WE SHOULD MARCH TOWARDS TAMIL UNITY & PROGRESS BASED ON GANDHIYAM ...!!!

WE ALL SHD WORK HARD TOWARDS HUMAN RIGHTS, FREEDOM, EQUALITY,SAFETY,PEACE,UNITY & JUSTICE!

Sunday, May 10, 2015

இனிய அம்மா தினம்:திருமதி நல்லையா புவனேஸ்வரி இணுவில்,யாழ்ப்பாணம் 1930-1967

இனிய அம்மா தினம்: திருமதி நல்லையா புவனேஸ்வரி இணுவில்,யாழ்ப்பாணம் 1929-1967 மறு பிறவியிலும் நான் உந்தன் மகனாகவே பிறக்க வேண்டுமம்மா! மக்கள்ஐவருமே கூடிஅமர்ந்திருக்க சுவையாய் கதைகள் பலகூறி சிறுவயதில் உன்குழைசாதம் ஊட்டும் பரிவும்,சுவையும்,வாசமும்! சிந்தனையை விட்டு விலக மறுக்குதம்மா! இன்றும் உன் பேரன்பும் ! மறுபிறவியிலும் நாவில்,மூக்கில் உன் சுவை,மணம் வேண்டுமம்மா! மயிலேறும் முருகன்,ஆனைமுகன், சிவன், கிருஷ்ணன் பாட்டெல்லாம் சிறுவயதில் நாம் கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க துடிக்குதம்மா! மனம்இனிக்க மீண்டும்காதில் உன்குரல் தேனாய்விழவேண்டும் அம்மா! நல்லையா சண்முகப் பிரபு

No comments: