WE SHOULD MARCH TOWARDS TAMIL UNITY & PROGRESS BASED ON GANDHIYAM ...!!!

WE ALL SHD WORK HARD TOWARDS HUMAN RIGHTS, FREEDOM, EQUALITY,SAFETY,PEACE,UNITY & JUSTICE!

Thursday, December 15, 2016

MEMORIAL POEM TO MRS.SARAWATHY ARUMUGAM,INUVIL, JAFFNA, SRILANKA 12.12.1926-14.12.2016

அமரர்:திருமதி.சரஸ்வதி.ஆறுமுகம்/ இணுவில், யாழ்ப்பாணம்,இலங்கை,அவர்கட்கு! நோர்வேயிலிருந்து அன்பான கண்ணீர் அஞ்சலி! -------------1926 -2016 -------------------------------------- -------------------------------------------------- என்தாயின் தாயாரின் சகோதரி ஆனீர்! எல்லோர்க்கும் பாசம் தந்திட்டீர் ! எங்கள் அனைவர்க்கும் பேர்த்தி ஆனீர்! எல்லோர்க்கும் பரிவு தந்திட்டீர் ! முன் உதாரணமாய் முன் நின்கிறீர்! முக்கிய தருணங்களில் உதவிட்டீர்! முதன்முதலில் உங்களைக் கண்டதும் வியப்புற்றேன்!மகிழ்வுற்றேன்! என்தாயின் இறுதிநேரம்! யாழ்வைத்தியசாலை!அருகிருந்து கவனித்தீர்! எப்போதும் அன்பாக!அக்கறையாய்!உரிமையுடன் சுகநலம் கேட்டறிவீர்! இன்முகமாய் விருந்தளித்து விருந்தோம்பல்!இன்சொல் பேசி மகிழ்வு! என்று காண்போம் உம்மை இனி! எல்லோர் மனத்திலும் இடம்பெற்றீர்! -------------------------------------------------------------- -------------------------------------------------- நல்லூர்முருகன்தொழுது,வெளியேவர!நாட்டு அதிபரை வாசலில்கண்டு நன்முறையில் நாடுவர கைகுலுக்கி வரவேற்று!தமிழர்மகிழ்வாய்வாழ! எல்லாவழிமுறையும் செய் முருகா!புலம்பெயர் தமிழர்க்கும் வழிகூறு! என வேண்டி! சரஸ்வதி அம்மா வீடு வந்து அவர் பாசத்தில் மகிழ்ந்து! சொல்லின்செல்வர்:திருமுருகன்,அண்ணன்:ஸ்கந்தமூர்த்தி,மருகர்கள், சிறப்புறு உறவுகள் சுகநலம்கேட்டு!கடந்தஆண்டில் கண்டதும் மகிழ்வே! எல்லா முன்னோரும்:சுப்பையா,வீரசிங்கம்,அம்பலவாணர்,லங்கநாதன்! என்மனதில்!கதிரவேலு,சண்முகஅம்மான்!தையல்முத்து,தங்கமம்மா! --------------------------------------------------------------- ---------------------------------------- நம் முன்னோர் காட்டிய அன்பென்ன!அறிவென்ன!ஆற்றல் என்ன! இனிய போற்றல் என்ன! நற்பண்பென்ன!நல்இரக்கம் என்ன!அடடா! தமிழ்மொழியில்,இனத்தில்,நிலத்தில்,சைவத்தில்,இயல்,இசை,நாடகம்! தனிசிறப்பாம் பக்தி,பஜனை,திருவிழா,சிரமதானம்,கம்படி,சிலம்படி! எம்முன்னோர் கல்வி ஊக்கம்,விவசாயம்,சுருட்டுதொழில்,வர்த்தகம், என்னகுறை எம்மண்ணில்அன்று!என்ன சுதந்திரம்!என்ன மகிழ்ச்சி! நம்முன்னோரை போற்றிவாழ்ந்த "சரஸ்வதி அக்கா"புகழ் நீடு வாழ்க! நாடும்,உலகும் போற்றும் மகனாக ஆறு திருமுருகன்!நீடு நீடு வாழ்க! --------------------------------------------------------------- ------------------------------------------------- என்றும் நம்முன்னோர் அன்புமறவா:நல்லையா சண்முகப்பிரபு,நோர்வே மொபில்.0047 - 91784271 / shanmugappirabunalliah@gmail.com

No comments: