WE SHOULD MARCH TOWARDS TAMIL UNITY & PROGRESS BASED ON GANDHIYAM ...!!!

WE ALL SHD WORK HARD TOWARDS HUMAN RIGHTS, FREEDOM, EQUALITY,SAFETY,PEACE,UNITY & JUSTICE!

Friday, May 29, 2009

*நேர்காணல்! * *முத்தமிழ் அறிஞர், தமிழினத் தலைவர், தமிழக முதல்வர்,,!!!

தமிழ் பிரவாகம்
----------------------------------------
*நேர்காணல்! * *முத்தமிழ் அறிஞர், தமிழினத் தலைவர், தமிழக முதல்வர்
மு.கருணாநிதி அவர்களுடன் சிறப்பு நேர்காணல்!*

ஆற்றுநீர் கேட்டால் அருந்த நொதிப்பழச்
சாற்றுநீர்* தந்தீர் தகையாமோ! -மாற்றுநீர்
முந்தைய ஆட்சியர் முன்வைத்தார் நாமதைப்
பின்பற்று கின்றோம் பெரிது!


கள்ளுக் கடையை அரசுடைமை ஆக்கினீர்
பள்ளிகளை ஆக்காப் பரிசென்ன?* -கள்ளுக்
குடிமகனாய் வாழ்தல் குலப்பெருமை நல்லக்
குடிமகனாய் வாழ்தல் குறை!


ஓடிக் கொடிபிடித்(து) ஒப்பில்செங் கோல்பிடித்துக்
கோடிகளைச் சேர்க்கும் கொடுமையென்ன? -கூடடைந்து
தேனெடுத்தோன் நத்திப் புறங்கையை நக்கானோ!
நானுமதைச் செய்தேன் நயந்து!


திட்டங்கள் யாவும் திருடுதற் கென்றறிந்தும்
சட்டங்கள் ஏனிங்கே சல்லடையாய்? -கொட்டமடித்(து)
ஓடி வெளியேற ஊழல் பெருச்சாலி
தேடி அமைத்த திவை!


"வரிவிலக்குச் செய்தால் வளர்தமிழும் வெள்ளித்
திரைவாழும்" என்றவர்யார் செப்பும்! -உரைக்குங்கால்
தாழுமென் றெண்ணித் தவிப்பதேன்? நன்றாய்நான்
வாழத் தமிழ்வாழும் வந்து!


தமிழ்வழிக் கல்விக்குத் தக்கவழி காணா(து)
அமிழ்வதேன் ஆங்கிலத்தை அண்டி? -நமக்கெதிரி
இந்தியன்றி ஆங்கிலம் இல்லையப்பா! ஆங்கிலத்தில்
சிந்திக்கின் சேரும் சிறப்பு!


நாய்மொழியும் தாய்மொழியில் நன்கமைய நற்றமிழர்
தாய்மொழியோ நாய்மொழிபோல் நாறிடுதே! -தாய்மொழியாய்
ஆங்கிலமும், வாய்மொழியாய் ஆரியமும் ஆகுங்கால்
நீங்கிவிடும் இந்த நிலை!


சன்டி.வி யார்டி.வி? என்டி.வி உன்டி.வி
என்றடித்துக் கொள்ளும் இழிவுமேன்? -பொன்முட்டை
போடுகிற வாத்தப்பா! போக விடலாமா?
கூடும் வரைகறத்தல் கோள்!


தொலைக்காட்சி தந்துமின் துண்டித்தீர் நீள்வான்
அலைக்காட்சி காண்பதென்(று) ஆங்கே? -உலைக்கரிசி
ஒற்றை உருவாய்க் குவந்தீய மக்களும்
மற்றதைப் போவார் மறந்து!

திரவிடம் பேசித் திரிகிறீர் அஃதால்
தரவு*ண்டோ சொல்வீர் தகைந்து!* -திரவிடம்
பேசியே நாட்டைப் பிடித்தோம் பொருள்பற்றும்
வேசியே போலும் விரைந்து!


கொள்ளுங்கால் மக்களைக் கோமாளி ஆக்குமக்
கொள்கை உமக்குமெனக் கொள்வதுண்டா? -கொள்கையெலாம்
தொண்டர்க்கே யன்றித் தொகுத்த தவைவனுக்கும்
உண்டென்பார் யாரே உரை!


தீட்டணி என்பீர் எதிரணிசேர்ந் தாரொடுபின்
கூட்டிணி வைத்தலுமோர் கொள்கையோ? -கூட்டணியே
கொள்கை எனவானால் கூட்டணிக்குள் கொள்கையுமேன்?
கொள்கை புதையின் குழி!


வாக்களித்த மக்களும் வாழ வகைகாணா(து)
ஏக்கமுறச் செய்தல் இசையாமோ? -வாக்கிற்கு
வாக்குக் கொடுத்தோமே வாய்மொழியாய்; வேறெதையும்
மேற்கொண்டு கேட்பதெல்லாம் வீண்!


இன்னுமா உம்மை இழவெடுத்தோர் நம்புகிறார்?
ஒன்னுமா* இந்த உணர்வலைகள்? -என்னபண்ண?
வண்ணத் தொலைக்காட்சி வக்கணையாய் வாய்ப்பேச்சு
நண்ணுவார்* இந்த நகைக்கு!


வேசிச் சிரிப்பாலே வேதனையைத் தூண்டாதீர்
யோசனையென் நாட்டின் உயர்வுக்கு? -யோசனையா?
சாதிக் கொருகட்சி வீதிக் கொருகட்சி
தேதிக் கொருகட்சி செய்!


புற்றீசல் போலப் புதுக்கட்சி கள்கண்டால்
உற்றிடுமோ இந்நா(டு) உயர்வனைத்தும்? -அற்றமறந்(து)
ஆங்குறு கட்சிகளின் ஆதரவில் நாடாள்வோம்
தீங்கிலை நாட்டிற்கு தேர்!


மத்தியில் நீர்சொன்னால் மாட்டேன்என் பாரோதான்?
நத்திப் புலி*க்காய் நவிலீரோ? -சித்தம்*
பரிசுவரும் என்றால் பணிப்பேன்*; பணிக்கேன்*
துரிசு*வரும் என்றால் துணிந்து!


ஈழம் தமிழர்க்கே என்றெடுத் தோதாமல்
மேழம்*போல் ஏன்வெறும்வாய் மெல்லுகிறீர்? -ஏயம்*
எனக்கருதி விள்ளா* திருந்திட்டேன் நீயும்
'எனக்கென்ன?' என்றே இரு!


ஐந்துமுறை ஆண்டும் அலுப்பிலையோ? நாடிதனை
ஐந்நூறும் ஆளும் அவாஉண்டோ? -பைந்நிறைந்தும்
நெஞ்சு நிறைவில்லை நேரெனக்குப் பின்னென்றன்
சந்ததியும் நாடாளும் சார்ந்து!


நக்கல் நயப்பேச்சும் சிக்கல் செழும்பேச்சும்
மிக்குடையாய்! வாழும் மிடுக்*குரை! -மக்களாம்
மந்திகளால் வாழும் வகையுற்றேன் வேறென்ன?
தொந்திவளர்க் கின்றேன் தொடர்ந்து!


*அருஞ்சொற் பொருள்:-*

நொதிப்பழச் சாற்றுநீர் -பழங்களை நொதிக்கவைத்து உண்டாக்கும் பழக்கள்; பரிசு
-பண்பு; கோல் -செங்கோல்; தரவு -இலாபம்; தகைந்து -துணிந்து; ஒன்னுதல்
ருந்துதல்; நண்ணுதல் -பொருந்துதல்; புலி -விடுதலைப் புலிகள்; சித்தம்
-திண்ணம்; பணித்தல் -ஆணையிடுதல்; பணிப்பேன் -ஆணையிடுவேன்; பணிக்கேன் -ஆணையிட
மாட்டேன்; துரிசு -துன்பம்; மேழம் -ஆடு; ஏயம் -தள்ளத்தக்கது; விள்ளுதல்
-சொல்லுதல்


அன்புடன்
அகரம்.அமுதா
----------------------------------------
நீதியைக் காணத் துணிவில்லாக் கோழை
பாதிக்கண் மூடக்கருங் கண்ணாடி அணிவான்
நீதியை எதிர்கொள்ளும் துணிவற்ற கோழை
பாதிவாய் திறந்தென்றும் இளித்தபடி இருப்பான்

அறிவதும் கல்வியும் அநீதியில் ஒட்டின்
அரிதிலும் அரிதாகும் மனிதாபி மானம்
வரிபூசி நிற்பதால் புலியென்று காட்டும்
கரிக்குணப் பூனைக்கு இழிவுதான் சேரும்


ஆளற்கும் ஊரைக் கொள்ளையும் செய்ய
ஆள்பிடித் தலைபாவி ஆள்பவன் அல்லன்
கோள்சொல்லிப் பகைசெய்து உயரற்கு நிற்போன்
வாழ்க்கையில் நற்பாடம் தருபவன் அல்லன்


*தாயினைக் கரம்பற்றிக் கெடுப்பவன் கண்டும்*
*வாயினைத் திறக்காத பாவிக்கு என்ன*
*தாய்மொழி, தமிழ்க்கவி, இலக்கியம், மேடை*
*வாய்வீச்சு வீரனா தமிழர்க்குத் தேவை*?<<<<

*கவிக் கண்ணீர் பாமாலை* தரணியெங்கும் வாழ்கின்ற தமிழினத் தலைவனென்றே
மரணிக்குமீழ மக்களுக்கு முழுத்துரொக மீய்பவரே
முத்தமிழால் கவிபாடி மூதறிஞர் எனும்பெயரை
வித்தாக்கி விஷமதனை வழங்குமொரு வல்லமையே


தான்நோக்கு மிடத்தையெல்லாம் பிறர்காணா வகையினிலே
முன்னோக்கால் கருமைநிற முகத்திலொரு கண்ணாடி
அண்ணாவைச் சாடியொரு அவர்வழியில் புகழ்பாடி
கண்ணெதிரே சாக்காணும் இனவழிப்பைக் கேள்வியுற்றும்
வசனநடை கைவந்த வல்லாளனாகி நின்று


அசனமிடுவார்கள் தங்கள் அரசசபை தன்னில்நின்று
ஆசனத்தை இழப்பதற்கும் அறைகூவல் செய்வார்போல்
போசனத்தை நிறுத்தியங்கே புதமையாய் நடித்தங்கே
தமிழனங்கள் அழிவதனால் மனமது துடிப்பார்போல்


விழிநீரை வரவழைத்து வாய்நிறையப் பொய்யுரைத்து
தமிழர்களேதன்னைக் கட்டிக் கடலோடு போட்டாலும்
தெப்பமாய் மிதப்பாராம் மெனுங் குறளால்
நம்மினத்தை யேமாற்ற நாணயமாய்க் கோடிபணம்


தனவான்கள் தர்மத்தால் சேர்த்தங்கே வைத்திருந்து
மனமிரங்கி அளித்த பொருள் மக்களாலொ ருங்கமைத்து
பொதிகளிலே அடைத்துமொரு பெருமைகொள் நிவாரணமாய்
மதிகெட்ட சிங்களர்க்கு மானத்தோடனுப்பி வைத்தீர்


விதிவசத்தால் பாதியது பயன்படவே செய்ததனால்
படமெடுத்துப் பத்திரிகையும் பாரெங்கும் பரப்பியதே
விடந்தாங்கும் வேதாளம் முருங்கைமர மேறியதால்
நாளுமொரு கதைபேசும் நாவன்மை கொண்டவராய்


கூலிப்படை உயிர்குடிக்கையிலே கூடுவிட்டுப் பாய்வது போல்
வேலியேறும் ஓணானாய் வேசமிடும் கயமையிலே
நடுவண் அரசாங்க நயந்துரைக்கு மகிந்தனை
தடுக்காது போரதனைத் தட்டிக் கொடுப்பார்க்கு


மறைமுகமாய் பயிற்சிகளும் மதிமிகுத்த யோசனையும்
குறைவிலா ஆயதமும் காலாட் படையுடனே
அழித்தொழிக்கு இரசாயனக் குண்டுகளும் மிகுவாக
நேயமிலா நெஞ்சார்ந்து நீட்டுகின்ற உதவிக்கு


பலவமைச்சர் குழாஞ்சூழ்ந்து பயனற்ற பேச்சுறுத்தி
கலைந்த கனவாகி கேலிபண்ண வைத்துநின்று
பதவியொரு கேடாகி பலமுறை திறப்பதற்கு
மாதமொரு அறிக்கையிலே மகிழ்ந்து பலகவிபாடி


கூடிநிற்கும் அரசவையில் கூவிடுவீர் அந்நேரம்
ஆடியடங் குமொரு ஆண்டைநீர் தாண்டியதை
நாடி ஜோதிடத்தால் நீருமறிந் திலையோ
மனிதச் சங்கிலியும் மாபெரும் பேரணியும்
மனித நேயமென மதித்தே நீர் செய்திருந்தால்


ஒருவார்த்தை போதுமன்றோ ஓய்வுபெறும் போரங்கே!
கருவிலிருப் பதெல்லாம் கதிரையது இழக்காத கடமை
இறையாண்மை என்றுசொல்லி ஈவிரக்க மில்லாது
மறத்தமிழன் குரலையங்கே மறியலிலே போடுகின்றீர்


செயலலிதா என்னுமொரு சதுராடித் தாரகைக்கு
நயவுரைகள் வரித்தெழுதி நல்லவனாய் அகிலத்தில்
திமுக நாமத்தால் திகழுமொரு தீந்தமிழே!
வேஞ்சமரில் வேல்படுதல் வேதனைகள் தருவதில்லை
வேங்கைள் அழிவேதான் வெற்றிகள் நமக்கென்று


மகிந்தருடன் சீர்பாடி மகிழ்ந்தவொரு பாதகத்தி
சிலநாளில் தன்னலத்தால் மாறுபட்ட நிலையுறுத்தி
அல்லறு தமிழர்க்காய்; உணவருந்தா விரதத்தை
ஏற்றநல் போராட்டம் எடுத்துமே செய்தங்கே


அப்பாவி மானிடரின் அகிம்சைவழி பணத்தினையே
அல்லற்கு உதவுதல் போல் அரசுக்கு அளித்தவரை
அன்றாடம் செந்தமிழால் ஊடல்கவி தான் தொடுத்து
அரசாங்கம் காக்கின்ற ஆருயிரின் தமிழ்தாத்தா


முத்துவேல் பெற்றெடுத்த தமிழினத்தின் கருணைநிதி
சாதலிலும் தமிழருள்ளே உம்நாமம் மனத்திருப்ப
சாற்றுகிறோம் கண்ணீரால் உம்துரோகந் தானறிந்து
நாவாலும் எழுத்தாலும் நாம்வழங்கும் கவிக்கண்ணீர்
நீர்வாழ நாம்வழங்கும் நல்வாழ்த்து இதுவன்று
காவுகொண்ட தமிழனத்தின் கடைசியொரு சாபமே!!


குப்பிளான்
ஈழஜோதி
-------------------------------------------------------
*நேர்காணல்! * *முத்தமிழ் அறிஞர், தமிழினத் தலைவர், தமிழக முதல்வர்
மு.கருணாநிதி அவர்களுடன் சிறப்பு நேர்காணல்!*

ஆற்றுநீர் கேட்டால் அருந்த நொதிப்பழச்
சாற்றுநீர்* தந்தீர் தகையாமோ! -மாற்றுநீர்
முந்தைய ஆட்சியர் முன்வைத்தார் நாமதைப்
பின்பற்று கின்றோம் பெரிது!


கள்ளுக் கடையை அரசுடைமை ஆக்கினீர்
பள்ளிகளை ஆக்காப் பரிசென்ன?* -கள்ளுக்
குடிமகனாய் வாழ்தல் குலப்பெருமை நல்லக்
குடிமகனாய் வாழ்தல் குறை!


ஓடிக் கொடிபிடித்(து) ஒப்பில்செங் கோல்பிடித்துக்
கோடிகளைச் சேர்க்கும் கொடுமையென்ன? -கூடடைந்து
தேனெடுத்தோன் நத்திப் புறங்கையை நக்கானோ!
நானுமதைச் செய்தேன் நயந்து!


திட்டங்கள் யாவும் திருடுதற் கென்றறிந்தும்
சட்டங்கள் ஏனிங்கே சல்லடையாய்? -கொட்டமடித்(து)
ஓடி வெளியேற ஊழல் பெருச்சாலி
தேடி அமைத்த திவை!


"வரிவிலக்குச் செய்தால் வளர்தமிழும் வெள்ளித்
திரைவாழும்" என்றவர்யார் செப்பும்! -உரைக்குங்கால்
தாழுமென் றெண்ணித் தவிப்பதேன்? நன்றாய்நான்
வாழத் தமிழ்வாழும் வந்து!


தமிழ்வழிக் கல்விக்குத் தக்கவழி காணா(து)
அமிழ்வதேன் ஆங்கிலத்தை அண்டி? -நமக்கெதிரி
இந்தியன்றி ஆங்கிலம் இல்லையப்பா! ஆங்கிலத்தில்
சிந்திக்கின் சேரும் சிறப்பு!


நாய்மொழியும் தாய்மொழியில் நன்கமைய நற்றமிழர்
தாய்மொழியோ நாய்மொழிபோல் நாறிடுதே! -தாய்மொழியாய்
ஆங்கிலமும், வாய்மொழியாய் ஆரியமும் ஆகுங்கால்
நீங்கிவிடும் இந்த நிலை!


சன்டி.வி யார்டி.வி? என்டி.வி உன்டி.வி
என்றடித்துக் கொள்ளும் இழிவுமேன்? -பொன்முட்டை
போடுகிற வாத்தப்பா! போக விடலாமா?
கூடும் வரைகறத்தல் கோள்!


தொலைக்காட்சி தந்துமின் துண்டித்தீர் நீள்வான்
அலைக்காட்சி காண்பதென்(று) ஆங்கே? -உலைக்கரிசி
ஒற்றை உருவாய்க் குவந்தீய மக்களும்
மற்றதைப் போவார் மறந்து!


திரவிடம் பேசித் திரிகிறீர் அஃதால்
தரவு*ண்டோ சொல்வீர் தகைந்து!* -திரவிடம்
பேசியே நாட்டைப் பிடித்தோம் பொருள்பற்றும்
வேசியே போலும் விரைந்து!


கொள்ளுங்கால் மக்களைக் கோமாளி ஆக்குமக்
கொள்கை உமக்குமெனக் கொள்வதுண்டா? -கொள்கையெலாம்
தொண்டர்க்கே யன்றித் தொகுத்த தவைவனுக்கும்
உண்டென்பார் யாரே உரை!


தீட்டணி என்பீர் எதிரணிசேர்ந் தாரொடுபின்
கூட்டிணி வைத்தலுமோர் கொள்கையோ? -கூட்டணியே
கொள்கை எனவானால் கூட்டணிக்குள் கொள்கையுமேன்?
கொள்கை புதையின் குழி!


வாக்களித்த மக்களும் வாழ வகைகாணா(து)
ஏக்கமுறச் செய்தல் இசையாமோ? -வாக்கிற்கு
வாக்குக் கொடுத்தோமே வாய்மொழியாய்; வேறெதையும்
மேற்கொண்டு கேட்பதெல்லாம் வீண்!

இன்னுமா உம்மை இழவெடுத்தோர் நம்புகிறார்?
ஒன்னுமா* இந்த உணர்வலைகள்? -என்னபண்ண?
வண்ணத் தொலைக்காட்சி வக்கணையாய் வாய்ப்பேச்சு
நண்ணுவார்* இந்த நகைக்கு!


வேசிச் சிரிப்பாலே வேதனையைத் தூண்டாதீர்
யோசனையென் நாட்டின் உயர்வுக்கு? -யோசனையா?
சாதிக் கொருகட்சி வீதிக் கொருகட்சி
தேதிக் கொருகட்சி செய்!

புற்றீசல் போலப் புதுக்கட்சி கள்கண்டால்
உற்றிடுமோ இந்நா(டு) உயர்வனைத்தும்? -அற்றமறந்(து)
ஆங்குறு கட்சிகளின் ஆதரவில் நாடாள்வோம்
தீங்கிலை நாட்டிற்கு தேர்!


மத்தியில் நீர்சொன்னால் மாட்டேன்என் பாரோதான்?
நத்திப் புலி*க்காய் நவிலீரோ? -சித்தம்*
பரிசுவரும் என்றால் பணிப்பேன்*; பணிக்கேன்*
துரிசு*வரும் என்றால் துணிந்து!


ஈழம் தமிழர்க்கே என்றெடுத் தோதாமல்
மேழம்*போல் ஏன்வெறும்வாய் மெல்லுகிறீர்? -ஏயம்*
எனக்கருதி விள்ளா* திருந்திட்டேன் நீயும்
'எனக்கென்ன?' என்றே இரு!


ஐந்துமுறை ஆண்டும் அலுப்பிலையோ? நாடிதனை
ஐந்நூறும் ஆளும் அவாஉண்டோ? -பைந்நிறைந்தும்
நெஞ்சு நிறைவில்லை நேரெனக்குப் பின்னென்றன்
சந்ததியும் நாடாளும் சார்ந்து!


நக்கல் நயப்பேச்சும் சிக்கல் செழும்பேச்சும்
மிக்குடையாய்! வாழும் மிடுக்*குரை! -மக்களாம்
மந்திகளால் வாழும் வகையுற்றேன் வேறென்ன?
தொந்திவளர்க் கின்றேன் தொடர்ந்து!


*அருஞ்சொற் பொருள்:-*


நொதிப்பழச் சாற்றுநீர் -பழங்களை நொதிக்கவைத்து உண்டாக்கும் பழக்கள்; பரிசு
-பண்பு; கோல் -செங்கோல்; தரவு -இலாபம்; தகைந்து -துணிந்து; ஒன்னுதல்
-பொருந்துதல்; நண்ணுதல் -பொருந்துதல்; புலி -விடுதலைப் புலிகள்; சித்தம்
-திண்ணம்; பணித்தல் -ஆணையிடுதல்; பணிப்பேன் -ஆணையிடுவேன்; பணிக்கேன் -ஆணையிட
மாட்டேன்; துரிசு -துன்பம்; மேழம் -ஆடு; ஏயம் -தள்ளத்தக்கது; விள்ளுதல்
-சொல்லுதல்


அன்புடன்
அகரம்.அமுதா

----------------------------------------
தமிழினி .
Tue, 12 May 2009 20:32:01 -0700
'எனக்கென்ன?' என்றே இரு!
*தமிழா ! உன் குரல் உலகெங்கும் ஒலிக்கட்டும் * தாயக மண்ணில்-தினமும்
தமிழரின்
உடல்கள் விதைக்கப்படுகிறன
உயிர்கள் வதைக்கப்படுகிறன
பச்சிளம் சிசுவோ
பட்டினியில் துடிக்கிறது
பள்ளி நாட வேண்டிய வயது
பதுங்கு குழி தேடுறது
வானத்தை பார்த்தாலே
எறிகணை மழைகள்
ஒரு நொடி உற்று நோக்க
உயிர் கூட போகிறது


சட்டத்துக்கு புறம்பான
கனரக ஆயுதம் ஒருபுறம்
வெளிநாட்டு இராணுவம் மறுபுறம்
அந்நியனின் முறைகேடான
ஆக்கிரமிப்பே- எம்மண்ணில்
அவலத்தை தோற்றி
அழவைக்கிறது - இன்று
அழுத விழியில் ஈரமுமில்லை
அழுகுரல் கேட்டு
அணைப்பவர் யாருமில்லை


உதவிக்காக பிறந்த அமைப்புகள்
உலகத்தில் உள்ளதாம்
அதுவெல்லாம் இப்போது
காணாமல் போகும்
கானல் நீராகியதாம்
அமெரிக்காவின் பேச்சுக்கூட
அடங்கி போனதாம்
ஐ.நா வின் குரல்கூட
அர்த்தமற்று போனதாம்
மனித உரிமைகள் கூட
மனித நேயம் இழந்ததாம்


இந்த உலக சட்டங்கள் கூட
இருட்டறை ஆகிவிட்டது
தமிழினத்தை உற்று நோக்க
பொய் வேஷம் போடுகிறது
எதற்காக இந்த மௌனம்
எவருக்குமே புரியவில்லை


தமிழரின் உணர்வலைகள்
ஒருபோதும் அழிக்கமுடியாதவை
இந்த உலகின் மௌனம்
கலைக்கப்படும் வரைக்கும்
உலகத்தமிழா.........!
உன் குரல்
உலகெங்கும் ஒலிக்கட்டும்!
உன் தமிழீழம் மலர்ந்திடும்
வரைக்கும்..........


உடுவையூர் த.தர்ஷன்
பிரான்ஸ்
-------------------------------
*நேர்காணல்! * *முத்தமிழ் அறிஞர், தமிழினத் தலைவர், தமிழக முதல்வர்
மு.கருணாநிதி அவர்களுடன் சிறப்பு நேர்காணல்!*

ஆற்றுநீர் கேட்டால் அருந்த நொதிப்பழச்
சாற்றுநீர்* தந்தீர் தகையாமோ! -மாற்றுநீர்
முந்தைய ஆட்சியர் முன்வைத்தார் நாமதைப்
பின்பற்று கின்றோம் பெரிது!


கள்ளுக் கடையை அரசுடைமை ஆக்கினீர்
பள்ளிகளை ஆக்காப் பரிசென்ன?* -கள்ளுக்
குடிமகனாய் வாழ்தல் குலப்பெருமை நல்லக்
குடிமகனாய் வாழ்தல் குறை!


ஓடிக் கொடிபிடித்(து) ஒப்பில்செங் கோல்பிடித்துக்
கோடிகளைச் சேர்க்கும் கொடுமையென்ன? -கூடடைந்து
தேனெடுத்தோன் நத்திப் புறங்கையை நக்கானோ!
நானுமதைச் செய்தேன் நயந்து!


திட்டங்கள் யாவும் திருடுதற் கென்றறிந்தும்
சட்டங்கள் ஏனிங்கே சல்லடையாய்? -கொட்டமடித்(து)
ஓடி வெளியேற ஊழல் பெருச்சாலி
தேடி அமைத்த திவை!

"வரிவிலக்குச் செய்தால் வளர்தமிழும் வெள்ளித்
திரைவாழும்" என்றவர்யார் செப்பும்! -உரைக்குங்கால்
தாழுமென் றெண்ணித் தவிப்பதேன்? நன்றாய்நான்
வாழத் தமிழ்வாழும் வந்து!


தமிழ்வழிக் கல்விக்குத் தக்கவழி காணா(து)
அமிழ்வதேன் ஆங்கிலத்தை அண்டி? -நமக்கெதிரி
இந்தியன்றி ஆங்கிலம் இல்லையப்பா! ஆங்கிலத்தில்
சிந்திக்கின் சேரும் சிறப்பு!


நாய்மொழியும் தாய்மொழியில் நன்கமைய நற்றமிழர்
தாய்மொழியோ நாய்மொழிபோல் நாறிடுதே! -தாய்மொழியாய்
ஆங்கிலமும், வாய்மொழியாய் ஆரியமும் ஆகுங்கால்
நீங்கிவிடும் இந்த நிலை!


சன்டி.வி யார்டி.வி? என்டி.வி உன்டி.வி
என்றடித்துக் கொள்ளும் இழிவுமேன்? -பொன்முட்டை
போடுகிற வாத்தப்பா! போக விடலாமா?
கூடும் வரைகறத்தல் கோள்!


தொலைக்காட்சி தந்துமின் துண்டித்தீர் நீள்வான்
அலைக்காட்சி காண்பதென்(று) ஆங்கே? -உலைக்கரிசி
ஒற்றை உருவாய்க் குவந்தீய மக்களும்
மற்றதைப் போவார் மறந்து!


திரவிடம் பேசித் திரிகிறீர் அஃதால்
தரவு*ண்டோ சொல்வீர் தகைந்து!* -திரவிடம்
பேசியே நாட்டைப் பிடித்தோம் பொருள்பற்றும்
வேசியே போலும் விரைந்து!


கொள்ளுங்கால் மக்களைக் கோமாளி ஆக்குமக்
கொள்கை உமக்குமெனக் கொள்வதுண்டா? -கொள்கையெலாம்
தொண்டர்க்கே யன்றித் தொகுத்த தவைவனுக்கும்
உண்டென்பார் யாரே உரை!


தீட்டணி என்பீர் எதிரணிசேர்ந் தாரொடுபின்
கூட்டிணி வைத்தலுமோர் கொள்கையோ? -கூட்டணியே
கொள்கை எனவானால் கூட்டணிக்குள் கொள்கையுமேன்?
கொள்கை புதையின் குழி!


வாக்களித்த மக்களும் வாழ வகைகாணா(து)
ஏக்கமுறச் செய்தல் இசையாமோ? -வாக்கிற்கு
வாக்குக் கொடுத்தோமே வாய்மொழியாய்; வேறெதையும்
மேற்கொண்டு கேட்பதெல்லாம் வீண்!


இன்னுமா உம்மை இழவெடுத்தோர் நம்புகிறார்?
ஒன்னுமா* இந்த உணர்வலைகள்? -என்னபண்ண?
வண்ணத் தொலைக்காட்சி வக்கணையாய் வாய்ப்பேச்சு
நண்ணுவார்* இந்த நகைக்கு!


வேசிச் சிரிப்பாலே வேதனையைத் தூண்டாதீர்
யோசனையென் நாட்டின் உயர்வுக்கு? -யோசனையா?
சாதிக் கொருகட்சி வீதிக் கொருகட்சி
தேதிக் கொருகட்சி செய்!


புற்றீசல் போலப் புதுக்கட்சி கள்கண்டால்
உற்றிடுமோ இந்நா(டு) உயர்வனைத்தும்? -அற்றமறந்(து)
ஆங்குறு கட்சிகளின் ஆதரவில் நாடாள்வோம்
தீங்கிலை நாட்டிற்கு தேர்!


மத்தியில் நீர்சொன்னால் மாட்டேன்என் பாரோதான்?

------------------------------
இறங்கு அல்லது உறங்கு


புலம்பெயர்ந்து வாழ்ந்தாலும்
பொழுது நன்றாகத்தான் விடிகிறது.


காலை எழுந்தவுடன் கப்பச்சீனோவும்
மாலையானதும் மக் டோனல்ட்சும் தேடும்
மாயவாழ்விற்குள்
மாட்டிக்கொண்ட மனிதர்கள் நாம்


அலைந்து அலைந்தே
அகதிகளாகி
அந்தஸ்துத் தேடும்
அடிமைகளாகி
உயிரைக் காப்பதற்காய்
ஒடி வந்ததனால்
இனமான உணர்வை
இழந்து கிடக்கிறோம்.


குடியும், கும்மியும்
கோலாகலமுமே
வாழ்வில் நாம் புரிந்த
வரலாற்றுச் சாதனைகள்.


களத்தில் நின்று
பலம் தான் சேர்க்கவில்லை
புலத்தில் நின்று
போராடியாவதிருக்கலாம்.


அந்நிய மோகத்தில் நாம்
ஆடிக்கொண்டிருந்ததால்
வன்னியின் அவலமின்று
வரம்பு மீறியிருக்கிறது.


இங்கு,
வேலை செய்யினும் பணம்
வெட்டியாயிருப்பினும் பணம்
நாடில்லையே என
நமக்கேது கவலை ?


போடா போ.....
புலம்பெயர் மண்ணின்
புழுதியடா நீ.
ஓடிப்போவென இவன்
ஊதுவான் ஒருநாள்.
அன்றைய தினம்
கடற்கரையில் சென்றா
கரையொதுங்கப் போகிறாய் ?


வரம்புச்சண்டைக்கே
வாளெடுக்கும் உன்னினத்தைக்
குரங்குச்சண்டை செய்து
கொல்கிறது ஆரியம்........
எங்கேயடா போயிற்று
உன் வீரியம் ?


மீசை முறுக்கி
மிடுக்காய்த் தலை நிமிர்த்தி - கண்ணைப்
பறிக்கும் விதமாய் நகையுடுத்தி
நாகரீகமாய் அலையும்
நாடற்ற நரகமே.....


பழிக்குமடா வரலாறு உன்னைப்
பயந்தாங்கொள்ளியென்று...
கழிக்குமடா தமிழினம் உன்னைக்
கையாலாகாதவனென்று....


வீதியல் இறங்காது
இனஅழிப்பை
விடுப்புப் பார்க்குமுனக்கு
பாதிப்படுக்கையில்
எமன் எழுதுவான் கணக்கு.


உறங்கு
நன்றாக உறங்கு - நீ
தமிழ்த்தாயின் உடலைப் பிடித்த சிரங்கு


நீ
எழுந்திருக்கும் வரை
உன் தோலுரிக்கும் என்
சொல்லெனும் பிரம்பு........


*கவிஞர் தேவன்*
-------------------------------------
இறங்கு அல்லது உறங்கு

நீ
எழுந்திருக்கும் வரை
உன் தோலுரிக்கும் என்
சொல்லெனும் பிரம்பு........<<<



*செய் அல்லது செத்துமடி*” என்பது போல் இருக்கின்றது சொல் ஒவ்வொன்றும் செம
அடி...
----------------------------------------------
உலகத்தமிழினமே எண்ணிப்பார், நீ உறங்கினால் வரலாற்றில் யார் உனை மன்னிப்பார்?
எங்கேனும் உனக்கென்றோர் நாடு உண்டா காட்டு? ஈழப்போர் வென்றேனும் மானத்தை
நாட்டு”...- காசிஆனந்தன் அண்ணா வரிகள்.
-----------------------------------------------
எனக்கென்ன?' என்றே இரு!
*மனிதநேயம் எங்கே? மரணப்படுக்கையிலா? *


**
புயல் வீசிய இராத்திரியில்
முறிந்து விழுந்த மரங்களாக
மடிந்து போகிறதே நம்மினம்


எறிகணை வீச்சென்றும்
கொத்தணிக் குண்டென்றும்
இரசாயனக் குண்டென்றும
பேரினவாதப் பெரும் பசிக்கு
எமதினம் இரையாகிறதடா தமிழா!


எமதினத்தின் விழிகள் சிந்தும் துளிகள்
ஆறாகி ஓடுதடா தமிழா!


போர்வெறிகொண்ட இந்திய இராணுவத்தை
எம்மண்ணை விட்டே துரத்திட
விரைந்து வாடா தமிழா!


கன்னிப் பெண்கள் இராணுவத்திற்கிரை
இளைஞரோ இந்துமா கடலுக்கு இரை
பத்துத் தலைமுறைக்கு
தமிழினம் தலையெடுக்காதென்று
கொள்ளையில்போற கோத்தபாய உரைக்க
நீ உண்ணும் உணவது செரிக்குமாடா? தமிழா!


இறுதி மூச்சடா தமிழா
நீயும் அணிதிரண்டு வாடா தமிழா!
சிங்களத்தின் சூழ்ச்சியதை தூக்கியெறியடா தமிழா!
எழுவோம் எழுவோம் ஒன்றாய் எழுவோம் தமிழா!


விரைந்து வாடா தமிழா - இது
தூங்கி எழுந்தடும் நேரமில்லைத் தமிழா!
இரவின் நுனி விடியல் தானடா தமிழா!
விடியலதைக்காண இது தானடா நேரம் தமிழா!


இனத்தின் விடியல் எங்கள் எழுச்சி தானடா தமிழா!
சோம்பியிருந்தால் அது சுயநலமடா தமிழா!
அணியணியாய்த் திரண்டு வந்தால் - அது
நம் தேசத்தின் பணியடா தமிழா!


எங்கள் இரவின் சோகங்கள் - இனி
உன்னால்தானே கலையுமடா தமிழா!
உலகின் வேட்டைக்காரர்களின் பார்வையது
நம் பக்கம் திரும்பிட திடுக்கிட வையடா தமிழா!


நீ நெருப்பின் அம்சமடா தமிழா!
எரித்துப் பொசுக்கும் வேளை இது தானடா தமிழா!
வணங்காமண்ணின் வலியறிந்து
உன் நெஞ்சம் வெந்தழுகிறதே தமிழா!


திக்கெங்கும் பொங்கிடும் எழுச்சியது
தெரியுதடா தமிழா!
பலவருட வலி சுமந்த
பிஞ்சு சுதந்திரம் பிறக்கும் நேரமடா தமிழா!


மக்கள் புரட்சி வெடிக்கட்டும்
பார்த்திபன் கனவது பலிக்கட்டும்
தமிழர் தாகம் தீரட்டும்


விக்கி நவரட்ணம்
சுவிஸ்
-----------------------------------------

'எனக்கென்ன?' என்றே இரு!
நாம் அன்றே வீதியில் இறங்கி குரல் கொடுத்திருந்தால் இன்று இவ்வளவு கஷ்டம்
இருந்திருக்காது என்பது உண்மைதான்
---------------------------------------------
விஜி
'எனக்கென்ன?' என்றே இரு!
*நம்பிக்கையூட்டும் வரிகள் 'மீண்டு வருவோம்.*

*மீண்டும் வருவோம் * கல்லிலே கடவுளையும் - எம்
கருத்திலே தலைவனையும் - தமிழ்
சொல்லிலே ஈழத்தையும்
சொர்பணத்திலும் மறப்போமா?

வல்லவர் சதியினையும்
வக்கிரர் துரோகத்தையும்
நல்லவர் துணையைத் தேடி - எம்
நாட்டினை மீட்டேயாவோம்

துல்லிய அறிவு கொண்ட
தூதுவர் எம்மில் வளர - புலத்தில்
சல்லடை போட்டுத்தேடி
சத்தியப் பாதையூட்டி

வெல்லடா ஈழமென்ற
வேள்வியை அவரிலூட்டி
பல்லினத் தேச மெல்லாம் - அவர்
பாதை மெச்ச வைத்து

மெல்லிய முறுவலோடு
மீழும் எம் தேசம் ஓர்நாள்
பல்லினை நீட்டிப் பாயும் - எம்
புலிக்கொடி காற்றிலாட


எல்லைகள் ஏதுமற்ற
ஈடிலா எம் தலைவனை - எதிரிப்
புல்லரும் புழுகரும் கூட
புகழ்பாடி மாலை ஏற்றும்
நல்ல தொருகாலம்
நாம் காணாது தூங்கமாட்டோம்.


தலைத்தீவான்


அன்பின்,
தமிழினி
மாண்ட வீரர் கனவு பலிக்கும், மகிழ்ச்சி கடலில் தமிழ்மண் குளிக்கும்.
http://padumeen.blogspot.com/
http://www.meenagan.blogspot.com/
http://tamilmutram.com/

நட்போடு விஜி
"நாமார்க்கும் குடியல்லோம்"
நமனை அஞ்சோம்"
http://www.karumpu.com

No comments: