் ஆட்சியில் இடைத்தேர்தல்கள் நடந்தபோது, அமைச்சர்களின் படையெடுப்பை அறிமுகப்படுத்தினீர்கள். சென்னை மாநகராட்சி இடைத்தேர்தலில் விதிமுறைகளை மீறி உங்கள் தொண்டர்கள் செயல
