ஈழத்தமிழன் நிலை !!!???
அம்மா எங்கே போனார் ?
அப்பா என்ன ஆனார்?
தங்கை என்னவானாள்?
தம்பிக்கு என்னவாச்சு ?
அண்ணன் எப்ப வருவார் ?
அப்பு என்னவானார் ?
ஆச்சி எங்கே போனார்?
ஈழத்தமிழன் குமுறல் !!!
வீடு எங்கே போச்சு ?
வியாபாரம் என்னவாச்சு?
வைத்யசாலை உடைஞ்சு போச்சு?
வாகனங்கள் எரிஞ்சு போச்சு?
வழியெல்லாம் சோதனை ஏனோ?
கால்நடை காணாமல் போச்சு!!!
அறுவடை எங்கே போச்சு ?
ஆரும் கேட்காமல் ஏன் போச்சு !!??...........Shan Nalliah
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment